புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
18 Posts - 2%
prajai
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்குறளை ஓதோம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 24, 2012 11:58 am

...தீக்குறளை சென்றோதோம்...

இது ஆண்டாள் அருளிய 'திருப்பாவையில்' வருகிற ஒரு வரி.
இதற்கு விளக்கம் சொன்ன ஒருவர் மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ... அது பாவம்! ஆண்டாளே சொல்லியிருக்கா! என்று அறிவுரை (?) சொன்னாராம்!

இதைப் போல் தமிழ் தெரியாமல் அல்லது தமிழை தங்களுக்கு வசதியாக திரித்துக் கொள்பவர் பலர். தமிழன் ஒழுங்காக தமிழை படிக்க மாட்டான் என்று நம்பிக்கை அவர்களுக்கு. அல்லது தமிழின் அருமையை உணர அவர்களுக்கு திருவருள் கிட்டவில்லை என்றும் கொள்ளலாம்.

தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" என்று பொருள்.

அந்தப் பாடலும் அதன் விளக்கமும்.

"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரொம்பாவாய்"


பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 12:00 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 3:33 pm

தகவலுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 3:37 pm

பகிர்வுக்கு நன்றி சாமி,

பெரும்பாலான தமிழருக்கு அழுத்தமாக ஒன்றைச் சொன்னால், பலரும் சேர்ந்து சொன்னால் அதை நம்பி விடும் குணம் இருக்கிறது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 3:40 pm

இது போன்று நம் மக்கள் பிழை செய்வார்கள் என்று அறிந்திருந்தால் , அந்த காலத்தில் பாடல் இயற்றியோர் அதற்கான முழு உரையையும் அளித்திருப்பார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 12:20 pm

நல்ல விளக்கம் நண்பரே ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 12:53 pm

தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" என்று பொருள்.

{சிறந்த தகவல் நன்றி அய்யா.}

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 5:32 pm

நன்றி



[You must be registered and logged in to see this image.] அகன்யா
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 01, 2015 3:24 pm

மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ; அது பாவம் என்று சொன்னவர் யார் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 3:47 pm

மிகவும் நன்றி சாமி தீக்குறளை ஓதோம்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக