புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
39 Posts - 49%
heezulia
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
3 Posts - 4%
jairam
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
1 Post - 1%
சிவா
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
14 Posts - 4%
prajai
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
9 Posts - 3%
Jenila
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
4 Posts - 1%
Rutu
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 11, 2014 6:42 pm

வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... TAztMCk

ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சைக்கிளின் இரு டயர்கள் போன்றது. இரு டயர்களுமே சமவிகிதத்தில் காற்று அடிக்கப்பட்டு பழுதில்லாமல் இருந்தால்தான் சைக்கிளை ஓட்டிச் செல்லமுடியும். ஏதாவது ஒருபக்க டயர் பஞ்சர் ஆகிவிட்டால், ஸ்டாண்டு போட்டு நிறுத்துவதைத்தவிர வேறு வழியில்லை. அதுபோலத்தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லவேண்டுமானால், தொழிலும், விவசாயமும் சமவிகிதத்தில் வளர்ச்சி பெற்றுக்கொண்டே செல்லவேண்டும்.

தொழில் வளர்ச்சியைப் பொருத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டால், அந்த தொழிற்சாலையின் உற்பத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஓரளவுக்காவது துணைபுரியும். அந்த தொழிற்சாலை மூலம் சிலர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அந்த தொழிற்சாலைக்கு பொருட்கள், சேவைகள் சப்ளை செய்யும் உபதொழில்களும் வளரும். அதன்மூலமும் பலர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் புதிய கடைகள் உருவாகும், வீடுகள் வரும், போக்குவரத்து வசதிகள் ஏற்படும், அதனால்தான் எல்லா ஊர்களிலும் தங்கள் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும் என்பது மக்களின் தணியாத ஆசையாகும்.

புதிது புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அங்குள்ள இதுபோன்ற வசதிகளுக்கும் மூடுவிழா நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற வகையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவார்கள். இதே நிலைதான் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் ஹார்வி மில்கள் மூடப்பட்டபோது மக்களுக்கு ஏற்பட்டது. சென்னையில் பின்னி மில்ல், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் பாதிப்புகளும், கோவை, திருப்பூர் பகுதிகளில் மில்கள் மூடப்பட்டபோதும் ஏற்பட்ட காயங்களின் வடுக்கள் மக்களிடம் இன்னும் மாறவில்லை.

புதிய தொழிற்சாலைகள் தொடங்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்போது சில தொழிற்சாலைகள் மூடப்படுவது பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கே பெருமை அளித்துக்கொண்டிருந்தது நோக்கியா செல்போன் தொழிற்சாலை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த தொழிற்சாலை ஒரு வெளிநாட்டு கம்பெனியாகும். 2006–ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் செல்போன்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

இங்கு தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் கிராக்கி இருந்தது. இந்த சூழ்நிலையில், 2013–ம் ஆண்டு வருமான வரித்துறை ரூ.3,500 கோடி கட்ட அனுப்பிய நோட்டீசு, தொடர்ந்து தமிழக அரசின் வணிக வரித்துறை ரூ.2,400 கோடிக்கு அனுப்பிய நோட்டீசால் வழக்கு தொடர்ந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தை வாங்கியும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொழிற்சாலையை வாங்க முடியாத நிலையில், இந்த தொழிற்சாலையை காண்டிராக்ட் உற்பத்தியாளர்கள் என்று போட்டுள்ள ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டது.

எனவே, வருகிற நவம்பர் மாதம் 1–ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்திவிடப்போவதாக அறிவித்துவிட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்ட நிலையில், இன்னும் மிச்சம் மீதி உள்ளவர்களும் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது. இதுபோல, கடந்த 50 ஆண்டுகளாக கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த
பெங்களூர் எச்.எம்.டி. நிறுவனம் மூடப்படப்போகிறது.

மேலும் நாப்தாவை மூலப்பொருளாக வைத்து யூரியா தயாரிக்கும் தொழிலுக்கு கொடுக்கப்பட்ட மானியத்தை மத்திய அரசாங்கம் நிறுத்திவிட்டதால், சென்னை உரத்தொழிற்சாலை, மங்களூர் உரத்தொழிற்சாலை, ஸ்பிக் நிறுவனம் தங்களுடைய யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளை மூடிவிட்டன. பொதுவாக தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையைத்தடுக்க, மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற தொழிற்சாலைகள் மூடப்படுவதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது, வேறு எங்கும் வேலைவாய்ப்புகளை எளிதாக பெறும் வகையில் தொழிலாளர்களும் பலதரப்பட்ட திறன்களை தங்களிடம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு யாகூ நிறுவனத்தில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மற்ற நிறுவனங்கள் போட்டிப்போட்டு வேலைவாய்ப்பு அளித்ததுதான்.

நன்றி-தினத்தந்தி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக