புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
இன்று வெற்றிகரமாக 1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு செய்துளேன்
முதலில் எனக்கு இதை பதிவிட வாய்ப்பு வழங்கிய ஈகரைக்கு நன்றி
இந்த பதிவை தேடி பதிவிட்டதை தவிர்த்து ஸ்டிக்கி ஆக்கி அனைவருக்கும்
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி
இரண்டாவதாக நான் பிழையாக பல இடங்களில் பதிவிட்ட பதிவினை
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி
அடுத்து நான் செய்த இலக்கிணப் பிழைகளை அவ்வப்போது திருத்தி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி
அடுத்ததாக நான் சிரமப்பட்டு பதிவு செய்தவதை எளிய முறையில்
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி
இதை பதிவிட ஒரு குறளுக்கு சுமார் இருபது நிமிடங்கள் செலவிட்டு உள்ளேன்
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.
இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.
இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
நன்றி ஜெகதீஸ்...மிக்க நன்றி
நிச்சயம் கூடிய விரைவில் முடித்து விடுவேன்.
நான் இந்த குறள் ஒவ்வொன்றாக பதிவிடும் போது ஒவ்வொரு குறலும் எனக்கு
பல விசயங்களையும் என் வாழ்வில் நான் செய்த ஒவ்வொரு தவறையும்
நன்மையையும் எனக்கு உணர்த்துவதாக இருந்ததது . இவர் எதையும் விட்டு வைக்கவில்லை என்ற உண்மை நான் அறிந்தவரையில் இல்லை என்றே கூறலாம்.
நன்றி ..நன்றி
- GuestGuest
வாழ்த்துகள் ஐயா.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:வாழ்த்துகள் ஐயா.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
நன்றி சக்தி நீங்கள் இருக்கும் தைரியத்தில் இதை சிறப்பாக முடித்து விடுவேன்.
மின் நூலாக்க நீங்கள் இருக்கிறீர்கள்.
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
நன்றி ஐயா ,வணக்கம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
நன்றி ஐயா
உங்களைப் போன்றோரின் ஆசி இருக்கும் போது
ஊக்கம் தானாக வந்து விடுகிறது ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மிக்க மகிழ்ச்சி பழ மு அவர்களே .
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நேற்றே வாழ்த்தி இருக்கவேண்டிய பதிவு --
பிரவுசர் திறக்கமுடியாமல் நேற்று ஒரே ஒரு பதிவு தான் செய்யமுடிந்தது.
உங்கள் விடா முயற்சி ,
எப்போதும் போல் சிவாவின் ஊக்குவிக்கும் குணம்,
ஜெகதீசன் அவர்களின் அறிவுரைகள்,
கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டும் சக்தி அவர்கள்
வேறென்ன வேண்டும் தொடருங்கள் பழ மு அவர்களே.
இன்னும் 330 குறள்கள் தானே?
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|