புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
64 Posts - 50%
heezulia
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரளிச்செடி ... Poll_c10அரளிச்செடி ... Poll_m10அரளிச்செடி ... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரளிச்செடி ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 28, 2014 6:02 pm

அரளிச்செடி ... 1YbH4gOdSJOIM75l6FNb+aralichedi
-
எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி!
அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும்
இயல்புடையது. இதனுடைய இலையையோ,
வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்
படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்
பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து
தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை
விரைவில் குணமாகும்.

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால்
தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை
அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான்
மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப்
பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான
விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான
வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த
தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வி
னோதம்தான்.

வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில்
தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றை
எல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது.

மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும்
பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.

அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க
போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி,
நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில்
கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட
ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லை
என்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான
வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை
வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும்,
செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை
உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
-
-------------------------------------------------------
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 6:22 pm

நல்ல விவரம் ராம் அண்ணா....................நீங்க போட்டுள்ளது தங்க அரளி................பொதுவாக சிவப்பு, ஆழ்ந்த சிவப்பு மற்றும் வெள்ளை கலரில் அரளி இருக்கும் புன்னகை

அரளிச்செடி ... Oamwow3S8sEqVH3EW6Wg+topnews_1294807939_oleander



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Oct 28, 2014 6:23 pm

நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக