புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50: அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 'பயர்மேன்'கள்!
வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
நன்றி தினமலர்
வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
நன்றி தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1089971krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
பகிர்வுக்கு நன்றிமா
அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090063ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089971krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
பகிர்வுக்கு நன்றிமா
அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு
பெங்களூர் வந்தால் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090066M.Saranya wrote:நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
பானுக்கு சொன்னது தான் உங்களுக்கும் , எங்காத்துக்கு வாங்கோ சரண்யா
- Sponsored content
Similar topics
» செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» பயணிகளின் கவனத்திற்கு…..
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» பயணிகளின் கவனத்திற்கு…..
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|