புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
30 Posts - 56%
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
21 Posts - 39%
Manimegala
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
12 Posts - 4%
prajai
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
9 Posts - 3%
Jenila
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 7:30 am

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  98e3hnHcT8a6CJJISdDK+Tamil_News_large_1135034
-
-
தொலைநோக்குப் பார்வை உடைய கவிஞரே சிறந்த
கவிஞராக முடியும். பாரதி எதிர்கால இந்தியா வளமிக்க
நாடாக வேண்டும் என்று அன்றே தேசிய நிர்மாணத்
திட்டம் வகுத்தவர்.

-
''சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்''

-
என்று பாடி நதிநீர் இணைப்புத் திட்டம், சேது சமுத்திரத்
திட்டத்திற்கும் அன்றே பாதை வகுத்தார். வணிகம்,
அறிவியல், வளர்துறை அனைத்தையும் காவியம்,
ஓவியம் காண்பவை அனைத்தையும் ஒருமைப்பாட்டை
உருவாக்கினால் நல் கருவிகளாக காண்போம் என்றே
கவிகளை இயற்றினார்.

-
பெண்மையைப் போற்றிய பெருங்கவி:

-
அலங்கார பதுமையாகவும், அடிமைப் பொருளாகவும்,
அடங்கிக் கிடந்த பெண்மைக்கு உரிமைக்குரல் கொடுத்தவர்
பாரதி. அவர் காலத்திலும், அதற்கு முன்பும் வாழ்ந்த மற்ற
கவிஞர்களும் பெண்களின் கண்ணீரைத் தொட்டுத்தான்
கவிதை எழுதினார்கள். ஆனால் பாரதி பெண்களின்
கண்ணீரைத் துடைக்கக் கவிதைப் படைத்தவர்.
மாதருக்கும் இங்கே மா தருக்கு உண்டு என்று பெண்மையை
உச்சிக்கு உயர்த்தி பெருமை சேர்த்தார்.
-

'பூணு நல்லறத்தோடு இங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்'

-
என்று பாடிப் பெண்மையைத் தெய்வநிலைக்கு உயர்த்தினார்

பாரதி.
பாரதியின் புதிய பார்வைக்குச் சான்று கண்ணன் பாட்டு.
கண்ணனைப் பெண்ணாக மாற்றி காதல் செய்தார்.
கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக,
அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, குல தெய்வமாக
பார்த்து ரசித்துக் கவிதை செய்த பெருமை பாரதியை சேரும்.
-

பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியாக பாரதி கண்டது தெய்வ
பாரத தேவி. அன்று கண்ணீர் விட்டு அழுதது பாஞ்சாலி
அல்ல பாரதம் என்கிறார் பாரதி.
மண்ணை மீட்க மறப்போர் நிகழ்த்திய கண்ணனே எனக்குக்
காதலன் என்கிறார் பாரதி.

-
'' இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் வைத்திழந்தான் அண்ணன்
கையை எரித்திடுவோம்''
என்று வீமன் பொங்கியதைப் போல,
தாயகப் பற்றிலா மக்களைத் தமது தமிழால் எரிக்கத் தாவினார்.
பறவை இனத்தில் காதல் வெறியில் ஆண்குயில் தான்
அழகாகக் கூவும். பெண்குயில் இங்கே கூவியதாகப் பண்குயில்
பாரதியார் குயில்பாட்டு பாடியிருக்கிறார்.
ஆன்மா அனைத்தும் இறைவனையே நாட வேண்டும் என்பதை
வேதாந்தமாக கூறினார். தத்துவ மறைபொருளை கத்தும்
குயிலின் குரலிலே சேர்த்து உரைத்தார் பாரதி.

-
புதிய ஆத்திசூடி தந்த புரட்சிக் கவிஞர்:

-
அவ்வைப் பாட்டியின் பழந்தமிழைப் பாங்காய் திருத்தி
நீட்டிய பாரதியாரது நீதிநூலில் ஈட்டியாய் சொற்கள் எதிர்
வருகின்றன. நாளும் வறுமையில் வாடும் மக்களைப் பார்த்து
அவ்வைப் பாட்டி நமக்கு மீதூண் அதுவும் வேண்டாம் என்கிறாள்.
ஆனால் உக்கிரம் கொண்ட பாரதியாரோ உணர்ச்சி மேலோங்க
'ஊண்மிக விரும்பு' என்றார்.


நலிவை எதிர்த்த பாரதி 'கோல் கை கொண்டு வாழ்க' என்றும்
'நையப்புடை' எனவும் சொல்கிறார். 'கேட்பிலும் துணிந்து நில்'
என்று பாட்டையேத் தீப்பந்தம் ஆக்கினார்.


நாட்டு வெடி போல நாவிலும் பழமைப் பாட்டு வெடியால்
தகர்த்தவர் பாரதி. தான் கண்ட எல்லாவற்றிலும் புதுமையை,
புரட்சியை வளர்த்த மகாகவிஞனை வணங்கி மகிழ்வோம்.
-

=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக