புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
306 Posts - 42%
heezulia
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
6 Posts - 1%
prajai
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
5 Posts - 1%
manikavi
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 7:20 am


  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Jlz8fszHTXqGJJ9zNnFn+TN_130706115049000000
-



பொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா)
மீது வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே
என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம்
வருகிறது.

அப்படி என்ன தான் அந்த பாட்டி மந்திரம் போட்டு
வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்!
என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை.
இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.
ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின்
மீது தான் பாசம் அதிகமாக இருக்கும்.

நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள்
பிறப்பது தான் அதிகம். அம்மாச்சி தான் அந்தக்
குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை
பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு
இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது.

அதனால், லீவு விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக
வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள்.
அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான்
அவர்கள் மனமே ஆறுதலடைகிறது.

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
-
================================================================




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 22, 2014 10:41 am

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
உண்மை தான்!   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி



  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 22, 2014 1:25 pm

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 1:49 pm

உண்மை தான் எனக்கு எங்கம்மாவோட அம்மா தான் ரொம்ப பிடிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:32 pm

அருமை அருமை!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 10:34 pm

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை.........ஆனால் இது நம் தளத்தில் முன்பே படித்திருக்கேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 11:00 pm

அது வேற அம்மாச்சி கதைம்மா




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 23, 2014 3:07 am

குழந்தைகள் யாருடன் அன்பாக இருப்பார்கள் என்றால்
குழந்தைகளுடன் யார் அன்பாக நடந்த கொள்ளுகிறார்களோ
அவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள்.
தாய் வழி உறவினர்கள், அம்மம்மா , மாமா, சித்தி பெரியம்மா, ஆகியோர் அதிகம் அன்புகாட்டுவதால் குழந்தைகளும் அவர்களுடன் அன்பாக இருக்கிறார்கள்.



நேர்மையே பலம்
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக