புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு
Page 1 of 1 •
-
புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து,
'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய
புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில்
வெளியாகி உள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர்,
2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகார
பூர்வமற்ற புத்தகத்தை எழுதினார்.
ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம்,
ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது.
இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட
காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம்
பெற்றிருந்தன.
ஆனால், சோனியாவும், காங்கிரஸ் தலைவர்களும்,
இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான
தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பல சம்பவங்கள்
உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த புத்தகத்தின்
ஆங்கில பதிப்பை, இந்தியாவில் வெளியிட முடியாத நிலை
ஏற்பட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான
அரசு இருந்ததால், புத்தகத்தை இந்தியாவில் வெளியிட
முடியவில்லை.
தற்போது, பா.ஜ., அரசு, மத்தியில் பதவியேற்றுள்ள
நிலையில், 'ரோலி புக்ஸ்' நிறுவனம், தற்போது இந்தியாவில்
இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய். ஸ்பெயின் மொழியில் வெளியான இந்த
புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில்
வெளியிட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனியாவுடன் பணியாற்றியவர்கள், நெருங்கியவர்கள்
அளித்த தகவல்களை தொகுத்து, இந்த புத்தகம்
எழுதப்பட்டுள்ளதாக, ஜேவியர் மோரோ தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------
புத்தகத்தில் உள்ள சர்ச்சை:
1 ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின், இந்தியாவை
விட்டு வெளியேற, சோனியா முடிவு செய்தார்.
2 இந்தியாவில் இருந்தால், தன் குழந்தைகளுக்கும்
ஆபத்து ஏற்படும் என, சோனியா நினைத்தார்.
3 இந்தியில் பேசுவதை, சோனியா அவமதிப்பாக கருதினார்.
'வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் பேசும் மொழியை,
நாம் ஏன் கற்க வேண்டும்' என, அவர் நினைத்தார்.
4 மேனகாவுடன் ஏற்பட்ட சண்டை, பிரதமர் பதவியை ஏற்க
மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
--- Dinsmalar
புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து,
'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய
புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில்
வெளியாகி உள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர்,
2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகார
பூர்வமற்ற புத்தகத்தை எழுதினார்.
ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம்,
ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது.
இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட
காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம்
பெற்றிருந்தன.
ஆனால், சோனியாவும், காங்கிரஸ் தலைவர்களும்,
இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான
தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பல சம்பவங்கள்
உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த புத்தகத்தின்
ஆங்கில பதிப்பை, இந்தியாவில் வெளியிட முடியாத நிலை
ஏற்பட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான
அரசு இருந்ததால், புத்தகத்தை இந்தியாவில் வெளியிட
முடியவில்லை.
தற்போது, பா.ஜ., அரசு, மத்தியில் பதவியேற்றுள்ள
நிலையில், 'ரோலி புக்ஸ்' நிறுவனம், தற்போது இந்தியாவில்
இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய். ஸ்பெயின் மொழியில் வெளியான இந்த
புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில்
வெளியிட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனியாவுடன் பணியாற்றியவர்கள், நெருங்கியவர்கள்
அளித்த தகவல்களை தொகுத்து, இந்த புத்தகம்
எழுதப்பட்டுள்ளதாக, ஜேவியர் மோரோ தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------
புத்தகத்தில் உள்ள சர்ச்சை:
1 ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின், இந்தியாவை
விட்டு வெளியேற, சோனியா முடிவு செய்தார்.
2 இந்தியாவில் இருந்தால், தன் குழந்தைகளுக்கும்
ஆபத்து ஏற்படும் என, சோனியா நினைத்தார்.
3 இந்தியில் பேசுவதை, சோனியா அவமதிப்பாக கருதினார்.
'வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் பேசும் மொழியை,
நாம் ஏன் கற்க வேண்டும்' என, அவர் நினைத்தார்.
4 மேனகாவுடன் ஏற்பட்ட சண்டை, பிரதமர் பதவியை ஏற்க
மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
--- Dinsmalar
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் காங்கிரஸ் இதை எதிர்த்து போராடக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் - அந்த அளவுக்கு சோனியாவும், ராகுலும் காங்கிரசை விலாசமற்ற கட்சியாக ஆக்கிவிட்டார்கள் - இதைவிட அவல நிலைக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் இட்டுச் சென்றிருக்க முடியாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
இன்றைக்கு காங்கிரஸ் இவ்வளவு கீழான நிலையில் இருப்பதற்கும் ,
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .
ரமணியன்
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115698T.N.Balasubramanian wrote:இன்றைக்கு காங்கிரஸ் இவ்வளவு கீழான நிலையில் இருப்பதற்கும் ,
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .
ரமணியன்
உண்மை தான் அய்யா நிறைய விசயங்கள் இருக்கும் அரசியல் நமக்கெதற்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1115688யினியவன் wrote:பாவம் காங்கிரஸ் இதை எதிர்த்து போராடக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் - அந்த அளவுக்கு சோனியாவும், ராகுலும் காங்கிரசை விலாசமற்ற கட்சியாக ஆக்கிவிட்டார்கள் - இதைவிட அவல நிலைக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் இட்டுச் சென்றிருக்க முடியாது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தப்பு செய்தவன் தண்டனை பெற்று தானே ஆகணும்
4 பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்க மறுக்கவில்லை , பிரதமர் பதவி தனக்கு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்தார்.
ஆனால் , தன்மானமிக்க தமிழன் அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்ததால் முடியவில்லை .
விதிமுறைகளை சுட்டிக்காட்டி உங்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொல்லிவிட்டதால் "பழம் புளிக்கும் " கதையை போல காங்கிரஸ்காரர்கள் நாடகம் ஆடினர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
தன்னுடைய ஜனாதிபதி காலம் முடிந்தவுடன் , திரு APJ கலாம் ,ஒரு பேட்டியில், சோனியா அவர்களை அவர் கட்சி பிரதமாராக வழி மொழிந்திருந்தால் , நான் குறுக்கே இருந்திருக்கமாட்டேன் என்று கூறி இருந்தார் .அச்செய்தியை படித்தவர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய்//
நெட் இல் PDF வந்துவிட்டது ராம் அண்ணா ...இதோ அந்த லிங்க் :
The Red Sari - Free download
395 ரூபாய்//
நெட் இல் PDF வந்துவிட்டது ராம் அண்ணா ...இதோ அந்த லிங்க் :
The Red Sari - Free download
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
» உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» சோனியா- மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது?
» கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
» சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» சோனியா- மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது?
» கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
» சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|