புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
68 Posts - 45%
heezulia
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:43 pm



ராமவாணம் ஒளிரும் கணம் - கவிதை
ஜான் சுந்தர், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P94

சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்

சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க

மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!

விகடன்



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:44 pm



காத்திருக்கும் திமிங்கிலங்கள் - கவிதை
சமயவேல், ஓவியம்: ஸ்யாம்


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P117

பேத்தி சொல்லிவிட்டாள்...
'நாளைக்கு ஒரு நீலத் திமிங்கிலம் படம்
வரைய வேண்டும்’ என.

வெகுகாலத்திற்குப் பிறகு விடிகாலைக் கனவில்
கடலும் வெள்ளமும் சூழ
நீலப்பரப்பில் சிக்கித் தவித்தேன்.

எழுந்தவுடன் சார்ட் பேப்பரை எடுத்து
டேபிளில் விரித்துவைத்து
'தாத்தா இதில் பாதியளவு பெரிய திமிங்கிலம் வரையணும்
மதியம் அப்பா வருவதற்குள் முடித்துவிடுவாயா?’

'அறிவியல் புத்தகத்தில் திமிங்கிலம் இருக்கிறது ஆனால்
புத்தகம் கொண்டுவர மறந்துவிட்டது’ என்றாள்.
'நீ உன் திமிங்கிலத்தையே வரைந்து தா பரவாயில்லை.’

என் திமிங்கிலம் எப்படி இருக்குமாம்
'தாத்தா உன் கம்ப்யூட்டர்ல பாரேன்
நெறையா திமிங்கிலம் இருக்கும்’ என்றாள்.
ரத்திகா போன்ற அன்பான டீச்சர்களின்
அக்கிரமங்கள் பற்றி யோசித்தவாறே
கணினியைத் திறந்தேன்.
ஒரு லட்சம் திமிங்கிலங்கள் இருந்தன

திமிங்கிலங்களின் கடலில்
பென்சிலோடு தத்தளிக்கத் தொடங்கினேன்!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:45 pm



ஏன் பூனை வளர்க்கிறோம்? - கவிதை
மகுடேசுவரன், ஓவியம்: மருது


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P32

நம்மில் பலரும்
பூனை வளர்க்கிறோம்.

நாய் வளர்ப்பது காவலுக்கு.
ஆடு, கோழி வளர்ப்பது உணவுக்கு.
பசு, எருமை வளர்ப்பது பாலுக்கு.
காளை வளர்ப்பது காட்டுழவுக்கு.

பயன் கருதி வளர்த்தே
பழகியோர் நாம்.

பூனை வளர்த்து என்ன பயன்?

எலித்தொல்லை என்பீரா?
அதற்கு மாற்று வழியுண்டே.

பூனைக்குச் சந்தை மதிப்புண்டா ?
அதை வளர்த்து விற்க இயலாதே.

அது பால் தருமா?
பால் விற்கும் விலைக்கு
நாம் வாங்கி ஊற்றவேண்டும்.

பாத்திரம் உருட்டும்
முடி உதிர்க்கும்
அது பாட்டுக்கு வரும் போகும்.

பின் ஏன்
பூனை வளர்க்கிறோம்...
கொஞ்சுகிறோம்...
குழந்தையைப்போல் நேசிக்கிறோம்?

ஏனென்றால்
உயிர்களின் மழலையை
நம் உள்ளம் விரும்புகிறது.

நம் காலடியில்
சிற்றுயிரொன்று பணிந்து வாழ்வது
நம் கருணையைப் பெருக்குகிறது.

யார்க்கேனும் உணவிட்டால்
நம் இதயம் நிறைந்துவிடுகிறது.

அபயமளிப்பதில் ஆறுதல் கிடைக்கிறது.

நம் மனம் பல்லுயிரோம்பும் பாங்குடையது.
அந்த வேட்கையை
முடியும் நகமும் முத்து விழிகளும்கொண்ட பூனை
ஏதோ கொஞ்சம் ஆற்றுகிறது.

நாம் பூனை வளர்க்கிறோம்!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:46 pm



ஒரு மண்புழுவின் சரிதம் - கவிதை
கரிகாலன், ஓவியம்: செந்தில்


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P45

அலுவலகம் முடிந்து வெளியே வந்த மண்புழு
அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறது

ஆகாயத்தின் எல்லையற்ற தன்மை
அதற்கு சிறிதளவு நம்பிக்கையைத் தருகிறது

அத்தெம்பில் உடலை லேசாகச் சிலுப்பிக்கொள்ளுகிறது

அதன் சிறிய மூளையில் பகல் முழுதும்
சேகரமான குப்பைகள் சிதறித் தெறிக்கின்றன

வாகனங்கள் அலையாய் எழும் சாலைகள்
அதை வீட்டின் வாசலில் கரையொதுக்குகின்றன

குளியலறைக்குள் நுழையும் அம்மெல்லுடலி
தன் இறுகிய தசைகளை தண்ணீருக்குக் கொடுத்து
தியானித்துக்கிடக்கிறது

அவ்வண்ணமது கண்டடையும் தரிசனங்களில்
அலுவலகக் கசப்புகள் கரைந்தோடுகின்றன

தலைதுவட்டும் துண்டை முகர்ந்துபார்க்கும்
அனிச்சை செயலில் அதன் ஒரு செல் பிளவுறுகிறது

பள்ளிவிட்டு வரும் குட்டி மண்புழுவைப்
பார்க்கும்போது கண்களில் மினுங்குகிறது
அதன் நான்காம் அறிவு

மனைவி கொண்டுவந்து வைக்கும்
ஏலக்காயும் இஞ்சியும் கலந்த ஆவிபறக்கும்
தேநீரை உறிஞ்சுகையில்
சுட்டுக்கொள்கிறது அதன் ஐந்தாவது அறிவு

பிறகு வெகு நேரம்
மாய யதார்த்தத்தில் மிதக்கிறது

நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே என்பது
நினைவுக்கு வருகையில்
விழித்துக்கொள்கிறது அதன் ஆறாம் அறிவு

அவசரமவசரமாய் சன்னலைச் சாத்தி
கதவைத் தாழிடுகிறது

மிகவும் பாதுகாப்பாயுணரும் மண்புழு
தூங்கிப்போய்விடுகிறது

மறுநாள் காலை
அலுவலகத்தில் ஒப்பமிடும்போதுதான்
ஞாபகத்துக்கு வரும்
அதற்கு ஒரு பெயர் இருப்பது!

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 8:55 am

அனைத்து கவிதைகளும் .... இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் 3838410834 இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் 3838410834
-
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் BS00DAuR0aOsl2Du8o3w+w6nw
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக