புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 3%
bala_t
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 1%
prajai
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 1%
Kavithas
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
293 Posts - 42%
heezulia
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
6 Posts - 1%
prajai
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
5 Posts - 1%
manikavi
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 16, 2015 6:51 pm

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........?[

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி, யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளைகருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்:

கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்:

பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:

கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று :

கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:

ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.
எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட 'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.
இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.
--------------------------------------------------------------------------------------
நன்றி : முகநூல் /மின்னஞ்சல்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 16, 2015 7:38 pm

மிக அருமையான பகிர்வு....

நன்றி அய்யா அன்பு மலர் அன்பு மலர்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 17, 2015 11:30 am

அருமையான தகவல் ஐயா , பகிர்வுக்கு நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 17, 2015 1:41 pm

கருங்கல் வாழ்க! கருங்கல்லை உருவமாக ஆக்கி உயிர்தரும் விசுவகர்மர்களும் வழ்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 1:53 pm

மிக அருமையான பகிர்வு.... நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 6:08 pm

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:38 am

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? 3838410834 கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? 1571444738



கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:17 am

'கல்' எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து மாறாதது. மற்றப்பொருள்கள் அவ்வாறல்ல...........மூலவர் எங்கும் கல்லால்தான் இருக்கும்,. மூர்த்தியும் கீர்த்தியும் அதற்குண்டு ....நல்ல பதிவு அன்பரே.........;;'

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 7:52 am

P.S.T.Rajan wrote:'கல்' எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து மாறாதது. மற்றப்பொருள்கள் அவ்வாறல்ல...........மூலவர் எங்கும் கல்லால்தான் இருக்கும்,. மூர்த்தியும் கீர்த்தியும் அதற்குண்டு ....நல்ல பதிவு அன்பரே.........;;'
மேற்கோள் செய்த பதிவு: 1116043

நன்றி ,

எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக