புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
31 Posts - 44%
jairam
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
13 Posts - 4%
prajai
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_m10 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 7:46 pm

செம்பையின் சங்கீதம்; இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் !

 இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் NWToMtGRQjtUnKFgVGQQ+Tamil_News_large_1092918

கர்நாடக சங்கீத உலகில் அழியாப் புகழுக்கு உரியவர் செம்பை வைத்தியநாத பாகவதர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் என்னும் கிராமத்தில் செம்பை அக்ரகாரத்தில் அனந்த பாகவதருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாக 1896ஆகஸ்ட் 28 ல் பிறந்தார்.

ஒன்பதாவது வயதில் முழுமையானதொரு கச்சேரி நடத்துவதற்கான திறமையை வைத்தியநாதரும், அவரது சகோதரரும் கற்றுக் கொண்டனர். மலபாரில் பல கச்சேரிகள் நடத்திட செம்பை சகோதரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் வாழ்ந்த ஊர் பாலக்காடு. அந்த கலைஞர்கள் எல்லாம் செம்பை அக்ரகாரத்திற்கு அடிக்கடி வந்து செம்பை சகோதரர்களை சந்தித்தனர். இவர்களின் சந்திப்பில் இசை விவாதங்கள் நடந்தன. இசை குறித்த அரிய அறிவு செம்பை சகோதரர்களுக்கு கிடைத்தன.

வாழ்வின் திருப்புமுனை :

செம்பை சகோதரர்கள் கேரளாவில் புகழ் பெற்றிருந்த நேரத்தில், அதையறிந்த ராமாயணப்புகழ் நடேச சாஸ்திரிகள் செம்பைக்கு வந்தார். சிறுவர்களுடைய சங்கீத ஞானமும், பாடும் திறமையும் நடேச சாஸ்திரிகளை கவர்ந்தது. அனந்த பாகவதரின் அனுமதியோடு செம்பை சகோதரர்களை அழைத்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்தார் நடேச சாஸ்திரி. ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் கதைச்சூழலுக்கு ஏற்றவாறு, இடையிடையே கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களோடு பாட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார் நடேச சாஸ்திரிகள். இந்நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சங்கீதத்தின் உறைவிடமான தஞ்சைக்கு சென்ற போது, மடப்புரக் குருபூஜை விழாவினை முன்னிட்டு நடைபெறும் இசைவிழாவில் பாடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. செம்பை சகோதரர்களின் சங்கீதத்தின் எளிமையையும், அழகையும், நளினத்தையும் பார்வையாளர்கள் அறிந்து மகிழ்ந்தனர். புகழ்பெற்ற மிருதங்க கலைஞர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தியுடன் நட்புறவு கொண்டிட இந்நிகழ்ச்சி உதவியது. செம்பையின் சங்கீத வாழ்க்கையில் இந்நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது.

வாய்ப்பு கேட்ட செம்பை :

கரூர் சங்கீத திருவிழாவில் கச்சேரி நடத்த செம்பை வாய்ப்பு கேட்டார். 'இது இளைஞர்கள் பாடும் அவை அல்ல' என முத்தையா பாகவதர் மறுத்துவிட்டார். அந்த அவையில் பக்கவாத்தியம் வாசிக்கும் வயலின் இசைக்கலைஞர்கள் வரவில்லை. இந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு அனைவரின் பாராட்டை பெற்றார். முத்தையா பாகவதர் மகிழ்ச்சி அடைந்து, மறுநாளே அந்த அவையில் பாட வாய்ப்பு கொடுத்தார். அந்த அவையில் சுருதி சுத்தமாக ஆரோகண அவரோகணங்கள் பாடி பாராட்டுகளை செம்பை சகோதரர்கள் பெற்றனர். இதனால் தமிழகம் முழுவதும் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்புகள் கிடைத்தன. தனக்கே உரிய திறமையும் தனித்தன்மையும் கொண்டு செம்பையின் புகழ் பரவியது.

சென்னைக்கு சென்றார் :

கோட்டாயில் உள்ள அக்ரகாரத்திலிருந்து சென்னை சாந்தோமிற்கு 1945ல் குடிபெயர்ந்தார். கச்சேரிகள் அதிகமானதே இதற்கு காரணம். செம்பையில் செயல்பட்டு வந்த குருகுல கல்விக்கூடத்தையும் பூர்வீக சொத்துக்களையம் தம் தம்பி சுப்பிரமணிய பாகதவரிடம் ஒப்படைத்தார். தவிலுடனும், நாதசுரத்துடனும் இணைந்து கச்சேரி நடத்திய பெருமை செம்பைக்கே உரியது. குருவாயூர் ஏகாதசி நாளில் சீடர்களுடன் கச்சேரி நடத்தும் அதிர்ஷ்டம், செம்பைக்கு எழுபது ஆண்டுகள் கிடைத்தது. 1974 அக்., 16ல் இயற்கை எய்தினார்.கோட்டாயில் உள்ள செம்பை கிராமம் சங்கீதத்தை விரும்புபவர்களின் புண்ணிய பூமி. செம்பையின் வீட்டிற்கு முன்புள்ள பார்த்தசாரதி கோயிலில் ஜப்பசி பவுர்ணமி தினத்தில் துவங்கி ஒரு வாரம் இசைவிழா நடக்கும். இது 1914ம் ஆண்டு செம்பை வைத்தியநாத பாகவதரால் தொடங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18. அன்றிலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் இந்த இசைவிழா 2014 மார்ச்சில் நூற்றாண்டு விழா கண்டது.

பாடகர் ஜேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், ஜெயவிஜயன், மண்ணுமர் ராஜகுமாரணுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனோன் உட்பட செம்பை பாகவதரின் சீடர்கள் 45 ஆண்டுகளாக குருசமர்ப்பணம் செய்ய வேண்டி செம்பை கிராமத்திற்கு வந்து கச்சேரி நடத்துகின்றனர்.1986 ம் ஆண்டில் பாகவதருடைய நினைவாக செம்பை வித்யாபீடம் தொடங்கப்பட்டது. சனி, ஞாயிறு நாட்களில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சங்கீதம் கற்கின்றனர். தன் திறமைகள் அனைத்தையும் சங்கீதத்திற்காக சமர்ப்பித்தவர் செம்பை. ஆனந்த பரவசத்தோடு ரசிக்கக்கூடிய கலையே சங்கீதம் என்பதை தன் வாழ்க்கை மூலம் நிரூபித்த செம்பையின் நினைவை போற்றுவோம்.

தினமலர்

( நேற்றே போட்டிருக்க வேண்டிய பதிவு இது புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக