புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
First topic message reminder :
தேவையானவை: -
இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
தேவையானவை: -
- ஓட்ஸ் - ஒரு கப்
- சீனி - முக்கால் கப்
- நெய் - அரை கப்
- ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
- காய்ச்சிய பால் - ஒரு கப்
- கேசரி கலர் - தேவைக்கேற்ப
- விரும்பிய நட்ஸ் - சிறி
செய்முறை : -
- கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
- பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.
- கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.
- சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.
இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081362ஸ்ரீரங்கா wrote:தேவையானவை: -
வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை
செய்முறை : -
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.
சுவையான வல்லாரை ரைத்தா தயார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.
ஆங்...............இத ...இத.சொல்லுங்கோ ஆரோக்ய சமையல் என்று ஒப்புக்கலாம்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
பதிவிகளை இணைத்ததுக்கு நன்றி
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.
கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வரவிட்டு இறக்கவும்.
சுவையான மணத்தக்காளி தண்டு சூப் தயார். கீரைத் தண்டைத் தனியாக எடுத்து விட்டு சூப்பை பரிமாறவும்.
# இந்த சூப்பை அப்படியேவும் குடிக்கலாம். ரசம் போல சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.#
- மணத்தக்காளி தண்டு - ஒரு கைப்பிடி
- தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 6
- பூண்டு - 4
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- மிளகு - 10
- உப்பு - தேவையான அளவு
செய்முறை : -
மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.
கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வரவிட்டு இறக்கவும்.
சுவையான மணத்தக்காளி தண்டு சூப் தயார். கீரைத் தண்டைத் தனியாக எடுத்து விட்டு சூப்பை பரிமாறவும்.
# இந்த சூப்பை அப்படியேவும் குடிக்கலாம். ரசம் போல சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.#
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹேய், ஸ்ரீ ரங்கா, ஒரே திரி இல் போடுங்கள் என்று சொன்னேனே ; நீங்க பார்க்கலையா ? இதோ இதையும் இணைத்து விடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081536ஸ்ரீரங்கா wrote:பதிவிகளை இணைத்ததுக்கு நன்றி
ஆனால் திரும்பவும் தனியாக பதிவு போடரீங்களே.............
.
.
பார்த்து பதிவிடுங்கள்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்). வறுத்த கோதுமை மாவுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும்.
அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ். கேரட், கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம், லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும்.
மீதமுள்ள மாவிலும் இதேபோல் தயார் செய்து, அவற்றை இட்லி பானையில் வைத்து 8 - 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.
#குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவும்.
#இத்துடன் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். புளிப்புச் சுவை விரும்புபவர்கள் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துச் செய்யலாம்.
#அரிசி மாவு பதப்படுத்தப்பட்ட கொழுக்கட்டை மாவாக இருக்க வேண்டும். பட்டாணி சேர்த்தால் கொழுக்கட்டையிலிருந்து வெளியில் வந்துவிடும். அதனால் பட்டாணி சேர்க்க வேண்டாம்.
- கோதுமை மாவு - ஒரு கப்
- அரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - ஒரு மேசைக்கரண்டி
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
- பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 5
- கேரட் (துருவியது) - ஒன்று
- உருளைக்கிழங்கு (துருவியது) - ஒன்று
- கோஸ் துருவல் - ஒரு கப்
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை : -
வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்). வறுத்த கோதுமை மாவுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும்.
அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ். கேரட், கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம், லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும்.
மீதமுள்ள மாவிலும் இதேபோல் தயார் செய்து, அவற்றை இட்லி பானையில் வைத்து 8 - 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.
#குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவும்.
#இத்துடன் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். புளிப்புச் சுவை விரும்புபவர்கள் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துச் செய்யலாம்.
#அரிசி மாவு பதப்படுத்தப்பட்ட கொழுக்கட்டை மாவாக இருக்க வேண்டும். பட்டாணி சேர்த்தால் கொழுக்கட்டையிலிருந்து வெளியில் வந்துவிடும். அதனால் பட்டாணி சேர்க்க வேண்டாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட..! வந்துவிட்டீர்களா..? எங்க ஆளை காணோம், கொஞ்ச நாளா?
நம் ஈகரையில் காணவில்லை என்ற அறிவிப்பை கொடுக்கலாம் என்றிருந்தேன். நல்லவேளை...
நம் ஈகரையில் காணவில்லை என்ற அறிவிப்பை கொடுக்கலாம் என்றிருந்தேன். நல்லவேளை...
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து, அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். (அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் தண்ணீர் வடித்தும் வைத்துக் கொள்ளலாம்).
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
இட்லிப் பொடி மற்றும் தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை தயார்.
# சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பிபி மற்றும் இருதய நோயாளிகளுக்கு தேங்காய் துருவல் சேர்க்காமல் செய்யலாம். மாலை நேர டிபனுக்கு சிறந்ததாகும்.
#ஓட்ஸ் இருப்பதால் கொலஸ்ட்ரால் சேராது. டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவு இது.
- ஓட்ஸ் - ஒரு கப்
- அரிசி மாவு - அரை கப்
- சின்ன வெங்காயம் - 6
- கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- இட்லிப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை - 10
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 தேக்கரண்ட
செய்முறை : -
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து, அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். (அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் தண்ணீர் வடித்தும் வைத்துக் கொள்ளலாம்).
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
இட்லிப் பொடி மற்றும் தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை தயார்.
# சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பிபி மற்றும் இருதய நோயாளிகளுக்கு தேங்காய் துருவல் சேர்க்காமல் செய்யலாம். மாலை நேர டிபனுக்கு சிறந்ததாகும்.
#ஓட்ஸ் இருப்பதால் கொலஸ்ட்ரால் சேராது. டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவு இது.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
- பனீர் - 200 கிராம்
- வெங்காயம் - 2
- தக்காளி - ஒன்று
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - 5 பற்கள்
- சாம்பார் பொடி / மிளகாய் + தனியா பொடி - ஒன்றரை தேக்கரண்டி
- சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- உப்பு
- எண்ணெய் - தேவைக்கு
- வெந்தயக் கீரை - ஒரு கைப்பிடி அளவு
- ஊற வைக்க:
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - சிறிது
- சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
செய்முறை : -
- ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் பனீரைப் போட்டுப் பிரட்டி 1 - 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஒரு வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாகவும், மற்றொரு வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டைத் தட்டி வைக்கவும்.
- பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி எடுத்து ஆறவிட்டு, அத்துடன் ஒரு தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து பிரட்டவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, ஊற வைத்த பனீரை லேசாக வறுத்து எடுக்கவும்.
- வறுத்த பனீரை வெங்காயக் கலவையில் சேர்த்து, வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி சேர்த்து, 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்துப் பிரட்டி இறக்கவும்.
- சுவையான மேத்தி பனீர் தயார். ரொட்டியுடன் பரிமாறுவதற்கு ஏற்ற ஜோடி.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|