புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா?
அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா?
உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே.
உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன்.
தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீமானிக்க வேண்டும்.
நன்றி
என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிகிறேன்.
நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா?
அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா?
உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே.
உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன்.
தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீமானிக்க வேண்டும்.
நன்றி
என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிகிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பாதிப்பும் அடையாது .
ஆனால் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து ரத்தத்தின் ரத்தங்கள் பாதிப்பை உண்டாக்க பணிக்கப் பட்டிருக்கிறார்கள் - கூலிப் படைகள் இவை .
ஆனால் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து ரத்தத்தின் ரத்தங்கள் பாதிப்பை உண்டாக்க பணிக்கப் பட்டிருக்கிறார்கள் - கூலிப் படைகள் இவை .
ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? கேள்வியே தவறு அகிலன். ஜெயலலிதா இவ்வளவு நாட்களாக தனது சொந்தப் பணத்தைப் போட்டுக் கட்டிக் காப்பாற்றி வந்ததைப் போலவும், இனிமேல் அவர் இல்லையென்றால் தமிழகம் தலைகீழாகத் தொங்கிவிடும் என்றும் தோன்றுகிறது!
ஜெயலலிதாவிடம் எனக்குப் பிடிக்காத விடயங்கள்:
* 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் இவரே எடுத்துக் கொண்டால், அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் எதற்கு நியமிக்கப்பட வேண்டும்.
* ஹெலிகாப்டரில் மட்டுமே பயணிப்பார், அதற்காக அவரது அல்லக்கைகள் ஏற்கனவே ஹெலிபேட் இருந்தாலும், இவர் ஒருமுறை வருவதற்காக லட்சங்களைக் கொட்டி, மரங்களை வெட்டி புதிய ஹெலிபேட் அமைப்பார்கள். (எவன் அப்பன் வீட்டுப் பணம்?)
* அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அனைவரையும் காலில் விழ வைத்து அழகு பார்ப்பது.
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடி கோடியாக சொத்து சேர்த்தது.
* அகங்காரம்.. ஆணவம்.. தலைக்கணம்... இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளிக்க அகராதியில் ஜெயலலிதா என்ற பெயரை இணைக்கலாம்.
இவர் ஆட்சியில் இருந்ததை விட, இல்லாமல் போனதால் தமிழகம் தலை நிமிருமே தவிர ஒருபோதும் சரிவைச் சந்திக்காது!
இவரிடம் பிடித்த விடயங்கள்:
அப்படி ஒன்று இருந்தால் எதிர்காலத்தில் அறியத் தருகிறேன்!
ஜெயலலிதாவிடம் எனக்குப் பிடிக்காத விடயங்கள்:
* 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் இவரே எடுத்துக் கொண்டால், அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் எதற்கு நியமிக்கப்பட வேண்டும்.
* ஹெலிகாப்டரில் மட்டுமே பயணிப்பார், அதற்காக அவரது அல்லக்கைகள் ஏற்கனவே ஹெலிபேட் இருந்தாலும், இவர் ஒருமுறை வருவதற்காக லட்சங்களைக் கொட்டி, மரங்களை வெட்டி புதிய ஹெலிபேட் அமைப்பார்கள். (எவன் அப்பன் வீட்டுப் பணம்?)
* அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அனைவரையும் காலில் விழ வைத்து அழகு பார்ப்பது.
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடி கோடியாக சொத்து சேர்த்தது.
* அகங்காரம்.. ஆணவம்.. தலைக்கணம்... இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளிக்க அகராதியில் ஜெயலலிதா என்ற பெயரை இணைக்கலாம்.
இவர் ஆட்சியில் இருந்ததை விட, இல்லாமல் போனதால் தமிழகம் தலை நிமிருமே தவிர ஒருபோதும் சரிவைச் சந்திக்காது!
இவரிடம் பிடித்த விடயங்கள்:
அப்படி ஒன்று இருந்தால் எதிர்காலத்தில் அறியத் தருகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவர் 10 வருடம் தேர்தலில் நிற்கமுடியாததால் என்னமோ ராமன் போல வனவாசம் போய் விடுவார் என்று நினைத்தீர்களா ?? ஏற்கனவே மத்தியில் சோனியாவும் , இங்கே ஜெயலலிதாவும் டம்மி பீசை வைத்து ஆட்சி நடத்தியதை தான் உலகமே பார்த்ததே , அப்புறம் எதற்கு இப்படி ஒரு கேள்வி ???
பெரும்பான்மை என்பது தமிழகத்தில் இப்பல்லாம் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் மாறி கொண்டே இருக்கும் ....
இப்ப ஜெயலலிதா என்றால் அடுத்து கருணாநிதி குருப்ஸ் (ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு பிரியாமல் இருந்தால் ) இப்படி தானே தமிழர்கள் தங்களில் தலைவிதியை தீர்மானித்து கொள்கிறார்கள்
அகிலன் wrote:இன்று தமிழகத்தில் பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இருப்பவர் ஜெயலலிதா மட்டும்தானே சிவா அண்ணா.அவருடைய இடத்துக்கு யார் வரக்கூடும்.
பெரும்பான்மை என்பது தமிழகத்தில் இப்பல்லாம் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் மாறி கொண்டே இருக்கும் ....
இப்ப ஜெயலலிதா என்றால் அடுத்து கருணாநிதி குருப்ஸ் (ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு பிரியாமல் இருந்தால் ) இப்படி தானே தமிழர்கள் தங்களில் தலைவிதியை தீர்மானித்து கொள்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1092293சிவா wrote:ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? கேள்வியே தவறு அகிலன். ஜெயலலிதா இவ்வளவு நாட்களாக தனது சொந்தப் பணத்தைப் போட்டுக் கட்டிக் காப்பாற்றி வந்ததைப் போலவும், இனிமேல் அவர் இல்லையென்றால் தமிழகம் தலைகீழாகத் தொங்கிவிடும் என்றும் தோன்றுகிறது!
ஜெயலலிதாவிடம் எனக்குப் பிடிக்காத விடயங்கள்:
* 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் இவரே எடுத்துக் கொண்டால், அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் எதற்கு நியமிக்கப்பட வேண்டும்.
* ஹெலிகாப்டரில் மட்டுமே பயணிப்பார், அதற்காக அவரது அல்லக்கைகள் ஏற்கனவே ஹெலிபேட் இருந்தாலும், இவர் ஒருமுறை வருவதற்காக லட்சங்களைக் கொட்டி, மரங்களை வெட்டி புதிய ஹெலிபேட் அமைப்பார்கள். (எவன் அப்பன் வீட்டுப் பணம்?)
* அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அனைவரையும் காலில் விழ வைத்து அழகு பார்ப்பது.
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடி கோடியாக சொத்து சேர்த்தது.
* அகங்காரம்.. ஆணவம்.. தலைக்கணம்... இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளிக்க அகராதியில் ஜெயலலிதா என்ற பெயரை இணைக்கலாம்.
இவர் ஆட்சியில் இருந்ததை விட, இல்லாமல் போனதால் தமிழகம் தலை நிமிருமே தவிர ஒருபோதும் சரிவைச் சந்திக்காது!
இவரிடம் பிடித்த விடயங்கள்:
அப்படி ஒன்று இருந்தால் எதிர்காலத்தில் அறியத் தருகிறேன்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
முதலில் மக்கள் குடிமயக்கத்திலிருந்து எழுந்து மறுபடியும் குடிக்காமலிருந்தால் தமிழ்நாடு திருந்த வாய்ப்புண்டு இல்லையேல் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் யாருக்கும் கவலையில்லை. பன்னீர் செல்வம் அவர்களுக்கு பெரியதாக எந்த கவலையும் இருக்காது policy முடிவுகள் என்றால் அவருக்கு சமஸ்க்க்ருதம் போன்றது ஒன்றும் புரியாது. தொலைபேசி இருக்கும் வரை yes no கேட்டுக்கொள்ளமுடியும், அதன்படி கையெழுத்து போடமுடியும். பொது இடத்தில் மேடையில் காலில் விழுந்து கும்பிடுபவர்களிடம் என்ன எதிர்ப்பார்ப்பது. நல்ல வேளையாக மக்கள் யாரும் தி மு க பக்கம் போய் விழுந்ததாக செய்தி இல்லை.
சிவம்
சிவம்
அகிலன் wrote:இன்று தமிழகத்தில் பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இருப்பவர் ஜெயலலிதா மட்டும்தானே
சிவா அண்ணா.
அவருடைய இடத்துக்கு யார் வரக்கூடும்.
பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இவர் இல்லை, பெரும்பான்மையான பணவலத்துடன் உள்ளார். திமுகவிடம் இதைவிட பணபலம் உள்ளது, ஆனால் அவர்கள் குடும்பத்திற்கே அது பற்றாக்குறையாக உள்ளதால் வெளியில் யாருக்கும் கொடுக்கவில்லை.
ஆனால் அம்மாவும், அவரது பாசக் குழந்தைகளான எம்பி மற்றும் எம் எல் ஏக்களும் பணத்தை மக்களுக்கு தாராளமாகச் செலவு செய்கின்றனர்! இதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் என்னும் பெயரை தமிழக மக்களின் மனதிலும், அரசியல் சாசனத்திலும் இருந்து நீக்கிவிட வேண்டும், அதற்குப் பதில் தனது பெயர் நிரந்தர இடம்பெற வேண்டும், இதுதான் அம்மாவின் இன்றைய ஒரே ஆசை! ஆனால் அது நிறைவேறுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மின்விசிறியில் தனது படத்தை அச்சிட்டு அனைத்து இல்லங்களிலும் வைத்துவிட்டால் தனது பெயர் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுவிடும் என்று இவருக்கு ஆலோசனை கூறிய அரைவேக்காட்டு அதிகாரி யார் எனத் தெரியவில்லை!
இவர் வழங்கும் இலவச பொருட்கள் மக்களின் பணத்தின் மூலம் தான் வருகிறது என்பதை அனைவரும் நன்கு இன்றைய நிலையில் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இவர்களின் இத்துப்போன அரசியல் மூளை மட்டும் ஏனோ இன்னும் இருபது ஆண்டுகள் பிந்தங்கியே உள்ளது.
நவீன காலத்திற்கேற்ற அரசியல் திட்டங்கள் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளிடமும் இல்லை!
இந்தியாவில் நவீன காலத்திற்கேற்ற அரசியல் செயல்பாடுடைய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என்றால் அது மிகையாகாது! அவரிடமிருந்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் அரசியல் சுனாமியில் காணாமல் போய்விடுவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடன் இருந்தே எம்ஜியாரின் புகழை அழிக்க நினைத்து
அதற்கேற்ப அல்லக்கைகளை ஆட்டுவித்ததின் விளைவே இது
கலைஞரும் இதை செய்ததால் தான் அவரையும் வெறுக்கும் கூட்டம் இருக்கிறது, அதனினும் அதிகமாக சமீபகாலமாக குடும்பத்திற்கே தமிழகம் என தாரைவார்த்து நீங்கா அவப் பெயரை உண்டாக்கி தன் தலையில் தானே மிளகாய் அரைத்து இன்று அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கேற்ப அல்லக்கைகளை ஆட்டுவித்ததின் விளைவே இது
கலைஞரும் இதை செய்ததால் தான் அவரையும் வெறுக்கும் கூட்டம் இருக்கிறது, அதனினும் அதிகமாக சமீபகாலமாக குடும்பத்திற்கே தமிழகம் என தாரைவார்த்து நீங்கா அவப் பெயரை உண்டாக்கி தன் தலையில் தானே மிளகாய் அரைத்து இன்று அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1092456சிவா wrote:
நவீன காலத்திற்கேற்ற அரசியல் திட்டங்கள் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளிடமும் இல்லை!
இந்தியாவில் நவீன காலத்திற்கேற்ற அரசியல் செயல்பாடுடைய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என்றால் அது மிகையாகாது! அவரிடமிருந்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் அரசியல் சுனாமியில் காணாமல் போய்விடுவார்கள்!
உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|