புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_m10கணவனை அழைப்பது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை அழைப்பது எப்படி?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:28 pm

First topic message reminder :

கணவரை எப்படி அழைக்க வேண்டும்? (நகைச்சுவை நிகழ்வு)


கணவனை அழைப்பது எப்படி ?

நட்புறவுகளுக்கு வணக்கம்.
என் விட்டில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி இது. உங்களுக்குப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

என் வீட்டிற்கு புதிதாய்த் திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற வகையில் தான் பழக்கம்.
அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின் தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.
அப்பொழுது அந்த பெண் வந்தாள். வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.
புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள் இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல் கேள்“ என்றேன்.
அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.
இது என்னடா.. புது மாதிரியான கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி... “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.
அவளும், “உங்களுக்கே தெரியும தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக் கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில் கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப் பேசுகிறேன்...“ என்றாள்.
எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“ என்றாள் உரிமையாக.
நான் என்னவென்று சொல்வது... நாம “மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.
அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“ என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.
அதன் பிறகு நான் அவரிடம்... “ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய “ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...

இது நடந்து இரண்டு நாள் கழித்து அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என் மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.
நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....? என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.
அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“ என்றார்கள் சிரித்த படி.

அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன் செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக் கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.
அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம் வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று சொல்லியிருக்கிறாள்.
அவர்களுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில் சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும் கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.
பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.

ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...? தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.


நன்றி :அருணா செல்வம்./தமிழ் வெளி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 23, 2014 11:23 am

T.N.Balasubramanian wrote:தற்காலத்தில் , இளந்தம்பதிகளிடையே , உலாவும் அழைப்புகள் !

எ fraud , useless என இளம் மனைவிகள் கூப்பிட , கணவன்மார்களுக்கும்
மிக சந்தோஷமாம்.

ரமணியன்    

உண்மையை தானே சொல்லுகிறாள், என்ற சந்தோஷம் போலும்...!



கணவனை அழைப்பது எப்படி? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவனை அழைப்பது எப்படி? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவனை அழைப்பது எப்படி? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 23, 2014 11:37 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?

மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?

ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?


O  MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி புன்னகை நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன் புன்னகை
இல்லை,  நானும் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.
'பார்த்தாயா... அவள் நம்மை தான் எதையோ கேட்க சொல்லுகிறாள்...' என்று மாமியார் நினைக்க வாய்ப்புள்ளது  என்பதால் தான், நீங்கள் சொன்னதற்கு அர்த்தம் அப்படி இருக்க வாய்ப்பிருக்காது என்று சொன்னேன்.



கணவனை அழைப்பது எப்படி? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவனை அழைப்பது எப்படி? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவனை அழைப்பது எப்படி? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 11:44 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?

மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?

ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?


O  MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி புன்னகை நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன் புன்னகை
இல்லை,  நானும் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.
'பார்த்தாயா... அவள் நம்மை தான் எதையோ கேட்க சொல்லுகிறாள்...' என்று மாமியார் நினைக்க வாய்ப்புள்ளது  என்பதால் தான், அதற்கு அர்த்தம் அப்படி இருக்க வாய்ப்பிருக்காது என்று அப்படி சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1089988

ஹுஹும் ...தப்பு ஏதும் இல்லை விமந்தினி....புன்னகை ...நான் சொன்னதற்கு அப்படியுமொரு அர்த்தம் இருக்கே என்றுதான்................ஐயோ ! என்பதற்கு பதிலாக அப்படியடித்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 23, 2014 11:51 am

krishnaamma wrote:ஹுஹும் ...தப்பு ஏதும் இல்லை விமந்தினி....புன்னகை ...நான் சொன்னதற்கு   அப்படியுமொரு அர்த்தம் இருக்கே என்றுதான்................ஐயோ ! என்பதற்கு பதிலாக   அப்படியடித்தேன் புன்னகை

கணவனை அழைப்பது எப்படி? - Page 3 8AIddogmSJW0R4h8qlRK+c006



கணவனை அழைப்பது எப்படி? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவனை அழைப்பது எப்படி? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவனை அழைப்பது எப்படி? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 23, 2014 2:40 pm

எங்க வீட்ல ஏங்க தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 2:44 pm

ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல ஏங்க தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090040

"ஏங்க"த்தான் வைக்கிறீங்களா நீங்களும் ?
ஏங்க இப்படி ? பாவங்க அவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 23, 2014 3:04 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல ஏங்க தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090040

"ஏங்க"த்தான் வைக்கிறீங்களா நீங்களும் ?
ஏங்க இப்படி ? பாவங்க அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090043

ஹா ஹா சூப்பர் ஐயா உங்க பின்னூட்டம் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 3:07 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல ஏங்க தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090040

"ஏங்க"த்தான் வைக்கிறீங்களா நீங்களும் ?
ஏங்க இப்படி ? பாவங்க அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090043




ஹா ஹா சூப்பர் ஐயா உங்க பின்னூட்டம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090055

நன்றி நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 23, 2014 3:21 pm

எங்க வீட்டில் ஏங்க மற்றும் குழந்தைகளின் பேரிட்டு சுபாஷ் அப்பா, தீபேஷ் அப்பா என்று அழைப்பேன்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கணவனை அழைப்பது எப்படி? - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக