புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
Page 1 of 1 •
கவியமுதம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.!
மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. மிகத் தரமான தாள்கள் பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 .
நாவல் பழம் ருசித்த நாவின் வண்ணம்! நற்சிந்தனை வளர்த்த வள்ளுவரின் முழு உருவம்! நவீனக் கணினிக்குள்ளும் இயற்கையின் மஞ்சள் மலர்கள்! நல்ல தரம் மிகுந்த கைபேசி! நமது கதிரவக் கவிஞரின் பெயர், அருகே புகைப்படம்! நனைந்த மஞ்சளின் துணைகொண்டு மேலே கவியமுதம் கீழே வானதி பதிப்பகம் என எழுதிய எழுத்துக்கள்!
இவை தான் கவிஞர் இரா. இரவி அவர்களின் கவியமுதம் என்ற கவிதை நூலின் முன் அட்டையின் முழு அழகு!
பின்பக்க அட்டையோ புகைப்படத்துடன்
பிற கவிஞர்களையும்
பின்பற்ற வைக்கும்
புதிய அழகு!
தாளின் தரம்! தகுந்த இட்த்தில் புகைப்படம்! கவிஞரின் ரசனைக்கும், புத்தக நேசிப்பிற்கும், சான்றிதழ் அளித்திருக்கிறது.
நூலை விரித்தவுடன் முகமும் மலர்கிறது. காரணம் இவ்வுலகமே நேசிக்கும் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முகமும், வரிகளும் முதல் வரிகளாய் இருப்பதால்.
அடுத்ததாய் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் நல்ல வரிகளை எடுத்துக்கூறி ஏழு பக்க நீளத்திற்கு அழகை நீட்டித்து இருப்பது சிறப்பு.
முதல் பகுதியே நம்பிக்கைச் சிறகுகள் என்ற தலைப்பில் துவங்குவதால் வாசிப்பும், நம்பிக்கையோடு துவங்குகிறது. நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை படித்தவுடன் உணர்ந்தேன்.
வாய்ப்பு எனும் வாசல் தேடி
நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம்!
திறந்தே இருக்கும்! என்ற வரிகள் வாசிக்கும் போதே நரம்புகளின் வழியாக நம்பிக்கை பாய்கிறது.
சான்றோர் திறம் பகுதியில்,
உன்னத மனிதர்களை ஒருங்கிணைத்து தன் மான (மன) எழுத்துக்களால் அழுத்தமாக பதிவு செய்திருப்பது அருமை!
ஒரு நொடி போதும்! என்ற தலைப்புக் கவிதையில்,
ஊடலை உடைக்க, ஒரு நொடி போதும்!
ஒருபோதும் அனுமதிக்கவில்லை
தன்முனைப்பு! என்ற வரிகள்.
மனித மனத்தின் கண்ணாடி
அசைக்க முடியாத மலை! முத்திரை வலி! போன்ற தலைப்புக் கவிதைகள் அன்பின் ஆழத்தை அளந்து காட்டியிருக்கிறது.
தோகை மயில் என்ற தலைப்பில்
தோகை விரித்து ஆடினால் பார்க்க
மேகமும் மழையாய் வரும்!
என்ற வரிகள் புதிய கற்பனை மிகமிக அழகு!
ஏன் வருகிறது தீபாவளி? கவிதை
பண்டிகைத் தொல்லைக்கு நல்ல தீர்வு!
தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா? என்ற கவிதை வரிகள், தமிழரின் உரிமைக்கு உரத்த குரல் கொடுத்திருக்கிறது.
அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட தாள்
அவ்வளவு தான் அடிமையாகாதீர்கள்!
என்ற வரிகள், பணம் மட்டுமே உலகம் என்போருக்கு நல்ல அறிவுரையாக அமையும்!
கணக்கேதும் பார்க்காமல் கதிரவக் கவிஞர் (இரா. இரவி)
முழுக்க முழுக்க சமுதாய நோக்கத்தோடு கவியமுதத்தைப் படைத்திருக்கிறார்! இளையதலைமுறையினரின் உள்ளத்திற்கு இந்நூல் சத்துணவு அளித்திருக்கிறது! எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்! வளமான பாரதத்திற்கு உள்ளத்தின் வலிமையே முக்கியம்!
மதிப்பிற்குரிய கவிஞருக்கு,
பல எழுத்தாளர்களின் விமர்சனம் நடுவே என் விமர்சனம் இருப்பதைக் கண்டு, சிகரத்திற்க்கு நடுவே அகரத்தையும் பெருமைப்படுத்த முடியுமா? என்ற இன்ப அதிர்ச்சி என்னும் எழுந்த்து. பெருமைப்படுத்தியதற்கு எனது நன்றியை அளிக்கின்றேன்.
எழுத்தோலை விருது பெற்றதற்காக தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! ஓர் கவிதை வடிவில்,
வாழ்த்துக் கவிதை !
விடியலில் உலகை வெல்ல வேண்டுமென துள்ளியே எழுந்தாலும் மெல்ல மெல்ல நேரம் நகர்த்தி பணிமுடிக்க நாளைய நாளையும் நாசுக்காய் கடன் கேட்பர் சிலர்! கதிரவக் கவிஞரே!
சொந்தப் பணி ஒருபுறமிருக்க சுற்றுலாப் பணி மறுபுறமிருக்க இலக்கியப் பணிக்கு ஒதுக்கிய நேரத்தை எப், பொழுது அளித்தது?
ஒரு நடுநிசிப் பொழுது ஆசி வழங்கி அளித்ததா? வைகறை ஏதும் வாய்ப்பு வழங்கியதா? பதவிக்குள் குடியிருக்கும் பயணப்பொழுது தந்த பங்களிப்பா? உணவு இடைவேளையையும் உறங்கும் காலவேளையையும் சுருக்கி நீர், சில்லரையாய சேகரித்த சிறுசிறு பொழுது கொடுத்ததா? காலத்தின் கைப்பிடிக்குள் சிக்காமல் காலத்தை கைபிடித்து அழைத்துச் செல்லும் திறமையில் பெற்றதா?
எப்படி இருந்தாலும் சரி! தமிழை சிப்பியின் முத்தாய் சிறப்பிக்கட்டும் உமது இலக்கியப் பணி!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.!
மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. மிகத் தரமான தாள்கள் பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 .
நாவல் பழம் ருசித்த நாவின் வண்ணம்! நற்சிந்தனை வளர்த்த வள்ளுவரின் முழு உருவம்! நவீனக் கணினிக்குள்ளும் இயற்கையின் மஞ்சள் மலர்கள்! நல்ல தரம் மிகுந்த கைபேசி! நமது கதிரவக் கவிஞரின் பெயர், அருகே புகைப்படம்! நனைந்த மஞ்சளின் துணைகொண்டு மேலே கவியமுதம் கீழே வானதி பதிப்பகம் என எழுதிய எழுத்துக்கள்!
இவை தான் கவிஞர் இரா. இரவி அவர்களின் கவியமுதம் என்ற கவிதை நூலின் முன் அட்டையின் முழு அழகு!
பின்பக்க அட்டையோ புகைப்படத்துடன்
பிற கவிஞர்களையும்
பின்பற்ற வைக்கும்
புதிய அழகு!
தாளின் தரம்! தகுந்த இட்த்தில் புகைப்படம்! கவிஞரின் ரசனைக்கும், புத்தக நேசிப்பிற்கும், சான்றிதழ் அளித்திருக்கிறது.
நூலை விரித்தவுடன் முகமும் மலர்கிறது. காரணம் இவ்வுலகமே நேசிக்கும் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முகமும், வரிகளும் முதல் வரிகளாய் இருப்பதால்.
அடுத்ததாய் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் நல்ல வரிகளை எடுத்துக்கூறி ஏழு பக்க நீளத்திற்கு அழகை நீட்டித்து இருப்பது சிறப்பு.
முதல் பகுதியே நம்பிக்கைச் சிறகுகள் என்ற தலைப்பில் துவங்குவதால் வாசிப்பும், நம்பிக்கையோடு துவங்குகிறது. நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை படித்தவுடன் உணர்ந்தேன்.
வாய்ப்பு எனும் வாசல் தேடி
நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம்!
திறந்தே இருக்கும்! என்ற வரிகள் வாசிக்கும் போதே நரம்புகளின் வழியாக நம்பிக்கை பாய்கிறது.
சான்றோர் திறம் பகுதியில்,
உன்னத மனிதர்களை ஒருங்கிணைத்து தன் மான (மன) எழுத்துக்களால் அழுத்தமாக பதிவு செய்திருப்பது அருமை!
ஒரு நொடி போதும்! என்ற தலைப்புக் கவிதையில்,
ஊடலை உடைக்க, ஒரு நொடி போதும்!
ஒருபோதும் அனுமதிக்கவில்லை
தன்முனைப்பு! என்ற வரிகள்.
மனித மனத்தின் கண்ணாடி
அசைக்க முடியாத மலை! முத்திரை வலி! போன்ற தலைப்புக் கவிதைகள் அன்பின் ஆழத்தை அளந்து காட்டியிருக்கிறது.
தோகை மயில் என்ற தலைப்பில்
தோகை விரித்து ஆடினால் பார்க்க
மேகமும் மழையாய் வரும்!
என்ற வரிகள் புதிய கற்பனை மிகமிக அழகு!
ஏன் வருகிறது தீபாவளி? கவிதை
பண்டிகைத் தொல்லைக்கு நல்ல தீர்வு!
தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா? என்ற கவிதை வரிகள், தமிழரின் உரிமைக்கு உரத்த குரல் கொடுத்திருக்கிறது.
அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட தாள்
அவ்வளவு தான் அடிமையாகாதீர்கள்!
என்ற வரிகள், பணம் மட்டுமே உலகம் என்போருக்கு நல்ல அறிவுரையாக அமையும்!
கணக்கேதும் பார்க்காமல் கதிரவக் கவிஞர் (இரா. இரவி)
முழுக்க முழுக்க சமுதாய நோக்கத்தோடு கவியமுதத்தைப் படைத்திருக்கிறார்! இளையதலைமுறையினரின் உள்ளத்திற்கு இந்நூல் சத்துணவு அளித்திருக்கிறது! எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்! வளமான பாரதத்திற்கு உள்ளத்தின் வலிமையே முக்கியம்!
மதிப்பிற்குரிய கவிஞருக்கு,
பல எழுத்தாளர்களின் விமர்சனம் நடுவே என் விமர்சனம் இருப்பதைக் கண்டு, சிகரத்திற்க்கு நடுவே அகரத்தையும் பெருமைப்படுத்த முடியுமா? என்ற இன்ப அதிர்ச்சி என்னும் எழுந்த்து. பெருமைப்படுத்தியதற்கு எனது நன்றியை அளிக்கின்றேன்.
எழுத்தோலை விருது பெற்றதற்காக தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! ஓர் கவிதை வடிவில்,
வாழ்த்துக் கவிதை !
விடியலில் உலகை வெல்ல வேண்டுமென துள்ளியே எழுந்தாலும் மெல்ல மெல்ல நேரம் நகர்த்தி பணிமுடிக்க நாளைய நாளையும் நாசுக்காய் கடன் கேட்பர் சிலர்! கதிரவக் கவிஞரே!
சொந்தப் பணி ஒருபுறமிருக்க சுற்றுலாப் பணி மறுபுறமிருக்க இலக்கியப் பணிக்கு ஒதுக்கிய நேரத்தை எப், பொழுது அளித்தது?
ஒரு நடுநிசிப் பொழுது ஆசி வழங்கி அளித்ததா? வைகறை ஏதும் வாய்ப்பு வழங்கியதா? பதவிக்குள் குடியிருக்கும் பயணப்பொழுது தந்த பங்களிப்பா? உணவு இடைவேளையையும் உறங்கும் காலவேளையையும் சுருக்கி நீர், சில்லரையாய சேகரித்த சிறுசிறு பொழுது கொடுத்ததா? காலத்தின் கைப்பிடிக்குள் சிக்காமல் காலத்தை கைபிடித்து அழைத்துச் செல்லும் திறமையில் பெற்றதா?
எப்படி இருந்தாலும் சரி! தமிழை சிப்பியின் முத்தாய் சிறப்பிக்கட்டும் உமது இலக்கியப் பணி!
Similar topics
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|