புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதோஷம்.
Page 1 of 1 •
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
பிரதோஷம் பற்றிய விளக்கம்:
பிரதோஷம் காலம் எது:
வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.
சனி பிரதோஷம் என்றால் என்ன:
சிவபெருமான் ,தேவர்களைக் காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.எனவே பிரதோஷ நேரம் சன்க்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
மஹா பிரதோஷம் என்று வரும் :
சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது.அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.
பிரதோஷ வேளைகளில் எப்படிச் சிவபெருமானை வணங்க வேண்டும்:
வழக்கமாக இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.ஆனால் பிரதோஷ நாளன்று சிவ்காலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும்.அதாவது ,வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து ,இறைவனை பிரதோஷ நாளில் நாளில் வழிபட வேண்டும்.
ஏன் பிரதோஷ நாளில் வளமும்,இடமும் மாறி மாறி சுற்றி வழிபட வேண்டும்:
பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது ,தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் ,கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது.தேவர்கள் பயந்து திரும்பி ,இடப்புறமாக ஓட ,விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது.இப்படி வலமும்,இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே 'சோம சூக்தப் பிரதட்சிணம்' என்று பெயர் பெற்றது.எனவே ,பிரதோஷ நாளில் இறைவனை வலமும்,இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதல் நற் பலன்களைத் தரும்.
பிரதோஷ கால பூஜை எவ்வாறு நடைபெறும் :
பிரதோஷ வேளையின் போது ,சிவ பெருமானும், உமா தேவியும் நந்தி வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் வேளையில்,ஆலயத்தை மும்முறை வலம் வருவதே பிரதோஷ கல பூஜையாகும்.முதல் முறை வலம் வரும்போது வேதங்களைப் பாடியும் ,மூன்றாவது முறை வலம் வரும்போது நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை பிரதோஷ காலத்தில் வழிபடுவார்கள்.
பிரதோஷ காலத்தில் இறைவனை எப்படி தரிசனம் செய்ய வேண்டும்:
முதலில் நந்தியெம்பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கொண்டு வணங்க வேண்டும். தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும்.பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் ,சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வளம் வந்து அபிசேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை செண்டு திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படிநந்தியையும் ,சிவபெருமானையும் வணங்க வேண்டும்.இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம்.
பிரதோஷ வேளையில் நந்தியை எப்படி வணங்குவது:
அருகம்புல் மாலை ,சிவப்பு அரிசி,நெய் விளக்கு ஆகியவற்றை நந்திக்குப் படைத்தது வணங்க அவேண்டும். மேலும் ஒரு பிடி அருகம்புல்லை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே வைத்து வழிபட , சனியினால் ஏற்படும் அனைத்து இன்னல்களும் விலகும்.
பிரதோஷ வேளையில் சிவனுக்கு எதைப் படைத்து வணங்குவது:
பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இல்லை மாலையைப் படைத்து வணங்குதல் வேண்டும்.
சிவாலய வழிபாட்டின் போது நந்தியின் காதில் ரகசியமாக் நமது வேண்டுதலை அவசியம் கூற வேண்டுமா:
பொதுவாக சிவலாய வழிபாட்டில் , நந்திகேசுவரரின் கொம்புகள் வழியாக, சிவா பெருமானை தரிசனம் செய்வது என்பது மரபு. பிரதோஷ களத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனம் புரிவதாக ஐதீகம் . எனவே பிரதோஷ களத்தில் நந்திகேசுவரரை வளம் வந்து இரு கொம்புகளுக்கிடையே ஈசனை தரிசித்து வணங்குகிறோம்.இது நந்தியின் ஏதோ ரகசியமாய் பேசுவது போலத் தோன்றி தற்சமயம் காதில் இரகசியமாய் வேண்டுதலைக் கூறுவதாக மாறி இருக்கலாம்.அவ்வளவே !.மற்றபடி நந்தியின் காதில் ரகசியம் பேச வேண்டிய அவசியம் எது இல்லை
பிரதோஷம் காலம் எது:
வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.
சனி பிரதோஷம் என்றால் என்ன:
சிவபெருமான் ,தேவர்களைக் காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.எனவே பிரதோஷ நேரம் சன்க்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
மஹா பிரதோஷம் என்று வரும் :
சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது.அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.
பிரதோஷ வேளைகளில் எப்படிச் சிவபெருமானை வணங்க வேண்டும்:
வழக்கமாக இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.ஆனால் பிரதோஷ நாளன்று சிவ்காலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும்.அதாவது ,வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து ,இறைவனை பிரதோஷ நாளில் நாளில் வழிபட வேண்டும்.
ஏன் பிரதோஷ நாளில் வளமும்,இடமும் மாறி மாறி சுற்றி வழிபட வேண்டும்:
பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது ,தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் ,கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது.தேவர்கள் பயந்து திரும்பி ,இடப்புறமாக ஓட ,விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது.இப்படி வலமும்,இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே 'சோம சூக்தப் பிரதட்சிணம்' என்று பெயர் பெற்றது.எனவே ,பிரதோஷ நாளில் இறைவனை வலமும்,இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதல் நற் பலன்களைத் தரும்.
பிரதோஷ கால பூஜை எவ்வாறு நடைபெறும் :
பிரதோஷ வேளையின் போது ,சிவ பெருமானும், உமா தேவியும் நந்தி வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் வேளையில்,ஆலயத்தை மும்முறை வலம் வருவதே பிரதோஷ கல பூஜையாகும்.முதல் முறை வலம் வரும்போது வேதங்களைப் பாடியும் ,மூன்றாவது முறை வலம் வரும்போது நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை பிரதோஷ காலத்தில் வழிபடுவார்கள்.
பிரதோஷ காலத்தில் இறைவனை எப்படி தரிசனம் செய்ய வேண்டும்:
முதலில் நந்தியெம்பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கொண்டு வணங்க வேண்டும். தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும்.பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் ,சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வளம் வந்து அபிசேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை செண்டு திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படிநந்தியையும் ,சிவபெருமானையும் வணங்க வேண்டும்.இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம்.
பிரதோஷ வேளையில் நந்தியை எப்படி வணங்குவது:
அருகம்புல் மாலை ,சிவப்பு அரிசி,நெய் விளக்கு ஆகியவற்றை நந்திக்குப் படைத்தது வணங்க அவேண்டும். மேலும் ஒரு பிடி அருகம்புல்லை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே வைத்து வழிபட , சனியினால் ஏற்படும் அனைத்து இன்னல்களும் விலகும்.
பிரதோஷ வேளையில் சிவனுக்கு எதைப் படைத்து வணங்குவது:
பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இல்லை மாலையைப் படைத்து வணங்குதல் வேண்டும்.
சிவாலய வழிபாட்டின் போது நந்தியின் காதில் ரகசியமாக் நமது வேண்டுதலை அவசியம் கூற வேண்டுமா:
பொதுவாக சிவலாய வழிபாட்டில் , நந்திகேசுவரரின் கொம்புகள் வழியாக, சிவா பெருமானை தரிசனம் செய்வது என்பது மரபு. பிரதோஷ களத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனம் புரிவதாக ஐதீகம் . எனவே பிரதோஷ களத்தில் நந்திகேசுவரரை வளம் வந்து இரு கொம்புகளுக்கிடையே ஈசனை தரிசித்து வணங்குகிறோம்.இது நந்தியின் ஏதோ ரகசியமாய் பேசுவது போலத் தோன்றி தற்சமயம் காதில் இரகசியமாய் வேண்டுதலைக் கூறுவதாக மாறி இருக்கலாம்.அவ்வளவே !.மற்றபடி நந்தியின் காதில் ரகசியம் பேச வேண்டிய அவசியம் எது இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்ஹாரம் செய்ததால், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்களிலும் பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது.அந்த நேரத்தில் கல்கண்டில் பானகம் போல கரைத்து கொடுப்பார்கள் சில சன்னதிகளில்
.
.
.
நல்ல பகிர்வு ராஜசேகர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் ராஜசேகர் .
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !
ரமணியன்
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
அனைவருக்கும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1114933T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ராஜசேகர் .
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !
ரமணியன்
-
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|