புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
31 Posts - 53%
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
2 Posts - 3%
சிவா
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 2%
Manimegala
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 2%
jairam
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
13 Posts - 4%
prajai
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
9 Posts - 3%
Jenila
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
4 Posts - 1%
jairam
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
3 Posts - 1%
Rutu
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்திற்கு கவிதை தேவை...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 7:07 am

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 9:57 am

ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 04, 2015 4:33 pm

மேற்கோள் செய்த பதிவு: 1113342

 வில்லெடுத்தவளே வெல்வாயா என்னை
(கற்பனைக் கவிதை)

வீரம் செறிந்தவனை வில்லெடுத்துப் பாணமிட
வேண்டியதோ ஆரணங்குன் விழிகள்
ஓரமெனக் கடைக்கண் கொண் டொருமுறை நீ பார்த்தாலே
ஓடி மலர்ப் பாதம் வீழானோ
ஈரமென விழிகண்டும் இதயத்தில் இலையோ உன்
எழில்கொண்டே போர்தொடக்கலாமோ
ஓரம்பு பூக்கொண்டு எனநோக்கி வீசாய் என்
எழில்ரதியே மதன்மகிழசெய்யாய்!

நீரைப் பொழியுமுன் நேர் விழியால் காவலனை
நெஞ்சிலே அடித்த தென்ன பாராய்
தேரை அசைந்திவனும் தேடிஉலா செல்கையிலே
தூயமலர்ப் பொன்வதனப் பூவாய்
போரைத் தொடக்கவென புன்சிரிபாற் போதையிட்டே
பூவிழியால் எய்கணைகள் பூட்டி
யாரைப் புண்படுத்த யௌவனப் பெண்ணேபுருவம்
ஆகவொரு வில்லெடுத்தே எய்தாய்

ஆயென் மனம் வியந்து அல்லிஎனப் பூவிரிந்த
அழகு முகம் ராத்திரியில் கண்டேன்
தேயென் றுரு விழந்த திங்கள்தனும் வான்விட்டே
திருமுகத்தில் ஒளிகொடுக்க வென்று
பாயும் குறுவிழிமேல் பளிங்கு நுதலானதுவோ
பார்த்தவர்கள் கண்டிடுவ ரென்றோ
நீயும் முடிகொண்டே நெற்றியினை மறைப்பதென்ன
நிச்சயம் உன்குற்றமில்லைக் கூறு

(யாவும் கற்பனை)  --கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 04, 2015 10:56 pm


அந்த-படத்தில் காணப்படுவது ஒரு கற்பனை சித்திரம் என்ற நோக்கிலே ஒருகற்பனை நாயகனை உருவாக்கி அவனின் உருவகத்தைத் தன்னிலைபடுத்தி கவிதை எழுதப்பட்டது. அது ஒரு பெண்ணின் நிழற்படமாக கருதப்ப்டவில்லை. உயிரோடு இருக்கும் பெண்ணாயின் என் கவிதை அவரைக் குறிப்பதல்ல!
அன்புட கிரிகாசன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:02 pm

3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 04, 2015 11:40 pm

krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113453

நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை

நன்றிகள்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:47 pm

kirikasan wrote:
krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113453

நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை

நன்றிகள்


மேற்கோள் செய்த பதிவு: 1113457

நோ ப்ரோப்ளேம்.............சில சமையம் நெட் slow வால் இப்படி ஆவது சகஜம் தான் புன்னகை ...நாங்கள் எதுக்கு இருக்கோம் மத்தவாளுக்கு உதவத்தானே ? புன்னகை .அன்புடன், கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 4:22 am

krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
மேற்கோள் செய்த பதிவு: 1113366
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! 3838410834
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 6:04 am

கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! 3838410834
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 7:58 am

ayyasamy ram wrote:புகைப்படத்திற்கு கவிதை தேவை...! I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-
மேற்கோள் செய்த பதிவு: 1113342


கவிஞர்கள்  கற்பனையை  
கணினியில் காண
புகைப்பட கலைஞரை ,  
நிழற்படம் கேட்க ,
புகைப்பட கலைஞரும் ,
தந்தார் ஒரே ஒரு படம்   !


குதிகால் உயர்  காலணியுடன் ,
மதிவதன புன்னகையுடன்
விரித்த கூந்தல்  சரிந்தாட
வில் அம்புடன்,
பாவனை செய்ய  
பாவை வந்தாள் வில்லுடன் .
பாவனை பல செய்தாலும்
பார்த்தவர் ரசிக்க
படமொன்றே  வந்தது  . .


உந்தன் குறி தப்புமோ இல்லை
எந்தன்  நெறி தப்புமோ , நானறியேன்
வம்பை விலைக்கு வாங்கேன், அறிவாய்  
அம்பை பிடிக்கும் மங்கையே !

அழகு காதணி அசைந்தாடி  
அழகை கூட்டுகையிலே
கண்டாயா , காலணி தண்டை ? ,
விண்டிடுமே,விசையுடன் அம்பெரிகையில்  :
ஆபத்து காலணி அவசியமா ?
சமத்துப் பெண்ணே நீ கூறு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக