புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
44 Posts - 48%
heezulia
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
37 Posts - 41%
mohamed nizamudeen
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
3 Posts - 3%
jairam
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
2 Posts - 2%
சிவா
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
1 Post - 1%
Manimegala
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
167 Posts - 50%
ayyasamy ram
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
14 Posts - 4%
prajai
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
9 Posts - 3%
jairam
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
4 Posts - 1%
Jenila
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
3 Posts - 1%
Rutu
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
3 Posts - 1%
Guna.D
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_m10`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!'


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 21, 2015 6:08 pm

'காலையில் எழுந்ததும் தண்ணி குடிக்கிறேன், சரியா?’, 'தண்ணி நிறைய குடிச்சா ரொம்ப நல்லதா?’, 'சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாதா?’, 'வெதுவெதுப்பான தண்ணீரா, வெந்நீரா... எது நல்லது..?’

இப்படி தண்ணீர் குடிப்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் பலருக்கும். இவர்களுக்கெல்லாம் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர், ரேச்சல் ரெபேக்கா தரும் சூப்பர் டிப்ஸ்...

பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை.

'எனக்குத் தாகமே எடுக்கிறதில்லையே’ என்பவர்களுக்கு, கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல, அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தாகம் எடுக்கவில்லை, தாகமாகவே இருக்கிறது என்றால் பரவாயில்லை. அதுவே நிரந்தரம் என்றால், மருத்துவ ஆலோசனை அவசியம்.

உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால். அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.

தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.

சாப்பிடும் முன், பின், சாப்பிடும்போது என்று எப்போது தாகம் எடுக்கிறதோ அப்போது தண்ணீர் குடிக்கலாம்.

காலையில் எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் குடித்த பின்னரே காலைக் கடமைகளை முடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, அவர்களின் உடலில் கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம். தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் பிரச்னை என்றே அர்த்தம்.

`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' 3qqI9mrpSySiOlsu781E+p55
பொதுவாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, ஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கும். குறிப்பாக, காலை எழுந்ததும்! அதற்காக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உணவைத் தவிர்த்து, ஒரு பழம் சாப்பிடலாம்.

தண்ணீரைக் குழந்தைகளுக்கு சில்வர் பாத்திரத்தில் வைத்தும், உடல் உழைப்பாளிகளுக்கு இரும்புப் பாத்திரத்தில் வைத்தும் கொடுக்கலாம். வெயில் காலத்தில் கண்டிப்பாக மண்பானைதான் பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், காப்பர் பாத்திரத்தில் வைத்த நீரை குடிக்க வேண்டாம்.

நிலத்தடி நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது சிறந்தது. தண்ணீரை லேசாக சூடுபண்ணுவதும், வெந்நீரில் பச்சைத் தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாகக் குடிப்பதும் தவறு. கிருமிகள் அழியாது.

நன்றி-அவள்விகடன்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 6:43 pm

ம்....நல்ல பகிர்வு ...நானும் பார்த்தேன் அவள் விகடனில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 21, 2015 7:08 pm

தேவையான கருத்து பவன்ராஜ் அனர்களே !

`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 8:58 pm

`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக