புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
by ayyasamy ram Today at 20:46
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்...
அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு வீட்டார், 'ஆள விடுங்க சாமி..!'னு ஒரு கும்புடு போட்டு எஸ்கேப் ஆகிறார்களாம். அதனால் அந்த கிராமத்தில் 32 வயதுக்கு மேல் ஆகியும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே திரிகிறார்கள்.
32 வயதாகும் நரேந்தருக்கு திருமணம் கைகூடி வரும். ஆனால் நின்றுவிடும். அதே போல ஐந்து முறை திருமணம் தட்டிப் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் நிச்சயித்தப் பிறகு கடைசியில் பொண்ணு வீட்டுக்காரர்கள், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்த தடவை திருமண நிச்சயம் செய்வதற்காக பெண்ணுடைய அப்பா ஊருக்கு நேரில் வந்து, நரேந்தரின் ஊர் சூழ்நிலையை நேரில் பார்த்ததும் இந்த சம்பந்தம் தேவையே இல்லை' என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார். எல்லாமே தண்ணீர் படுத்துற பாடுதாங்க!
கிராமத்துக்குள் வராது வரும் தண்ணீர் லாரியின் பின்னால் குடங்கள், பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியதே நரேந்திரன் செய்த தவறு. இவர் மட்டும் இல்லீங்க அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே இதே நிலைமைதான்.
இந்த கிராமத்தில் பைப் லைன்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், கிணறுகளிலும் தண்ணீர் வறண்டுவிட்டது. அதனால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் வேண்டும் என்றால் ஊரின் எல்லையில் இருக்கும் ஹரியானா மாநிலத்துக்கு செல்லவேண்டும். அல்லது தண்ணீர் லாரி வரும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் லாரி எப்ப வரும் என்று தெரியாது என்பதால் தெருக்களில் டிரம்கள், குடங்களை வைத்துக்கொண்டு காவல் காப்பதே இவர்களுடைய அன்றாட வேலையாகிவிட்டது.
தண்ணீர் லாரி வந்தாலும் சிலருக்கு ஒரு சொட்டு நீர்க் கூட கிடைக்காது. அதனால்தான் ஆண், பெண் பார்க்காமல் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடுகிறார்கள். லாரி மீது ஏறி பைப்புகளைக் கொண்டு டிரம்களிலும், பக்கெட், குடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இஸ்சாபூர் மக்கள் தண்ணீருக்காக படாதபாடு படுவதைப் பார்த்துதான் இந்த கிராமத்தில் எவரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். 5,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், நரேந்தர் போல் 30 வயதை தாண்டிய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்கிறார்கள்.
'நல்ல சம்பந்தம், சொந்த வீடும், சொத்தும் இருக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்றீங்களா?' என்று யாராவது பெண் வீட்டாரைப் பார்த்துக் கேட்டால்... 'வாழறதுக்கு தண்ணீர் தானே முக்கியம், குடிக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்களை கழுவ... தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாதே. மற்ற வேலைகள் செய்யமுடியாமல் வாழ்க்கை முழுவதும் தண்ணீர்க்காகவே போராடவேண்டியிருக்குமே. அதனால்தான் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இல்லை என்றால் என் பொண்ணும் தண்ணீர் லாரி மீது ஏறி சர்க்கஸ் செய்யவேண்டுமே என்ற பயம்' என்கிறார் ஒரு பெண்ணின் தந்தை.
அவர் சொல்வதும் உண்மைதான்... அந்த ஊரின் ஜனங்களுக்கு தண்ணீர் லாரிமீது ஏறி தள்ளு முள்ளு ஏற்பட்டு கீழே விழுவதும் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தத் தண்ணீர் போதாமல், தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்தும் தண்ணீர் வாங்கவேண்டிய சூழ்நிலை. இதையே காரணம் காட்டி தண்ணீர் வியாபாரிகள் 3000 முதல் 4000 ரூபாய் என்று தண்ணீரை விற்றுவிடுகிறாகள். நடுத்தர குடும்பத்தினர் அவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது மிகவும் கடினம். வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் இருவர் தண்ணீருக்காகாவே போராடவேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்லாமல் குடும்ப வருமானமும் குறைந்துவிடுகிறது. இதை எல்லாம் பார்த்து எந்த அப்பா தன் பொண்ணை அந்த ஊருக்கு மருமகளாக அனுப்புவார்.
தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், சிலர் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள். சொந்த வீட்டையும் ஊரையும் விடமுடியாமலும், வேறொரு ஊரில் வாடகை கொடுத்து வாழ முடியாதவர்கள் மட்டுமே இந்த ஊரில் இருக்கிறார்கள்.
இனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...
Nandri-Vikatan
அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு வீட்டார், 'ஆள விடுங்க சாமி..!'னு ஒரு கும்புடு போட்டு எஸ்கேப் ஆகிறார்களாம். அதனால் அந்த கிராமத்தில் 32 வயதுக்கு மேல் ஆகியும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே திரிகிறார்கள்.
32 வயதாகும் நரேந்தருக்கு திருமணம் கைகூடி வரும். ஆனால் நின்றுவிடும். அதே போல ஐந்து முறை திருமணம் தட்டிப் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் நிச்சயித்தப் பிறகு கடைசியில் பொண்ணு வீட்டுக்காரர்கள், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்த தடவை திருமண நிச்சயம் செய்வதற்காக பெண்ணுடைய அப்பா ஊருக்கு நேரில் வந்து, நரேந்தரின் ஊர் சூழ்நிலையை நேரில் பார்த்ததும் இந்த சம்பந்தம் தேவையே இல்லை' என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார். எல்லாமே தண்ணீர் படுத்துற பாடுதாங்க!
கிராமத்துக்குள் வராது வரும் தண்ணீர் லாரியின் பின்னால் குடங்கள், பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியதே நரேந்திரன் செய்த தவறு. இவர் மட்டும் இல்லீங்க அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே இதே நிலைமைதான்.
இந்த கிராமத்தில் பைப் லைன்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், கிணறுகளிலும் தண்ணீர் வறண்டுவிட்டது. அதனால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் வேண்டும் என்றால் ஊரின் எல்லையில் இருக்கும் ஹரியானா மாநிலத்துக்கு செல்லவேண்டும். அல்லது தண்ணீர் லாரி வரும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் லாரி எப்ப வரும் என்று தெரியாது என்பதால் தெருக்களில் டிரம்கள், குடங்களை வைத்துக்கொண்டு காவல் காப்பதே இவர்களுடைய அன்றாட வேலையாகிவிட்டது.
தண்ணீர் லாரி வந்தாலும் சிலருக்கு ஒரு சொட்டு நீர்க் கூட கிடைக்காது. அதனால்தான் ஆண், பெண் பார்க்காமல் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடுகிறார்கள். லாரி மீது ஏறி பைப்புகளைக் கொண்டு டிரம்களிலும், பக்கெட், குடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இஸ்சாபூர் மக்கள் தண்ணீருக்காக படாதபாடு படுவதைப் பார்த்துதான் இந்த கிராமத்தில் எவரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். 5,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், நரேந்தர் போல் 30 வயதை தாண்டிய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்கிறார்கள்.
'நல்ல சம்பந்தம், சொந்த வீடும், சொத்தும் இருக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்றீங்களா?' என்று யாராவது பெண் வீட்டாரைப் பார்த்துக் கேட்டால்... 'வாழறதுக்கு தண்ணீர் தானே முக்கியம், குடிக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்களை கழுவ... தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாதே. மற்ற வேலைகள் செய்யமுடியாமல் வாழ்க்கை முழுவதும் தண்ணீர்க்காகவே போராடவேண்டியிருக்குமே. அதனால்தான் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இல்லை என்றால் என் பொண்ணும் தண்ணீர் லாரி மீது ஏறி சர்க்கஸ் செய்யவேண்டுமே என்ற பயம்' என்கிறார் ஒரு பெண்ணின் தந்தை.
அவர் சொல்வதும் உண்மைதான்... அந்த ஊரின் ஜனங்களுக்கு தண்ணீர் லாரிமீது ஏறி தள்ளு முள்ளு ஏற்பட்டு கீழே விழுவதும் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தத் தண்ணீர் போதாமல், தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்தும் தண்ணீர் வாங்கவேண்டிய சூழ்நிலை. இதையே காரணம் காட்டி தண்ணீர் வியாபாரிகள் 3000 முதல் 4000 ரூபாய் என்று தண்ணீரை விற்றுவிடுகிறாகள். நடுத்தர குடும்பத்தினர் அவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது மிகவும் கடினம். வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் இருவர் தண்ணீருக்காகாவே போராடவேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்லாமல் குடும்ப வருமானமும் குறைந்துவிடுகிறது. இதை எல்லாம் பார்த்து எந்த அப்பா தன் பொண்ணை அந்த ஊருக்கு மருமகளாக அனுப்புவார்.
தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், சிலர் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள். சொந்த வீட்டையும் ஊரையும் விடமுடியாமலும், வேறொரு ஊரில் வாடகை கொடுத்து வாழ முடியாதவர்கள் மட்டுமே இந்த ஊரில் இருக்கிறார்கள்.
இனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...
Nandri-Vikatan
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தண்ணீர் பிரச்சனை இப்படியும் படுத்துகிறதா மக்களை ???
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...//
அடப்பாவமே, என்ன அநியாயம் இது.....தலைநகர் அருகில் இருந்தும் யாரும் கண்டுக்கலையா? இவர்களின் பிரச்னையை???????????
தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...//
அடப்பாவமே, என்ன அநியாயம் இது.....தலைநகர் அருகில் இருந்தும் யாரும் கண்டுக்கலையா? இவர்களின் பிரச்னையை???????????
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|