புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கொஞ்ச நாளுக்கு முன்னால...ஷாப்பிங் போவதற்காக அந்த கடைக்கு முன்னால நிறுத்திட்டு உள்ளே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணோம்ங்க!" என காணாமல் போன வண்டியை தேடி அலைந்து கிடைக்காததால் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு புலம்பி நிற்பவர்கள் ஏராளம். அப்படியான புலம்பல்கள் சமீபகாலமாக திருச்சியில் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பைக்கை தொலைத்த 200க்கும் மேற்பட்டவர்கள், இன்று தங்களது தொலைந்த வாகனத்தை ஓரிடத்தில் ஒன்றாக தேடி அலைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. இடம் திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகம்.
"கஷ்டப்பட்டு, அங்க இங்க கடன் வாங்கி பணம் சேர்த்து ஆசையாய் வாங்கின பைக்கை ஐந்து நிமிசத்துல பாவி பய ஆட்டையை போட்டுட்டான்... அவன் நல்லாவே இருக்கமாட்டான்!" என சாபமிடுகிறார் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ராஜு.
திருடிய பைக்குகளில் ஷோரூம்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு, திருச்சி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றை, ஒரு இளைஞர் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்ட பைக்கின் உரிமையாளர் அந்த நபரை பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த தங்கத்துரை என்பது தெரியவந்தது. இந்த தங்கதுரை, திருச்சியில் சமீபகாலமாக காணாமல் போன ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் உறையூர் நெசவாளர் காலனியிலுள்ள ஒரு வீட்டிலும், தா.பேட்டையில் ஷெட் போட்டு திருட்டு வாகனங்களுக்கு, போலி சான்றிதழ் தயாரிப்பதுடன், லாவகமாக வண்டி பதிவு எண்ணையும் மாற்றி, அந்த ஏரியாவில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார், தங்கதுரை திருடிய 50–க்கும் மேற்பட்ட ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ், பேசன் புரோ உள்ளிட்ட விதவிதமான பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கதுரை வண்டி எண் மாற்றி விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இது இப்படியிருக்க... போலீஸார் காணாமல் போன வண்டிகளை கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் காவல்நிலையம் அருகே குவிந்து தங்கள் வாகனங்களை தேடி அலைந்தனர். சிலர், "வண்டியின் நம்பர் பிளேட்டை மாத்திட்டாங்க...வண்டி என்னுடையது... வீலை மட்டும் மாத்திட்டாங்க... இன்ஜினை மாத்திட்டாங்க... என் வண்டி கிடைக்கலைங்க..!" என புலம்பி நின்றார்கள்.
இப்படி பைக்கை தேடி வந்தவர்களில் சிலர், தங்களது பைக்குகள் இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டனர். அவர்களிடம் பேசினோம்.
பைக் கிடைத்த சந்தோசத்தில் இருந்த திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்த முஷ்தாக் உசேன் நம்மிடம், "கடந்த 10 வருஷமா திருச்சி ஹெட் போஸ்டாபிஸ்ல தலைமை முகவராக இருக்கேங்க. ஜனவரி 12 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம் போல போஸ்ட் ஆபீஸ்க்கு போயிட்டு வேலையை முடிச்சிட்டு ஒரு அரை மணிநேரம் கழிச்சி வந்து பார்த்தப்போ வண்டியை காணோம்; தேடி அலைந்தேன்.. காணல. இதோ இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தேன். அடுத்து நானே பல இடங்களில் தேடி அலைந்தேன். இப்போ கிடைச்சிருக்கு. என்னைப்போல சிலருக்கும் காணாமல் போன பைக் கிடைச்சிருக்கு. அதில் சிலருக்கு பைக்கையே டோட்டலா மாற்றியிருக்கிறான்.
எங்க பைக்கை எல்லாம் திருடி கொண்டுபோய் ஷோரூம் நடத்தியதாகவும், பகல் நேரங்களில் அந்த திருடன் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை செய்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படி திருடியிருக்கிறான். அவன் திருடிய பைக் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டாதான். ஏன்னா அந்த பைக்கில்தான் எந்த சாவியை போட்டாலும் திறக்கும்னு சொல்லியிருக்கிறான். தயவு செய்து பைக்கை ரோட்டில் விட்டுட்டு கடைக்குள் போகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும்" என்றார் பாவமாக..
இன்னும் சிலரோ, வீட்டில் வண்டியை நிறுத்திட்டு சைடு லாக் போட்டிருந்தேன், காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வண்டி மட்டும் இருந்துச்சு இரண்டு வீலையும் காணல என்றனர்.
இதேபோல் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திருச்சி, மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் நாகராஜ். இவரது கடையில் வேலைக்காக லாரி ஒன்றை நிறுத்தியிருந்தாராம். வழக்கம்போல அன்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற நாகராஜ், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருந்த 4 டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பதறிய நாகராஜ், காவல்நிலையத்திற்கு நடையாய் நடந்து குற்றவாளிகளை கைது செய்தபாடில்லை.
ஆசை ஆசையாய் வாகனங்களை வாங்கினால் மட்டும்போதாது, அதை பத்திரமாக வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்!
நன்றி-விகடன்
இவ்வாறு பைக்கை தொலைத்த 200க்கும் மேற்பட்டவர்கள், இன்று தங்களது தொலைந்த வாகனத்தை ஓரிடத்தில் ஒன்றாக தேடி அலைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. இடம் திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகம்.
"கஷ்டப்பட்டு, அங்க இங்க கடன் வாங்கி பணம் சேர்த்து ஆசையாய் வாங்கின பைக்கை ஐந்து நிமிசத்துல பாவி பய ஆட்டையை போட்டுட்டான்... அவன் நல்லாவே இருக்கமாட்டான்!" என சாபமிடுகிறார் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ராஜு.
திருடிய பைக்குகளில் ஷோரூம்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு, திருச்சி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றை, ஒரு இளைஞர் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்ட பைக்கின் உரிமையாளர் அந்த நபரை பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த தங்கத்துரை என்பது தெரியவந்தது. இந்த தங்கதுரை, திருச்சியில் சமீபகாலமாக காணாமல் போன ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் உறையூர் நெசவாளர் காலனியிலுள்ள ஒரு வீட்டிலும், தா.பேட்டையில் ஷெட் போட்டு திருட்டு வாகனங்களுக்கு, போலி சான்றிதழ் தயாரிப்பதுடன், லாவகமாக வண்டி பதிவு எண்ணையும் மாற்றி, அந்த ஏரியாவில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார், தங்கதுரை திருடிய 50–க்கும் மேற்பட்ட ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ், பேசன் புரோ உள்ளிட்ட விதவிதமான பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கதுரை வண்டி எண் மாற்றி விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இது இப்படியிருக்க... போலீஸார் காணாமல் போன வண்டிகளை கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் காவல்நிலையம் அருகே குவிந்து தங்கள் வாகனங்களை தேடி அலைந்தனர். சிலர், "வண்டியின் நம்பர் பிளேட்டை மாத்திட்டாங்க...வண்டி என்னுடையது... வீலை மட்டும் மாத்திட்டாங்க... இன்ஜினை மாத்திட்டாங்க... என் வண்டி கிடைக்கலைங்க..!" என புலம்பி நின்றார்கள்.
இப்படி பைக்கை தேடி வந்தவர்களில் சிலர், தங்களது பைக்குகள் இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டனர். அவர்களிடம் பேசினோம்.
பைக் கிடைத்த சந்தோசத்தில் இருந்த திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்த முஷ்தாக் உசேன் நம்மிடம், "கடந்த 10 வருஷமா திருச்சி ஹெட் போஸ்டாபிஸ்ல தலைமை முகவராக இருக்கேங்க. ஜனவரி 12 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம் போல போஸ்ட் ஆபீஸ்க்கு போயிட்டு வேலையை முடிச்சிட்டு ஒரு அரை மணிநேரம் கழிச்சி வந்து பார்த்தப்போ வண்டியை காணோம்; தேடி அலைந்தேன்.. காணல. இதோ இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தேன். அடுத்து நானே பல இடங்களில் தேடி அலைந்தேன். இப்போ கிடைச்சிருக்கு. என்னைப்போல சிலருக்கும் காணாமல் போன பைக் கிடைச்சிருக்கு. அதில் சிலருக்கு பைக்கையே டோட்டலா மாற்றியிருக்கிறான்.
எங்க பைக்கை எல்லாம் திருடி கொண்டுபோய் ஷோரூம் நடத்தியதாகவும், பகல் நேரங்களில் அந்த திருடன் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை செய்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படி திருடியிருக்கிறான். அவன் திருடிய பைக் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டாதான். ஏன்னா அந்த பைக்கில்தான் எந்த சாவியை போட்டாலும் திறக்கும்னு சொல்லியிருக்கிறான். தயவு செய்து பைக்கை ரோட்டில் விட்டுட்டு கடைக்குள் போகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும்" என்றார் பாவமாக..
இன்னும் சிலரோ, வீட்டில் வண்டியை நிறுத்திட்டு சைடு லாக் போட்டிருந்தேன், காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வண்டி மட்டும் இருந்துச்சு இரண்டு வீலையும் காணல என்றனர்.
இதேபோல் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திருச்சி, மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் நாகராஜ். இவரது கடையில் வேலைக்காக லாரி ஒன்றை நிறுத்தியிருந்தாராம். வழக்கம்போல அன்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற நாகராஜ், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருந்த 4 டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பதறிய நாகராஜ், காவல்நிலையத்திற்கு நடையாய் நடந்து குற்றவாளிகளை கைது செய்தபாடில்லை.
ஆசை ஆசையாய் வாகனங்களை வாங்கினால் மட்டும்போதாது, அதை பத்திரமாக வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்!
நன்றி-விகடன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122045murugesan wrote:ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்..
நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
அடாடா..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை முருகேசன் ...murugesan wrote:ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
நான் சென்னையில் பணிபுரியும் பொது நடந்த ஒரு சுவையான சம்பவம்
ஒருநாள் கடையில் இருந்து வெளியே வந்து என்னுடைய பைக்கில்(Hero Honda Splendour) உட்கார்ந்து சாவியை போட்டு start பண்ணினேன், அதன் பிறகு gear போட்டு வண்டியை நகர்த்தும் போது தான் கவனித்தேன், என்னுடைய வண்டியில் ஒரு பக்கம் தான் கண்ணாடி வைத்திருப்பேன் அன்று இரண்டு பக்கமும் இருந்தது.
என்னடா இது திருட்டு என்றால் இருப்பதை தானே கழட்டி எடுத்து போவார்கள் இங்கு என்ன அதிசயமா இன்னொரு கண்ணாடியை எவன் வந்து மாட்டிவிட்டு போயிருக்கிறான் என்று எனக்கு ஒரே ஆச்சரியம்
எனக்கு பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு என்னையே பார்த்துகொண்டிருந்தார், இவர் ஏன் இப்படி நம்மை முறைக்கிறார் என்று பார்த்தால் "வண்டி அவர் வண்டி " , அதற்கு அடுத்து இரண்டு வாகனங்கள் தள்ளி என்னிடைய பைக். ஒரே நிறம் ஒரே மாதிரியான seat cover , tank cover எல்லாம்.
பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு என் வண்டியை காமித்தவுடன் தான் அவருக்கு முகத்தில் சிரிப்பு வந்தது.
(அவர் சாவியை என் வண்டியில் போட்டு unlock பண்ணினார் , என் சாவியை போலவே அவ்வளவு எளிதாக வண்டி unlock ஆகி start ஆகியது )
- Sponsored content
Similar topics
» உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
» செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்
» இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்
» இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|