புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
48 Posts - 45%
heezulia
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
3 Posts - 3%
jairam
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
14 Posts - 4%
prajai
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
6 Posts - 2%
jairam
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மன்னன் கேட்ட வரம்! Poll_c10மன்னன் கேட்ட வரம்! Poll_m10மன்னன் கேட்ட வரம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னன் கேட்ட வரம்!


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:43 pm

மன்னன் கேட்ட வரம்!


ஒரு நாட்டில் மழை இல்லாததால் வறுமை சூழ்ந்தது. மக்கள் உணவு, குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் வாடினார்கள்.

அந்த நாட்டின் மன்னன் மிகவும் நல்லவன். மக்கள் வாடுவதைக் கண்டு அவனும் வாடினான்.

அந்த நாட்டு அரசவை சோதிடர், “காளி தேவிக்குப் பூசை செய்தால் மழை வரும்“ என்று சொன்னதும், மன்னனும் மாபெரும் பூசை செய்தான். மூன்று நாள் பூசை. முடிந்தது. அன்று இரவு வானத்தில் கொஞ்சம் கருமேகம் கூடியதைக் கண்டதும் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர்.

இருந்தாலும் மன்னன் சற்று யோசித்தான். இந்த மழை பெய்து நிலம் ஈரமாகி பின்பு விதை விதைத்து, நாற்று வந்து வளர்ந்து அது பயிராகி அதன் பிறகு தான் பசிப்பிணி போகும். அதுவரை தன் நாட்டு மக்கள் படும் பாட்டை எண்ணி மனம் வருந்தி அப்படியே தூங்கிப் போனான்.

அப்பொழுது, தன்னை யாரோ அழைப்பது போல் குரல் கேட்டு விழிக்க, எதிரில் காளி தேவி நின்றிருந்தாள்.

மன்னனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. எழுந்து வணங்கினான்.

காளி, “மன்னனே நீ எனக்குச் செய்த பூசையால் மனம் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேள் தருகிறேன்“ என்றாள்.

மன்னனும் உடனே “தேவியே... என் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காத வரத்தைக் கொடு” என்று கேட்டான்.

காளியும் அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தாள்.

மன்னன் உடனே தன் மந்திரியை அழைத்து நடந்ததை மகிழ்ச்சியோடு சொன்னான்.

மந்திரி சிறிது நேரம் பேசாமலிருந்தார். பின்னர், “அரசே, காளிதேவியிடம் நீங்கள் சரியில்லாத ஒரு வரத்தைக் கேட்டுவிட்டீர்கள்” என்றார்.

மன்னனுக்கு உடனே கோபம் வந்தது. “என்ன... நான் சரியில்லாத வரத்தைக் கேட்டேனா...? என் நாட்டு மக்கள் என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இனி அவர்களுக்குப் பசியே எடுக்காது. அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்“ என்றான்.

மந்திரியும் மன்னனின் கோபத்தைக் கண்டு பேசாமல் இருந்து விட்டார்.

சில நாட்கள் கழித்து ஒற்றர்களிடமிருந்து “மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்“ என்று செய்தி வந்திருந்தது.

இதனால் மன்னனும் மகிழ்ச்சியடைந்தான். இந்த மகிச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. அரண்மனைக்கு வேலைக்கு வரும் பணியாட்கள் குறைந்து விட்டார்கள். காவல் காப்பவர்களும் வரவில்லை. வீரர்களும் வரவில்லை. இன்னும் சில நாட்களில் மன்னனையும் அரசியையும் தவிர அரண்மனையில் வேறு யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடும் போலிருந்தது.

மந்திரி கூட வரவில்லை. இதைக் கண்ட மன்னனுக்குக் கோபம் பெருகியது.

பொறுமையிழந்த மன்னன், அவனே தேரைப் பூட்டிக் கொண்டு மந்திரியின் இருப்பிடம் சென்று மந்திரியிடம் நடந்தவைகளைச் சொன்னான். மந்திரியும் “நீங்கள் சொல்வது உண்மைதான் மன்னா. நம் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காததால் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது. மழை பொழிந்து தானே வளர்ந்த மரம் செடி கொடிகளின் பழங்கள் கூட கேட்பாரற்று கிடக்கிறது. வயலில் பயிரெல்லாம் முற்றிக் காய்கிறது. அதை வாங்க யாரும் இல்லாததால் பயிர் வயலிலேயே கிடந்து வீணாகிறது. மக்கள் தம் போக்கில் வாழுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்...?” என்றார் மந்திரி.

அப்பொழுது தான் மன்னன் தான் காளியிடம் கேட்ட வரத்தால் வந்த வினையை உணர்ந்தான்.

மனம் வருந்தித் திரும்பவும் காளியிடம் சென்று, “தான் தவறான வரத்தைக் கேட்டுவிட்டேன்” என்று சொல்லி அழுதவன் அப்படியே தூங்கி விட்டான்.

மறுநாள் கண்விழித்ததும் எதிரில் நின்றிருந்த மந்திரி, “மன்னா... நம் நாட்டில் நேற்று இரவு நல்ல மழை பொழிந்தது. வயலை உழுவதற்கு உழவர்கள் ஏருடன் செல்லும் கண்கொள்ளாக் காட்சியை வந்து பாருங்கள்“ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி அழைத்தார்.

குழப்பத்துடன் எழுந்த மன்னன் சற்று நேரத்தில் தெளிந்தான். இது வரை நடந்தது எல்லாம் கனவு தான் என்று புரிந்ததும், தன்னைத் தானே நொந்து கொண்டான்.

தான் கனவில் கண்டது போல் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 4:36 pm

ம்....நல்லா இருக்கு இந்த கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 10:55 pm

மன்னன் கேட்ட வரம்! 1571444738   [b]krishnaamma[/b]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக