புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
41 Posts - 56%
heezulia
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
2 Posts - 3%
prajai
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
2 Posts - 3%
Barushree
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
cordiac
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
Geethmuru
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
168 Posts - 55%
heezulia
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
107 Posts - 35%
mohamed nizamudeen
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
11 Posts - 4%
prajai
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 0%
Barushree
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 0%
cordiac
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் தாத்தா


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:22 am

(((((((((((((((((((((((((((((((((((((((பாவம் தாத்தா))))))))))))))))))))))))))))))))))
எங்க தெருவுல ஒரு பெரியவருக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு, அவரோட புள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
ஆனா, அந்த பெரியவர் முகத்துல அதுக்கான சந்தோசம் எதுவும் தென்படுறதா எனக்குத் தெரியல.
"ஏன் தாத்தா... விடிஞ்சா கல்யாணம் ... இப்படி சோகமா இருக்கீங்களே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னார்,
"பாவிப்பயலுக ... வாழ்க்கையில இவ்ளோ அடிபட்ட பிறகும். இப்பகூட பொண்ணை புடிச்சிருக்கான்னு ஒருத்தரும் கேட்க மாட்டேங்குறாங்களே"

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:23 am

சாரி, அந்தத்  தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:39 am

மாணிக்கம் நடேசன் wrote:சாரி, அந்தத்  தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1088734

ஹா............ஹா..............ஹா............நம்பிட்டோம் மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:45 am

நன்றி அக்கா.


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:52 am

ஒரு உழவன் வீட்ல ஒரு எலி வாழ்ந்து வந்திட்டு இருக்கும்போது,. உழவன் வீட்டுக்கு ஒரு பெட்டிய எடுத்துக்கொண்டு வந்திருக்காரு.அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு எலி எட்டி பார்த்துக்கிட்டே இருந்திருக்கு

பெட்டிய திறந்த உழவன், உள்ளேயிருந்த பொருளை எடுத்தவுடனே அதிர்ச்சியில் உறைந்து போனது எலி.!!!!!

எலி ஓடி போய் கோழியிடம் சொன்னது, உழவன் எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறாரே என்ன செய்ய?
என்ற கேட்க, உன்னுடைய பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று சொல்லிட்டு கோழி போயிடுச்சாம்..

எலி பக்கத்தில் இருந்த ஆட்டிடம் கேட்டுச்சாம் என்ன செய்ய ?

ஆடு சொல்லிச்சாம் உனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்னு,சொல்லிட்டு என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ஓடி போச்சாம்..

எலி அங்கிருந்த மாடு கிட்ட தன் கவலையை சொல்லிச்சாம்..என்னால என்ன பண்ணமுடியும்னு சொல்லிட்டு திரும்பி போயிடுச்சாம்..

கவலையுடன் வீடு சென்ற எலி நாமதான் பத்திரமா இருந்துக்கணும்னு நினைச்சிக்கிச்சாம்..

இரவு வந்துவிட்டது…..எலியும் நடமாட தொடங்கிவிட்டது…..

“பட்” என்ற ஒரு சத்தம்..எலிப்பொறியின் கதவு அடைக்கும் சத்தம்..அந்த உழவனின் மனைவி ஓடிவந்து எலிப்பொறிக்குள் கைவிட..அதிலிருந்த அதாவது சிக்கிக்கொண்ட பாம்பு அவுகளை நல்லா ஒரு கொத்து கொத்திச்சாம்..

உழவன் மனைவிய தூக்கிக்கிட்டு ஓடினாராம் மருத்துவமனைக்கு...
மனைவிய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாராம்..அந்த உழவன்.

கொஞ்சநாள் கழித்து உடம்பு மட்டும் ரொம்ப இளைத்து போயிட்டே இருந்திச்சாம் அந்த உழவன் மனைவிக்கு..

பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாராம், கோழி சூப் வைத்து கொடுத்தால் அவங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு….

உடனே கோழியை அறுத்து சூப் வைத்து கொடுத்தராம் அந்த உழவன்…ஆனாலும் சரியாகவே இல்லியாம் அந்த அம்மாவை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தார்களாம்.

வந்த உறவினர்களுக்கு ஆட்டை அறுத்து சமைத்து போட்டார்..மாதம் ஒன்றாகியும் உடல் நிலை மோசமாக இளைத்து போக ஒரு நாள் அந்த அம்மா இறந்தே போனாங்களாம்..

துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் அதிகமாக அவங்களுக்கு வளர்த்து வந்த மாட்டையும் அறுத்து சமைத்து போட்டாராம் அந்த உழவன்..

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுனா..
---------------------------------------------------------------------------

ஒருத்தருக்கு ஆபத்து என்றால் நமக்கு என்ன ஆச்சு என்று இல்லாமல் முடிந்த மட்டும் உதவி செய்யுங்க..

படிச்சகதைதான் ஆனா பிடிச்ச கதை....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 11:03 am

நல்லா இருக்கு மாமா கதை புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Thu Sep 18, 2014 11:46 am

அருமையிருக்கு சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 11:49 am

பொண்ணு பிடிச்சிருக்கா ன்னு கேக்கலேன்னு அய்யா வருத்தத்தில் இருக்கறப்ப - உன் கஷ்டம் உனக்குன்னு சொன்னா அப்புறம் நமக்கு அந்த கோழி, ஆடு, மாடு கதி தான் நமக்கு. எதுக்கு வம்பு? அய்யா பொண்ணு பிடிச்சிருக்கா??? நான் கேட்டுட்டேம்ப்பா புன்னகை

நல்ல நகைச்சுவை, கதை அய்யா.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 12:29 pm

உண்மையா சொல்லிப்புடரேன், எனக்கு இப்ப இருக்கிற பொண்ணு சுத்தமா புடிக்பல, அதான் ஒரு நல்ல பொண்ணா நயன்தாரா மாரி பாருங்களைன். எதுக்கும் மாமா அங்கள் கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க. அப்பறும் அவரு கேசு எதாவது போட்ர போராரு?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 12:36 pm

அய்யா பொண்ணு பாக்க மாப்பிள்ளை தோழனா மாமா அங்கிள மட்டும் கூட்டிட்டு போயிடாதீங்க - அப்புறம் உங்களுக்கு கண்ணாலத்துக்கு பொண்ணு கெடைக்கவே கெடைக்காது புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக