புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
3 Posts - 5%
prajai
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 2%
Pradepa
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 2%
Rutu
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
219 Posts - 21%
sugumaran
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
18 Posts - 2%
prajai
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
5 Posts - 0%
Rutu
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர் அடாவடி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 2:24 pm

மாணவர் அடாவடி

சென்னை மதுரவாயல் சந்தை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (37). என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மாலையில் பிளஸ் 2 வகுப்பில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவர் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததுபோல செய்யா மல், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டார்.

இதனால் ஆசிரியர் லட்சுமி அந்த மாணவரை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த மாணவன் ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட் டனர்.

மாணவனின் செயலால் ஆசிரியர் லட்சுமி நிலை குலைந்துவிட்டார். ஆசிரியை தாக்கப்பட்ட தகவல் பள்ளி முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி நேற்று காலையில் பள்ளிக்கு வந்து, காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காது சவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி சுவாமிநாதன் நேற்று காலையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த மாணவன் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் ஒரு பெண் ஆசிரியையை தாக்கியிருக்கிறார். அப்போது ஒரு கவுன்சிலர் தலையிட்டு பிரச்சினையை முடித்துவைத்திருக்கிறார். அந்த சம்பவத்துக்காக மாணவனிடம் இருந்து மன்னிப்பு கடிதமும் வாங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே தவறை அந்த மாணவன் செய்ய அவரை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 2:28 pm

பணத்திமிர் , உறவினர்- பதவி திமிர் இவை ஒன்று சேர , மாணவ சமுதாயம் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 03, 2014 2:55 pm

இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே  சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 5:26 pm

ayyasamy ram wrote:இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே  சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1107655

மாதா, பிதா , குரு, தெய்வம் !
மாணவ மணிகளை எப்படி , வாத்யார் அடிக்கக்கூடாதோ ,
அதே போல் , வாத்யாரையும் , மாணவ மணிகள் அடிக்கக்கூடாது .
ஜவ்வு கிழிந்து விட்டது என்றால் , எவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கவேண்டும்
மேலும் , அந்த மாணவன் இந்த குற்றத்தை ரெண்டாம் முறையாக செய்துள்ளான் .

இப்பவும் இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளதா , ராம் !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 03, 2014 8:47 pm

T.N.Balasubramanian wrote:பணத்திமிர் , உறவினர்- பதவி திமிர் இவை ஒன்று சேர , மாணவ சமுதாயம் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்  

ஆமாம் ஐயா................... கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 04, 2014 12:16 pm

மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்யும் காலம் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 04, 2014 12:54 pm

ayyasamy ram wrote:இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே  சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
மாற்றுகருத்து இருக்க வேண்டியது தான் , அதுக்காக இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

பள்ளியில் ஆசிரியர் மாணவனை கண்டிக்க முழு அதிகாரம் உள்ளது , இதில் ரெண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்.


எனக்கு தெரிந்தவரை இப்போ , சென்னையில் உள்ள அரசு பள்ளிகள் / கல்லூரிகள் எல்லாம் ரவுடிகள்,சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறிவிட்டது.

மற்ற மாவட்டங்கள் நிலைமை ஓரளவுக்கு தேவலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக