புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
Page 1 of 1 •
இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி மீனவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தருகிறது. சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்களும் சுதந்திரத்தினத்தையொட்டி விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துவிட்டது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்கள் விடுதலைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் உடனடியாக எழுதியவுடன், மத்திய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நரேந்திரமோடி பதவி ஏற்றபிறகு மட்டும் இதுவரையில் 300–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 63 மீன்பிடி படகுகள் இதுவரையில் மீட்கப்படவில்லை. இந்த மீனவர்களின் வாழ்வாதாரமே அந்த 63 படகுகள்தான். அந்த படகுகள் இல்லையென்றால் அவர்களுக்கு வாழ்வே இல்லை. மேலும், அந்த படகுகள் நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் எதற்கும் பயனற்றதாக போய்விடும்.
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடலை நம்பி வாழும் எம் மீனவ சகோதரர்களின் வாழ்வில் வசந்தம் வந்தால் மகிழ்ச்சியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|