புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
64 Posts - 50%
heezulia
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது?... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கம் எது? நரகம் எது?...


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 24, 2014 3:47 pm

சொர்க்கம் எது? நரகம் எது?...

அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு ஜென் குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான்.

சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பேசினான். ‘குருவே! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையை தாங்கள் தான் கூற வேண்டும்’ என்றான். அப்போதும் குருவானவர் எதுவும் பேசவில்லை.

மீண்டும் அந்த வீரனே பேச்சைத் தொடர்ந்தான். ‘சுவாமி! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை இரண்டும் உண்மையிலேயே இருக்கின்றனவா?. அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன?’ என்று தன் சந்தேகத்தை, அந்த குருவின் முன்பாக வைத்தான்.

இப்போதும் ஜென் குரு அமைதியாகவே இருந்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த வீரனோ, பதில் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்பது போல் அங்கேயே நெடும் நேரமாக அமர்ந்திருந்தான், குருவின் முகத்தைப் பார்த்தபடியே. குருவானவர் இப்போது அந்த வீரனை தீர்க்கமாக பார்த்தார்.

சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய்?’. அதற்கு அந்த வீரன், ‘குருவே! நான் இந்த நாட்டின் தளபதி. எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினான். குருவிடம் இருந்து ஒரு கேலிச்சிரிப்பு வெளிப்பட்டது.

அவர் வீரனைப் பார்த்து, ‘நீ ஒரு முழு முட்டாள். உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்?’ என்று கேட்டுவிட்டு மறுபடியும் கேலியாகச் சிரித்தார்.

வீரனுக்கு வந்ததே கோபம். கண்களின் நெருப்பு பொறி பறக்க, ‘ஏய்! என்ன சொன்னாய்?’ என்று ஆவேசம் பொங்க கர்ஜித்தபடி, தன் உறையில் இருந்து வாளை வேகமாக உருவினான்.

இதனைக் கண்ட குரு, ‘இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன’ என்றார், தன் சிரிப்பை நிறுத்தாமல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றான் வீரன். அவனுக்கு ஏதோ விளங்குவதுபோல் இருந்தது.

சட்டென்று வாளை உறையில் போட்டு விட்டு, கைகளைக் கூப்பி குருவை வணங்கியபடி, ‘மன்னிக்க வேண்டும் குருவே!’ என்றான் பணிவுடன். ‘இதோ சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன’ என்றார் குரு மீண்டும் புன்சிரிப்புடன்.

சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையாளும் போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடைபோடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும்போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணப்படுகிறான்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Aug 24, 2014 3:57 pm

சொர்க்கம் எது? நரகம் எது?... 3838410834 



நேர்மையே பலம்
சொர்க்கம் எது? நரகம் எது?... 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 6:25 pm

இது ஏற்கனவே இங்கு இருக்கு என்று நினைக்கிறேன் ஜெசிபர், படித்தாற்போல இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 3:29 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



சொர்க்கம் எது? நரகம் எது?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசொர்க்கம் எது? நரகம் எது?... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சொர்க்கம் எது? நரகம் எது?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக