புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
4 Posts - 27%
சிவா
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
310 Posts - 42%
heezulia
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
6 Posts - 1%
prajai
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
manikavi
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோடர்களின் வரலாறு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 10:02 pm

தோடர்கள் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவராவர். இவர்கள் தோடா மொழி பேசுகின்றனர். மந்து என்று அவர்களால் அழைக்கப்படும் அவர்களது வசிப்பிடம் பொதுவாக மூங்கில் கொண்டுச் செய்யப்படுகிறது. எருமை வளர்ர்பு இவர்களது முதன்மைத் தொழிலாகும். எனவே பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. தற்போது பல தோடர்கள் மந்துகளை விடுத்து மேற்கத்திய வகை வீடுகளில் வசித்து வருகின்றனர்

தோடர்களின் வரலாறு 800pxtodahut

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர்.
தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.
தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்

இவர்கள் முற்காலத்தில் பல்கணவ முறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:50 pm

தோடர்களின் புகைப்படம் கிடைக்கவில்லையா கிருபை!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 10:51 pm

இல்லையே



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:53 pm

நானும் இன்றுதான் இந்த செய்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறேன் கிருபை! அவ்வளவு எளிமையான வாழ்க்கை! தேடல்களை தொடங்குகிறேன்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 10:56 pm

எனக்கும் இந்த செய்தி புதிதுதான். அதுதான் பதித்துவிட்டேன்



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:58 pm

பெரியோர்களுக்கு மரியாதை செய்யும் இளைஞன்:

தோடர்களின் வரலாறு Nmalar10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:00 pm

தோடர்களின் 'விசித்திர' பழக்கம்



நீலகிரி மாவட்டம் முழுவதும், 135 மந்துகளில் வசித்து வந்த தோடரின மக்கள், தற்போது 62 மந்துகளில் தான் வசிக்கின்றனர். இம்மக்கள், "பொலிவெஸ்த்' என்னும் பாண்டவர் கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். பழமையான கலாசாரங்களையும், நடைமுறைகளையும் கொண்ட வர்கள் தோடர்கள்.


இவர்களின் அன்றாட வாழ்வு முறை, உடை, வழிபாடு ஆகியவை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானவை. இவர்களின் கோவில்கள், "அவ்வல்' என்ற புல் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த கோவில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.


பாரம்பரிய முறைப்படி பால் சோறு சமைத்து உண்டு, பாண்டவர் கோவிலில் வழிபாடு நடத்துவது தோடர் இன மக்களின் வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டின் போது மந்தின் பெரியவர்கள், சிறியவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவர். மற்ற இனங்களில் உள்ளது போல் இல்லாது, குனிந்து வணங்கும் சிறியவர்களை தங்கள் கால்களால் ஆசீர்வாதம் வழங்கும் பழக்கம் தோடர்களிடம் நிலவுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:01 pm

தோடர்களின் வரலாறு Toda_men_women_1871

தோடர் இனத்தின் இரு ஆண்களும் ஒரு பெண்ணும். இவ்வொளிப்படம் 1870களில் பெயர் தெரியாத ஒருவர் எடுத்தது. இவர் மெட்ராஸ் ஸ்க்கூல் ஆஃவ் ஆர்ட்ஸைச் சேர்ந்தவர் (1871-72). இப்படம் ஜேம்ஸ் நில்க்கின்சன் பிரீக்ஸ் (James Wilkinson Breeks) என்பாரின் 'An Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris' (India Museum, London, 1873)" என்னும் தொகுப்பில் உள்ளது. பிரிட்டிஸ் மியூசியத் தொகுப்பில் இப்பொழுது உள்ளது.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 11:02 pm

வித்தியாசமான வாழ்க்கைதான். இது இப்போதும் நடைமுறையில் இருக்கிறதோ தெரியவில்லை



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:03 pm

தோடர்களின் வரலாறு Toda_family

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக