புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
51 Posts - 65%
Dr.S.Soundarapandian
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
9 Posts - 11%
ayyasamy ram
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
2 Posts - 3%
prajai
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 1%
Rutu
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
227 Posts - 22%
sugumaran
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
18 Posts - 2%
prajai
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
8 Posts - 1%
Rutu
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 21, 2014 9:29 pm

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! NdD1XPFxRuuS9Y1lHTlA+old-man

மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம்.

1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

செய்தி உலகம்.



நேர்மையே பலம்
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 12:09 am

வாவ் ! என்ன அதிசயமான செய்தி புன்னகை........நம் நாட்டவர்கள் இவரை கண்கொண்டு கொள்ளவே இல்லை பாருங்களேன்.....................இவரை ஆதரித்து பொற்ற வேண்டாமோ.......................நம் அரசியல் வாதிகளுக்கு இதுக்கெல்லாம் நீம் எது? சோகம்......பகிர்வுக்கு நன்றி அகிலன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sat Nov 22, 2014 12:13 am

உண்மையில் அதிசயம் தான்.



179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 22, 2014 12:45 am

மூன்று நூற்றாண்டுகள் கண்ட முதியவர் .
கின்னசில் ஏன் இடம் பெறவில்லை இவர் பெயர் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 2:02 am

ஒரு நாப்பது வயசை தள்ளரதுகுள்லையே நமக்கு நாக்கு தள்ளி போகுது

ஆச்சரியம் தான் - கண்டிப்பா பேச்சலரா தான் இருந்திருப்பாரு நிச்சயம் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 22, 2014 12:32 pm

நம்ப முடியாத அதிசயம் .... போற்றுதலுக்குரிய பெரியவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 12:45 pm

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 4:29 pm

அதிசயமான தகவல்...

நன்றி..




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 4:52 pm

அதிசயம் தான்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 23, 2014 8:59 pm

யினியவன் wrote:ஒரு நாப்பது வயசை தள்ளரதுகுள்லையே நமக்கு நாக்கு தள்ளி போகுது

ஆச்சரியம் தான் - கண்டிப்பா பேச்சலரா தான் இருந்திருப்பாரு நிச்சயம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105449

யு மீன் பிரம்மச்சரியம் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக