புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நெருக்கி அழுத்தும் வேலைகளுக்கு மத்தியில் ஒரு குளிர்தருவாய் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நிகழும். எங்கள் என்பது நானும்,கேபிள் சங்கரும் எங்களது திரைப்படத்துறை நண்பர்களும் என்பதை அறிக. சென்றமுறை எங்கள் ஜமாகூடி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது பேச்சு பல்வேறு விஷயங்களுக்குச் சென்று இறுதியில் வேலைக்காவாத தொலைக்காட்சிகளில் வேலைக்காவாத விஷயமாய் தாம்பத்யத்தைப் பெரிதுபடுத்திப் பேசும் ஒரு டுபாக்கூர் டாக்டரின் பக்கம் சென்றது.தொலைக்காட்சியில் அந்தஆள் அள்ளிவிடும் டுபாக்கூரைப் பற்றி அனைவருமே கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஹைலைட் அண்ணன் கேபிள் அவரைப் போலவே டிட்டோவாக நடித்துக்காட்டியதுதான்.
அந்த டுபாக்கூரின் நிகழ்ச்சியை நான் முழுவதுமாகப் பார்த்ததில்லை.சேனல்களை மாற்றும் இடைவெளியில் எப்போதாவது அந்த ஆளின் தலை தென்படும்.அத்தோடு நானும் நானும் அதை தலைமுழுகிவிட்டு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளின் நடிப்பைப் பார்த்து வெடித்துச் சிரித்ததில் அதன் மூலகர்த்தாவான அந்த டுபாக்கூர் டாக்டரின் நிகழ்ச்சியை ஒரு முறையாவது முழுமையாகப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.
அப்படி ஒரு சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது.அந்த ஆள் முதலில் அவனது பரம்பரை எப்படிப்பட்டது? அதன் சிறப்புகளென்ன என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மெதுவாக மேட்டருக்கு வந்தான். அதாவது வயது வந்த இளைஞன் (அட லூசே!வயது வந்தாத்தானேடா இளைஞன்?) சுய இன்பம் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விலாவாரியாக விளக்கிக்கொண்டு இருந்தான். கைநடுக்கம்,தலைவலி,கழுத்துவலி,முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதெல்லாம் ஆண்மை இழப்பதற்கான அறிகுறி என்றான். நான் அறிந்தவரை இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே இதில் ஏதோவொன்று கண்டிப்பாக இருக்கும்.காரணம் அளவுக்கு அதிகமான வேலை அழுத்தமும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதும்தான். இதைச் சரியாக புரிந்துகொண்ட அந்த டுபாக்கூர் கரெக்ட்டாக இதையே காரணமாகச் சொல்லும் போது ஒரு பக்கம் கோபம் ஏற்பட்டாலும் அந்த டுபாக்கூரின் கிர்மினல் அறிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.
நான் அறிந்தவரை ஓரிரு நோய்களின் பக்கவிளைவாக ஆண்மைக் குறைவு ஏற்படுவதைத்தவிர மற்றபடி 99% இது மனநலம் சம்மந்தப்பட்டதே.உடல்நலம் சம்மந்தப்பட்டதல்ல. இதையெல்லாம் நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான். அதாவது சில இளைஞர்கள் திருமணத்திற்குமுன் கைப்பழக்கம் செய்யாமல் யோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் பணிநிமித்தம் வாரக்கணக்கிலோ,மாதக்கணக்கிலோ அல்லது வெளிநாட்டு வேலையில் இருப்பதால் வருடக்கணக்கிலோ மனைவியைவிட்டு பிரிந்து இருக்கும்போது இந்தப்பழக்கத்தை மேற்கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனைவியைத் திருப்திபடுத்துவதாக நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்.ஆனாலும் அவர்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.எனவே அவர்களும் தவறாமல் தன்னிடம் அவசியம் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அக்கறையோடு(?) அழைத்தான். மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் சொன்னான். அதாவது திருமணத்திற்குமுன் இந்தப் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற ஒரேஒரு பிரச்சனைதானாம். ஆனால் திருமணத்திற்குப்பின் வாரக்கணக்கில் பிரிந்து இருப்பவர்களுக்கு இரண்டு பிரச்சனையாம்.ஒன்று இந்த பழக்கத்தால் வரும் ஆண்மைக்குறைவு. மற்றொன்று திருப்தி இல்லாததால் அவர்கள் மனைவியரும் பாதை தவறி வேறு உறவுக்குச் சென்று விடுகின்றார்களாம்.
சரியாக இந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக். அதில் "டாக்டரைச் சந்திக்க 1ஆம் தேதி சென்னை,2ஆம் தேதி செங்கல்பட்டு,3ஆம்தேதி காஞ்சிபுரம்,4ஆம்தேதி விழுப்புரம்" இப்படியாக மாதம் முப்பது நாளும் ஒவ்வொரு ஊர் சொல்லப்பட்டது.
டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???
http://mmabdulla.blogspot.com/2009/12/blog-post.html
அந்த டுபாக்கூரின் நிகழ்ச்சியை நான் முழுவதுமாகப் பார்த்ததில்லை.சேனல்களை மாற்றும் இடைவெளியில் எப்போதாவது அந்த ஆளின் தலை தென்படும்.அத்தோடு நானும் நானும் அதை தலைமுழுகிவிட்டு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளின் நடிப்பைப் பார்த்து வெடித்துச் சிரித்ததில் அதன் மூலகர்த்தாவான அந்த டுபாக்கூர் டாக்டரின் நிகழ்ச்சியை ஒரு முறையாவது முழுமையாகப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.
அப்படி ஒரு சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது.அந்த ஆள் முதலில் அவனது பரம்பரை எப்படிப்பட்டது? அதன் சிறப்புகளென்ன என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மெதுவாக மேட்டருக்கு வந்தான். அதாவது வயது வந்த இளைஞன் (அட லூசே!வயது வந்தாத்தானேடா இளைஞன்?) சுய இன்பம் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விலாவாரியாக விளக்கிக்கொண்டு இருந்தான். கைநடுக்கம்,தலைவலி,கழுத்துவலி,முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதெல்லாம் ஆண்மை இழப்பதற்கான அறிகுறி என்றான். நான் அறிந்தவரை இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே இதில் ஏதோவொன்று கண்டிப்பாக இருக்கும்.காரணம் அளவுக்கு அதிகமான வேலை அழுத்தமும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதும்தான். இதைச் சரியாக புரிந்துகொண்ட அந்த டுபாக்கூர் கரெக்ட்டாக இதையே காரணமாகச் சொல்லும் போது ஒரு பக்கம் கோபம் ஏற்பட்டாலும் அந்த டுபாக்கூரின் கிர்மினல் அறிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.
நான் அறிந்தவரை ஓரிரு நோய்களின் பக்கவிளைவாக ஆண்மைக் குறைவு ஏற்படுவதைத்தவிர மற்றபடி 99% இது மனநலம் சம்மந்தப்பட்டதே.உடல்நலம் சம்மந்தப்பட்டதல்ல. இதையெல்லாம் நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான். அதாவது சில இளைஞர்கள் திருமணத்திற்குமுன் கைப்பழக்கம் செய்யாமல் யோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் பணிநிமித்தம் வாரக்கணக்கிலோ,மாதக்கணக்கிலோ அல்லது வெளிநாட்டு வேலையில் இருப்பதால் வருடக்கணக்கிலோ மனைவியைவிட்டு பிரிந்து இருக்கும்போது இந்தப்பழக்கத்தை மேற்கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனைவியைத் திருப்திபடுத்துவதாக நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்.ஆனாலும் அவர்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.எனவே அவர்களும் தவறாமல் தன்னிடம் அவசியம் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அக்கறையோடு(?) அழைத்தான். மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் சொன்னான். அதாவது திருமணத்திற்குமுன் இந்தப் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற ஒரேஒரு பிரச்சனைதானாம். ஆனால் திருமணத்திற்குப்பின் வாரக்கணக்கில் பிரிந்து இருப்பவர்களுக்கு இரண்டு பிரச்சனையாம்.ஒன்று இந்த பழக்கத்தால் வரும் ஆண்மைக்குறைவு. மற்றொன்று திருப்தி இல்லாததால் அவர்கள் மனைவியரும் பாதை தவறி வேறு உறவுக்குச் சென்று விடுகின்றார்களாம்.
சரியாக இந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக். அதில் "டாக்டரைச் சந்திக்க 1ஆம் தேதி சென்னை,2ஆம் தேதி செங்கல்பட்டு,3ஆம்தேதி காஞ்சிபுரம்,4ஆம்தேதி விழுப்புரம்" இப்படியாக மாதம் முப்பது நாளும் ஒவ்வொரு ஊர் சொல்லப்பட்டது.
டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???
http://mmabdulla.blogspot.com/2009/12/blog-post.html
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இங்கே வாலிப வயோதிக அன்பர்கள் நிறையபேர் இருக்காங்க போல தெரியுதே...!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நான் இளஞன் லிஸ்ட்ல இருக்கேன்..!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
வயது ஆனாதான் இளஞன் லூசா நீ...!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|