புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
3 Posts - 3%
prajai
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
2 Posts - 2%
Rutu
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 1%
Pradepa
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
18 Posts - 2%
prajai
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
5 Posts - 0%
Rutu
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 18, 2015 7:18 am

'எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...'
என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும்
கதை இது.

சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன்
வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை.
ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு
எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும்
தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.

அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில்
இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து,
'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம்
நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள்.

மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த
ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும்
அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன்
மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக்
கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில்
நடுங்கினர்.

அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர்
காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை.
தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை
வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம்
வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன்
நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக்
கூப்பினான்.
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137
-
ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன்
தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில்
வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம்
வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன
கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு
ஆளாக்கியது?' எனக் கேட்டான்.

அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு
ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக்
கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார்
அந்த தெய்வீக புருஷன்.

தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத்
தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான்
பார்த்ததே இல்லையே...' என்றான்.

அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா
விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த
ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும்
சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை
வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.

தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு
கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப்
போக்குவதற்காகத் தான், நான் உன் முன்
தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார்
அவர்.

'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக்
கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும்
நான் வேண்டவில்லை...' என்றான்.

அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக
அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக்
குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும்,
அவன் மனைவியும் பக்தியை விடவில்லை.

தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின்
திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி,
துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.
-
-------------------------------------
--பி.என்.பரசுராமன்










krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:32 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:48 am

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 103459460 துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 3838410834



துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:01 am

எப்போதும் பேராசைகொள்ளக்கூடாது என்பதே தர்மம். பேராசை பெறு நட்டம்...என்பார்கள். கடவுள் பக்தி உள்ளவன் பெறும்பாலும் பேராசை கொள்ளான் என்பது...............நல்ல பதிவு........அன்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக