புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அம்மா,
இந்த மூன்று எழுத்தில்தான்
எத்தனை சத்தி!
கருவறையில் என்னை
சுமந்த சுமைதாங்கியே,
என்னை சுமக்கும் முன்னே
குடும்பதிற்காய்,
உன் சுமை தூக்கும் படலமும்
ஆரம்பமானதே!!
விளையாடும் வயதில்
விசைத்தறி கூடத்தில்
நீ பட்ட பாட்டை
நீயே என்னிடம் சொன்னபோது,
வாழ்க்கையில் ஜெயிக்க
கஷ்டப்படணும் - நான்
கற்றுக் கொண்டேன் அம்மா!!
வாரம் பூரா வேலை செய்து
வார இறுதியில் வாங்கும் பணத்தை
குடித்தேன் அழிப்பான் தகப்பன்,
சோறாக்க அரிசியில்லை - அதை
தாங்கிக் கொண்டு,
ரேசன் அரிசியில் இட்லி செய்து
எனக்கு ஊட்டி விட்ட போது,
இடி விழுந்தாலும் மனம் தளராதே
என கற்றுக் கொண்டேன் அம்மா!!
குழந்தை பெரியவன் ஆனதும்
சிறு, சிறு தவறு செய்கிறான்
என்று உனக்கு தகவல் வரும்,
என் மகன் அப்படி ஒருபோதும்
செய்ய மாட்டான் என நீ
எனக்காய் வாதிடும் போது,
உண்மை அன்பு அன்னையுடது மட்டுமே
என நான் தெரிந்து கொண்டேன் அம்மா!!
இப்படி எத்தனையோ பாடங்கள்
நான் உன்னிடம் கற்றுக் கொண்டேன்,
இருந்த போதிலும் - இதோ
உன் மகனின் வாரிசுக்கு
உன்னை புகைப்படத்தில் மட்டுமே
காட்டும் பாக்கியம் கிட்டியது
நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ??
அடுத்த ஜென்மம் மனிதனாய் பிறக்க
அனைத்து கடவுளர்களையும்
வேண்டி வருகிறேன் தினமும் நான்,
அதிலும் நீயே தாயாய் வந்து
என் இறுதி வரைக்கும் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்!!
(இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய். நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை)..
இந்த மூன்று எழுத்தில்தான்
எத்தனை சத்தி!
கருவறையில் என்னை
சுமந்த சுமைதாங்கியே,
என்னை சுமக்கும் முன்னே
குடும்பதிற்காய்,
உன் சுமை தூக்கும் படலமும்
ஆரம்பமானதே!!
விளையாடும் வயதில்
விசைத்தறி கூடத்தில்
நீ பட்ட பாட்டை
நீயே என்னிடம் சொன்னபோது,
வாழ்க்கையில் ஜெயிக்க
கஷ்டப்படணும் - நான்
கற்றுக் கொண்டேன் அம்மா!!
வாரம் பூரா வேலை செய்து
வார இறுதியில் வாங்கும் பணத்தை
குடித்தேன் அழிப்பான் தகப்பன்,
சோறாக்க அரிசியில்லை - அதை
தாங்கிக் கொண்டு,
ரேசன் அரிசியில் இட்லி செய்து
எனக்கு ஊட்டி விட்ட போது,
இடி விழுந்தாலும் மனம் தளராதே
என கற்றுக் கொண்டேன் அம்மா!!
குழந்தை பெரியவன் ஆனதும்
சிறு, சிறு தவறு செய்கிறான்
என்று உனக்கு தகவல் வரும்,
என் மகன் அப்படி ஒருபோதும்
செய்ய மாட்டான் என நீ
எனக்காய் வாதிடும் போது,
உண்மை அன்பு அன்னையுடது மட்டுமே
என நான் தெரிந்து கொண்டேன் அம்மா!!
இப்படி எத்தனையோ பாடங்கள்
நான் உன்னிடம் கற்றுக் கொண்டேன்,
இருந்த போதிலும் - இதோ
உன் மகனின் வாரிசுக்கு
உன்னை புகைப்படத்தில் மட்டுமே
காட்டும் பாக்கியம் கிட்டியது
நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ??
அடுத்த ஜென்மம் மனிதனாய் பிறக்க
அனைத்து கடவுளர்களையும்
வேண்டி வருகிறேன் தினமும் நான்,
அதிலும் நீயே தாயாய் வந்து
என் இறுதி வரைக்கும் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்!!
(இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய். நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை)..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை அருமை என்று சொல்ல முடியவில்லை. மனம் கனக்கிறது. நானும் வருந்துகிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுக நினைவுகளை மனதிற் கொள்ளுங்கள்
சோக நினைவுகளை மனதிற் கொல்லுங்கள்
கொள்வதைக் கொண்டு கொல்வதை கொல்வோம்
சோக நினைவுகளை மனதிற் கொல்லுங்கள்
கொள்வதைக் கொண்டு கொல்வதை கொல்வோம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082163விமந்தனி wrote:கவிதை அருமை என்று சொல்ல முடியவில்லை. மனம் கனக்கிறது. நானும் வருந்துகிறேன்.
முந்தைய வருடங்களில் கூட இந்த தினத்தில், சிறு சங்கடம் மேலிட்டாலும் அதை சமாளித்து வந்தேன். இன்று கொஞ்சம் மைன்ட் அப்செட்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082168யினியவன் wrote:சுக நினைவுகளை மனதிற் கொள்ளுங்கள்
சோக நினைவுகளை மனதிற் கொல்லுங்கள்
கொள்வதைக் கொண்டு கொல்வதை கொல்வோம்
உள்ளதை கொண்டு, உள்ளத்தை கொல்லும் விஷயத்தை கொல்ல சொன்ன உங்கள் அன்புக்கு நன்றி தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:
முந்தைய வருடங்களில் கூட இந்த தினத்தில், சிறு சங்கடம் மேலிட்டாலும் அதை சமாளித்து வந்தேன். இன்று கொஞ்சம் மைன்ட் அப்செட்.
வருடம் கூடக்கூட மனதின் ஸ்திரதன்மை குறைவதால் ஏற்படும் ஆயாசம் இது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082314விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:
முந்தைய வருடங்களில் கூட இந்த தினத்தில், சிறு சங்கடம் மேலிட்டாலும் அதை சமாளித்து வந்தேன். இன்று கொஞ்சம் மைன்ட் அப்செட்.
வருடம் கூடக்கூட மனதின் ஸ்திரதன்மை குறைவதால் ஏற்படும் ஆயாசம் இது.
அப்படியும் இருக்கலாம், என் மகளின் கேள்விக்கு என்னால் பதில் பேச முடியாது போனதும் இருக்கலாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது குட்டிகள் எல்லாம் பதில் சொல்லமுடியாத முடியாத கேள்விகளை கேட்டு தான் சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள். மனதை தேற்றி கொள்ளுங்கள். உங்கள் அன்னை மண்ணை விட்டு நீங்கினாலும், என்றும் உங்களுடன் தான் இருப்பார்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082330விமந்தனி wrote:இப்போது குட்டிகள் எல்லாம் பதில் சொல்லமுடியாத முடியாத கேள்விகளை கேட்டு தான் சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள். மனதை தேற்றி கொள்ளுங்கள். உங்கள் அன்னை மண்ணை விட்டு நீங்கினாலும், என்றும் உங்களுடன் தான் இருப்பார்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL wrote:இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய். நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை..
கவிதையைவிட இதைப் படிந்ததும் தான் மனம் கலங்கிப் போனது!
வாழ்கையென்றால் இதுபோன்ற இழப்புக்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், இதற்குத்தான் தங்கள் மகள் இருக்கிறாரே, அவர் முகத்தில், பாசத்தில், அன்பில் தங்களின் தாயைக் காணலாம், கவலைப்படாதீர்கள்!
அடுத்த வருடம் உங்கள் மகள் நான் கூறிய ஆறுதல் வார்த்தையை தங்களுக்குக் கூறுவாள் பாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|