புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
2 Posts - 3%
prajai
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
1 Post - 2%
Rutu
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
1 Post - 2%
Pradepa
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
219 Posts - 21%
sugumaran
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
18 Posts - 2%
prajai
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
8 Posts - 1%
Rutu
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_m10சிரிப்பால் விளைந்த தீமை' Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பால் விளைந்த தீமை'


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 25, 2014 3:39 pm

சிரிப்பால் விளைந்த தீமை'

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: “சிலர் மணிவிழா என்று 'மணி' திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் வாரியார் கலந்து கொண்டு 'மீனாட்சியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை. இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார். 'சிரிப்பால் விளைந்த தீமை' என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 25, 2014 3:51 pm

பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 3:54 pm

சிரி சிரி சிரி சிரி



சிரிப்பால் விளைந்த தீமை' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிரிப்பால் விளைந்த தீமை' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிரிப்பால் விளைந்த தீமை' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Aug 25, 2014 3:58 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நேர்மையே பலம்
சிரிப்பால் விளைந்த தீமை' 5no
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 25, 2014 4:09 pm

சிரிப்பால் விளைந்த தீமை' 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9618
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 27, 2014 2:29 pm

நகைச்சுவைபடப் பேசுவதும் , சொற்சுவை ததும்பப் பேசுவதும் வாரியாருக்குக் கைவந்த கலை !

‘பாரி ஆண்ட நாட்டில் இன்று நக்சல் பாரிகள்’ ! - சொன்னவர் வாரியார் !

சிரிப்பால் விளைந்த தீமை' 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 27, 2014 7:48 pm

யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப
வாரியார் சுவாமிகள், ஒரு முறை நடந்து கொண்டார்.
-
அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக
சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி
பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு கூட்டத்தில், ‘ஆண்டவனை நம்பாதவர்கள்
அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும்
இப்படித்தான் முடிவு ஏற்படும்’ என்று பேசியதாக
செய்திகள் கசிந்தன.
-
இதன் பின் விளைவுகளை அவர் சந்திக்க நேரிட்டது.
-
பின்னர் எம்.ஜி.ஆர்.அவர்கள் தலையிட்டு சமரசம்\
ஏற்பட்டது...
-
சிரிப்பால் விளைந்த தீமை' AU0m21s5TLeN3cfr8PwE+MGR-and-Variyaar-300x291

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 27, 2014 7:56 pm

நல்ல பகிர்வு ஜெசிபர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக