புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
19 Posts - 49%
heezulia
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 3%
Shivanya
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
10 Posts - 2%
prajai
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
9 Posts - 2%
jairam
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை சொல்றேன் கேளுங்க..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 08, 2009 1:22 pm

அழுக்குப் பாவாடை, தாவணி, சட்டை எனத் திரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்கள் திருவிழா அன்றுதான் சீவிச் சிங்காரித்து வருவர். இவர்களைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு தெரு முனையிலும் வாலிபர்கள் காத்திருப்பர். அந்தக் கூட்டத்திலுள்ள யாரையாவது பார்த்து ஒரு பெண் சிரித்து விட்டால் போதும். அன்றைய மொத்தச் செலவும் அவன் தலையில் தான் விழும். இதுதவிர, இளவட்டங்கள் தங்களுக்குப் பிடித்தவர்கள் உடலில் மஞ்சத்தண்ணி ஊத்தி தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இந்த திருவிழாக் காலங்களில்தான்.
*********************************************************************************
கலர் கலரான வளையல்கள், தொங்கட்டான்கள், பாசிமணிகள், மிட்டாய்கள், இனிப்புகள், வாட்ச், பொம்மை, குச்சி ஐஸ், பலூன், சுக்கு காபி, சீட்டாட்டம், ஓட்டல் என கலகலக்க வைக்கும் திருவிழாக் கடைகள்தான் திருவிழாவின் ஸ்பெஷல். அக்காவுக்கு கல் தோடு, தங்கச்சிக்கு துப்பாக்கி, தம்பிக்கு மிட்டாய், நண்பனுக்கு சிக்கன் புரோட்டா என வெளிïரில் வேலை பார்த்த காசைக் கரைய வைக்கும் கடைகள் திருவிழாவில் ஏராளம் உண்டு.
*********************************************************************************
பஞ்சாயத்து நடக்காத கிராமங்களே கிடையாது. சொத்துத் தகராறு, வெட்டுக்குத்து, வாய்க்காய்த் தகராறு, அடிதடி, திருட்டு, காதல், சாதிப்பிரச்சினை, விவாகரத்து என ஊர்ல நடக்குற ஒவ்வொரு பிரச்சினையும் பஞ்சாயத்தில்தான் பேசி தீர்க்கப்படும். ஆலமரத்தடியும், சொம்பும் பஞ்சாயத்தின் இரு கண்கள். இவை இல்லாமல் எந்தவொரு பஞ்சாயத்தும் நடக்காது. அதேபோல பஞ்சாயத்துக்கு வர்றவங்க எல்லாரும் சட்டையை கழட்டி வச்சிட்டுதான் உட்காரணும். கத்தி, கம்பு, சூரின்னு ஆயுதங்கள பதுக்கி வச்சிருந்தா கண்டுபிடிக்கிறதுக்கு தான் இந்த ஏற்பாடு. எவ்ளோ உஷார் பாருங்க.
*********************************************************************************
பிரச்சினையை அவங்களாகவே பேசி தீர்க்குறதுக்காக ஒவ்வொரு பிரச்சினைக்கும் பஞ்சாயத்துல கெடு கொடுப்பாங்க. உதாரணமா விவாகரத்துன்னா அதுக்கு 5 கெடு கொடுப்பாங்க. ஒரு கெடுவுக்கு 8 நாள், 16 நாள்னு கணக்கு உண்டு. அந்த நேரத்துக்குள்ள பேசித் தீர்க்கலைன்னா இரண்டு பக்கத்து நியாயத்தையும் கேட்டு தீர்ப்பு சொல்லிருவாங்க. கூரைக்குச்சியை இரண்டா ஒடைச்சு, ஆளுக்கு ஒன்னா கொடுத்தா விவாகரத்து செஞ்சாச்சுன்னு அர்த்தம்.
*********************************************************************************
சில கிராமங்களில் கிடாமுட்டு விழா நடக்கும். செம்புளிக் கிடா, குரும்பக் கிடா போன்றவைதான் முட்டுவதற்கு ஏற்றவை. அதேபோல் இரண்டரை வயதுடைய கிடாவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கிடாக்களுக்கு தினமும் பாதாம் பருப்பு, மாட்டுப்பால், நாட்டுக்கோழி முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு போன்றவை உணவாகத் தரப்படுகிறது. தினமும் ஐந்து கிலோமீட்டர் நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் உடம்பில் கொழுப்பு சேராதாம். பந்தயத்தில் 40 அடி, 50 அடி பின்னோக்கிப்போய் பாய்ந்து வந்து முட்டும் கிடாக்கள்தான் `நம்பர்1'.
********************************************************************************
கரகாட்டம் இல்லாத திருவிழாக்களே கிராமங்களில் கிடையாது. சாமி வீதி உலா செல்லும்போதும், முளைப்பாரி எடுத்துச் செல்லும்போதும் நாதஸ்வரம், மேளத்தோடு தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே செல்வர். அந்தக் கரகம் பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். அதனுள் பச்சரிசியைக் கொட்டி வாய்ப்பகுதியில் தேங்காய் வைத்து கட்டி விடுவர். அதன்மீது குளத்துத் தண்ணீரில் வளரக்கூடிய கிளச்சிக் கட்டை வேரைச்சுற்றி, பூவால் அலங்காரம் செய்தால் கரகம் தயாராகி விடும். இதைத் தலையில் வைத்து அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு மொத்தக் கூட்டமும் சொக்கி நிற்கும்.
***********************************************************************************
கிராமப்புறங்களில் `பசு மிதித்தல்' என்ற சொல்வழக்கம். அதாவது வயதுக்கு வந்த பசுவை, திடகாத்திரமான காளையோடு சேர வைத்து இனவிருத்தி செய்வது. எல்லா காளைகளையும் பசுவோடு சேர வைக்க முடியாது. இரண்டு கால்களும் நல்ல வளர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும் காளைகளே இனவிருத்திக்கு ஏற்றவை. இது போன்ற காளைகளுக்கு பருத்திக் கொட்டையை அரைத்து ஊற்றியும், பச்சைப்புல்லை உண்ணக் கொடுத்தும் கொழுகொழுவென வளர்க்கிறார்கள். பசுமாட்டைக் கண்டால் பாயும் அளவுக்கு அதன் வளர்ப்பு இருக்கும். பருவமடையாத பசுக்களைக் கண்டால் இந்தக் காளைகள் பக்கத்தில் கூட செல்வதில்லை. சில காளைகள் ஒருநாளைக்கு 8 பசுக்கள் வரை `மிதிக்கின்றன.'



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 08, 2009 1:25 pm

என்ன தமிழன்ணா இப்ப என்னமோ கதை சொல்லுறன் என்றீங்களே.. எங்க..??ஃ காணாமே கதை சொல்றேன் கேளுங்க..! Icon_eek கதை சொல்றேன் கேளுங்க..! Icon_eek

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 08, 2009 1:28 pm

கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை.. கதை சொல்றேன் கேளுங்க..! 755837



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 08, 2009 1:31 pm

Tamilzhan wrote:கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை.. கதை சொல்றேன் கேளுங்க..! 755837

என்னமா.. விங் பண்ணுறாங்க... உக்காந்து யோசிப்பீங்களா..? இப்படி எல்லாம் தலைப்பு போட

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 1:35 pm

கதை சொல்றேன் கேளுங்க..! 56667 கதை சொல்றேன் கேளுங்க..! 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக