புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை
Page 1 of 1 •
ஒருவனுக்கு ஒருத்தி!
-
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.
ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.
இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.
கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.
‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.
பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.
மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.
மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.
திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.
அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.
–
‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.
–
அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.
–
இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.
–
——————————————
தி.செல்லப்பா
-
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.
ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.
இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.
கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.
‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.
பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.
மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.
மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.
திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.
அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.
–
‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.
–
அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.
–
இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.
–
——————————————
தி.செல்லப்பா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|