பயங்கரவாதம் உருவாவதற்கும் அது வளர்வதற்கும் முதற்காரணம் அரசபயங்கரவாதம்தான்.
எந்த அரசுகளும் எந்த மக்கள்மீதும் வன்முறையை பிரயோகிக்காதவரை தீவிரவாதமோ, பயங்கரவாதமோ, உருவாகாது.
மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு வன்முறையற்ற போராட்டங்கள் மூலம் தீர்வுகாண முற்படுவார்கள்.
இதை அரசுகள் கடைப்பிடிக்காத வரை பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடியாது.
வெட்ட வெட்ட அது வளரும்.