புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Rutu
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_m10கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிங்க பாஸ்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 3:04 pm

First topic message reminder :

ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், "யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்.

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 18, 2014 3:58 pm

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:அனைத்தும் அருமை செந்தில் , அதிலும் இது சூப்பர் ....

M.M.SENTHIL wrote:நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலீஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? (சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ்தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
மேற்கோள் செய்த பதிவு: 1104558
மேற்கோள் செய்த பதிவு: 1104568

நன்றி தல... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கடுமையான காய்ச்சலால் வாயில் புண் வந்து விட்டது... உணவு உண்ண முடியவில்லை... இதுபோல நகைச்சுவை படித்து, மனதார சிரித்து, வயிறை ஆற்றுகிறேன்... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1104578

அடடா தேங்காயில் பால் எடுத்து குடிங்க புண் ஆறிடும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 3:59 pm

பொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க...!!


கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர் சொல்ற பேச்சை கேளுங்க..

கல்யாணமும் ஆகல.. லவ்வரும் இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு., பக்கத்து வீட்டு பொண்ணு.. இப்படி எதாவது ஒரு பொண்ணு இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..

ஏன்னா..
பொண்ணுங்க எது சொன்னாலும்., செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!

" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம் பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..

அட நானும் அப்படி பிடிவாதமா இருந்தவன் தான். இந்த SMS வர்ற வரைக்கும்..

என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச அந்த SMS இதோ...

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..?!!

" எங்கே போறீங்க..? "

" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "

" எப்போ வருவீங்க..? "

" எங்கே தங்குவீங்க..? "

" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "

" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" உங்களால முடியுமா.? "

" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "

" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "

" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "

" நானும் உங்க கூட வரட்டுமா.? "

கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்..
நான் எங்கேயும் போகல..!! "

இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும்
Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு..

1. அமெரிக்கா இப்படி எல்லோரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.

3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..

இதை எல்லாம் விட முக்கியமா..

5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ & Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!

ஹி., ஹி., ஹி..!!

என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 4:05 pm

M.M.SENTHIL wrote:நன்றி தல... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கடுமையான காய்ச்சலால் வாயில் புண் வந்து விட்டது... உணவு உண்ண முடியவில்லை... இதுபோல நகைச்சுவை படித்து, மனதார சிரித்து, வயிறை ஆற்றுகிறேன்... அன்பு மலர் அன்பு மலர்
மணத்தக்காளி இலையை நான்கைந்து எடுத்து கழுவிட்டு வாயில் போட்டு மெதுவா மென்னுட்டு இருங்க (ஒரு நாலு , ஐந்து நிமிடமாவது வாயில் அசை போட்டு கொண்டு இருக்கணும்)

ரொம்ப கசப்பா இருக்கும் , ஆனால் வாய்புண் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 4:07 pm

ராஜா wrote: மணத்தக்காளி இலையை நான்கைந்து எடுத்து கழுவிட்டு வாயில் போட்டு மெதுவா மென்னுட்டு இருங்க (ஒரு நாலு , ஐந்து நிமிடமாவது வாயில் அசை போட்டு கொண்டு இருக்கணும்)

ரொம்ப கசப்பா இருக்கும் , ஆனால் வாய்புண் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104593

ஜாஹீதாபானு wrote:

அடடா தேங்காயில் பால் எடுத்து குடிங்க புண் ஆறிடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1104584

அன்புக்கு நன்றி.. இரண்டையும் செய்து பார்க்கிறேன்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 18, 2014 7:35 pm

கொலம்பஸ் காலத்தில் wifi இல்லை என்பதை நன்றாக புரியவைத்து உள்ளீர் .நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 18, 2014 8:20 pm

M.M.SENTHIL wrote:ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், "யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்.

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

ஹா....ஹா............ஹா...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 18, 2014 8:21 pm

M.M.SENTHIL wrote:ஒருவர் : சுதந்திரத்துக்காக உன் தாத்தா போராடினாரா?

மற்றவர் : ஆமாம்…ஆனால் ...கடைசிவரை பாட்டி தரவே இல்லை…!

M.M.SENTHIL wrote:"காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க..!

அப்படியா என்ன தலைப்பு?

ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம் மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சம்சாரத்தின் கட்டுப்பாடா’ன்னுதான்..!"

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 18, 2014 8:29 pm

எனக்கு தெரிந்த விஷயம் .
"காவல் தெய்வத்திற்கு கல்யாணம் ஆகிவிட்டது .
தான் தனியாக அவதி படக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தால் ,
கல்யாண அலெர்ட் மெசேஜ் அனுப்புவதில்லை ."


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 18, 2014 8:31 pm

கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 3838410834
-
கொஞ்சம் சிரிங்க பாஸ்  - Page 3 Osf7tTLBSLmI0qq3dxFp+Old-couple-laughing

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 18, 2014 8:49 pm

M.M.SENTHIL wrote:

கடுமையான காய்ச்சலால் வாயில் புண் வந்து விட்டது... உணவு உண்ண முடியவில்லை... இதுபோல நகைச்சுவை படித்து, மனதார சிரித்து, வயிறை ஆற்றுகிறேன்... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1104578

தேங்காய் பத்தையை வாயில் வைத்து மெல்லுங்கள் செந்தில்.........அதன் பாலை மட்டும் விழுங்குங்கள் ...................அல்லது பனங்கல்கண்டு ஜலம் வைத்து குடியுங்கள் .................வாய் புண் ஆற மணத்தக்காளி கீரை யை கூட மெல்லலாம்...........ஆனால் அது கசக்கும் புன்னகை

ஒரு வாணலி இல் 1 டேபிள் ஸ்பூன் சோம்பு போட்டு 1 டி ஸ்பூன் நெய்விட்டு கருகாமல் வறுக்கவும். பிறகு அதில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு, 2 -3 டேபிள் ஸ்பூன் பனம் கல்கண்டு போட்டு, அது பாதியாக வற்றும் வரை கொதிக்க விடுங்கள் பிறகு கொஞ்சம் ஆறினதும் குடியுங்கள்...........வாய் புண் சிக்கிரம் ஆறும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக