புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
3 Posts - 4%
prajai
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
3 Posts - 4%
Jenila
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
7 Posts - 6%
prajai
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
5 Posts - 4%
Jenila
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
4 Posts - 3%
Rutu
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
2 Posts - 2%
viyasan
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுமந்து வந்தது யார்? Poll_c10சுமந்து வந்தது யார்? Poll_m10சுமந்து வந்தது யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுமந்து வந்தது யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:44 pm

சுமந்து வந்தது யார்? P24b

குருவும் சீடனும், ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்தனர். கரையோரத்தில் ஓர் அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் காலில் காயம் பட்டு, நடக்க முடியாமல் இருந்தாள்.

''ஸ்வாமி! என்னைத் தூக்கிக்கொண்டு போய் அக்கரையில் விட்டுவிடுகிறீர்களா?'' என்று அந்தப் பெண், குருவிடம் கேட்டாள். அவரும் மறுவார்த்தை சொல்லாமல், அவளைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரையில் விட்டார். சீடனுக்கு அதிர்ச்சி!

'சன்னியாசியான தன் குரு ஓர் இளம் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாமா? அது தர்மமா?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தான். கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும், மெதுவாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குருவை அணுகி, ''குருவே! அந்த அழகான பெண்ணைத் தொட்டுத் தூக்கினீர்களே! தாங்கள் இப்படிச் செய்யலாமா? இது தர்மமா? நியாயமா?'' என்று கேட்டான்.

''அடே! நான் அவளை அப்போதே இறக்கி விட்டுவிட்டேன். நீதான் இன்னமும் அவளைத் தூக்கிக்கொண்டு வருகிறாய். இனியாவது இறக்கிவிடு!'' என்றார் குரு.

பெண்ணை அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதை ஒரு ஆத்மா, மற்றொரு ஆத்மாவுக்குச் செய்யும் தொண்டாகவே குரு கருதியதால், அவர் மனத்தில் சஞ்சலம் இல்லை. உடல் உறுப்புகளைவிட, மனமே சீடனின் உணர்ச்சிகளை ஆட்டிப்படைத்ததால், அவன் கலக்கமுற்றான்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:52 pm

யானையும் வண்டும்
சுமந்து வந்தது யார்? P154d
ஒரு காட்டில் யானை ஒன்று, மரத்தின் இலைகளைப் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வண்டு அதன் காதுப்புறமாகப் பறந்து ரீங்காரம் செய்தது. யானை அதை லட்சியம் செய்யாமல் தன் காதுகளை அசைத்தவாறு, இலைகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தது.

ஆனால், வண்டு மீண்டும் மீண்டும் சத்தமிட்டபடியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பொறுமை இழந்த யானை ஒரு கட்டத்தில் வண்டைப் பார்த்து, ''நீ ஏன் இப்படி அமைதியில்லாமல் சத்தமிட்டபடி பறந்துகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டது.

அதற்கு வண்டு, ''நான் இங்கே பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புகிறேன். பல வண்ணப் பூக்களை நுகர்கிறேன். அவற்றில் தேன் குடித்து மகிழ்கிறேன். எனவே, உற்சாக மிகுதியில் ரீங்காரம் செய்கிறேன். அது சரி, நீ எப்படி இவ்வளவு இரைச்சலுக்கிடையேயும் அமைதியாக இருக்கிறாய்?'' என்று கேட்டது.

''என்னுடைய புலன்கள் என்னை ஆட்டிப் படைக்க நான் அனுமதிப்பது இல்லை. நான் செய்கின்ற வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். இப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த வேலையில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன். ஆதலால், அமைதியாக இருக்கிறேன்'' என்றது.

புலன்களை அடக்கிச் செயல் புரிந்தவன், அமைதியும் நிம்மதியும் நிச்சயம் பெறுவான்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 4:28 pm

விந்தியனை வென்ற அகத்தியன்!
சுமந்து வந்தது யார்? P46c
சிவபெருமான் ஆணைப்படி, பூமியை சமநிலைப்படுத்த குறுமுனி அகத்தியர், இமயத்தில் இருந்து குமரி நோக்கிச் சென்றார். வழியில், விந்தியமலை தடையாக நின்றது. ஆணவம் மிக்க விந்தியன், தன் பெயரைச் சொல்லி வணங்கினால் வழிவிடுவதாகக் கூறினான். இறைவனுக்கும் ஞானி களுக்கும் மட்டுமே தலைவணங்கும் அகத்தியருக்கு இது பிரச்னையாக அமைந்தது.

விந்தியனை வணங்காமல், அவனது கர்வத்தை அடக்கி மலையைத் தாண்டுவதுதான் பிரச்னைக்குத் தீர்வு. மலையைச் சிறிதாக்க அவர் நினைக்கவில்லை. அவரே விஸ்வரூபம் எடுத்தார். விந்தியமலை அவர் பாதத்தைவிட சின்னதாகப் போயிற்று. ஒரே எட்டில் மலையைத் தாண்டிச் சென்றார். விந்தியன் மலைத்து நின்றான். ஆணவம் நீங்கி, அகத்தியர் அடிபணிந்தான்.

பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 02, 2014 4:51 pm

சிறந்த பதிவு
நல்ல கருத்து



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சுமந்து வந்தது யார்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 02, 2014 5:15 pm

சூப்பர் அறிவுரைகள்...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 02, 2014 5:32 pm

பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!
சுமந்து வந்தது யார்? 3838410834 சுமந்து வந்தது யார்? 3838410834




சுமந்து வந்தது யார்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசுமந்து வந்தது யார்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சுமந்து வந்தது யார்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 02, 2014 6:12 pm

மூன்றும் முத்தான கதைகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 6:59 pm

குருவும் சீடனும் கதை பகிர்வு அருமை
-
இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர்
சிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - ஆவார்
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:17 pm

M.Saranya wrote:சிறந்த பதிவு
நல்ல கருத்து
மேற்கோள் செய்த பதிவு: 1084289
jesifer wrote:சூப்பர் அறிவுரைகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1084297
விமந்தனி wrote:
பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!
சுமந்து வந்தது யார்? 3838410834 சுமந்து வந்தது யார்? 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1084307
ஜாஹீதாபானு wrote:மூன்றும் முத்தான கதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1084311
சுமந்து வந்தது யார்? 1571444738 நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 02, 2014 7:32 pm

//பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!//

சூப்பர் புன்னகை நல்லா இருக்கு எல்லா கதைகளும் நேசன் புன்னகை பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக