புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 28, 2014 8:59 pm

ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Omoz4GueQ5awHgJr1Yad+jesus

வரலாற்று ஆராய்ச்சியாளர் மைக்கேல் பால்கவிச் நாசரேத்தில் ஏசு வாழ்ந்ததாக கூறப்படுவது ஒரு புராண கதை என்றும், இயேசு என்று ஒருவர் வாழ்ந்ததிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இயேசு கிருஸ்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான சான்று எதுவும் கிடையாது என்று, எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏசு கிருஸ்து, கி.மு. 7 முதல் கி. பி. 33ம் ஆண்டுகளில் ரோமானிய பேரரசில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் இந்த காலகட்டத்தை சேர்ந்த 126 பழமையான நூல்களை வைத்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு இடத்தில் கூட ஏசு குறித்து குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இயேசு கிருஸ்து வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் மைக்கேல் பால்கவிச். ஏசு வாழ்ந்ததாக கருதப்படும் பகுதியில், முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டுள்ள 126 நூல்களில் ஏசு அல்லது இறை தூதர் என்பவர் குறிப்பிடப்படவில்லை என்று இவர் கூறியுள்ளார்.

இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஜொஸெஃபஸ் ஃப்லாவியஸ் என்ற ரோம வரலாற்று ஆசிரியர் ஒருவரின் புத்தகத்தில் மட்டும் ஏசு குறித்து எழுதப்பட்டுள்ளதாகவும், அதிலும் ஏசு குறித்து எழுதப்பட்டவை அவரது சொந்த கருத்துக்கள் இல்லை என்பதையும், அவை பிற்காலத்தில் வேருசிலரால் தொகுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஏசு போன்ற உலக புகழ் கொண்ட மனிதர் அந்த காலகட்டத்தில் ஒரு நூலில் கூட குறிப்பிடப் படாதது தனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகையால் ஏசு ஒரு கற்பணை புராணக் கதாபாத்திரம் என்று கூறுகிறார் பால்கவிச். இவரது இந்த கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திஉலகம்



நேர்மையே பலம்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Dec 28, 2014 10:11 pm

.

இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது   எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .

அவர்  புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .


அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 5:55 pm

கற்பனை கதா பாத்திரத்திற்காக சுதந்திர தேவி சிலை அமைத்தார்கள் இப்போது ஒரு கற்பனை கடவுளா எனக்கும் எதுமே புரியல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:29 pm

இது என்ன புது சர்ச்சை ?
மைகேல் பால்கவிச் கேள்வி படாத பெயராக உள்ளதே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 29, 2014 9:46 pm

எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:58 pm

யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1112314

எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும் சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:33 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1112314

எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும்  சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112316

சரியாக சொன்னீர்கள்  ஐயா, ஆனாலும் ஹாஸ்பிடலும்  கல்விக்கூடங்களும்  அமைத்து அவர்கள் செய்யும் சேவை ............சூப்பர் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 30, 2014 1:46 am

SajeevJino wrote:.

இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது   எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .

அவர்  புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .


அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1112066
அதுதான் உண்மை
யேசு வாழ்ந்த காலத்தில் அவரை மதிக்கவில்லை
அதனால்தான் அவரைப்பற்றி அந்தக்காலத்தில் குறிப்புகள் எழுதிவைக்கவில்லை.



நேர்மையே பலம்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 30, 2014 6:38 am

அவரின் கணிப்பு அப்படி....எல்லாம் ஏசுவே .........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக