புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1122529கோ. செந்தில்குமார் wrote:இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்றினை தான் மோகன் பகவத் பேசியுள்ளார். உண்மைகள் வெளியே வந்தால் நாடு தாங்காது. மதமாற்றம் இல்லாமல் சேவை செய்யப்படவில்லை என்பதே உண்மை. இதே போல் எங்கள் ஊரின் அருகில் ஒரு மருத்துவமனையில் உள்ளவர்கள் சேவை என்ற போர்வையில் பணத்திற்காக கஷ்டப்படும் அப்பாவி மக்களை தங்களின் மதத்திற்கு மதமாற்றம் செய்கின்றனர். மதம் மாறியவர்களுக்கு மருத்துவம் இலவசமாக பார்க்கப்படுகிறது. மருத்துவத்திற்காகவும், மதமாற்றம் செய்வதற்காகவும் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. மருத்துவம் என்ற போர்வையில் சேவை செய்பவர்கள் மதம் மாற்றம் செய்யாமல் சேவை செய்யலாமே...! ஈகரையின் மாண்பு கருதி அந்த மருத்துவமனையின் பெயரையும், அதன் ஊரையும் குறிப்பிடவில்லை.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தான்.
தெரசா பற்றி அதிகம் தெரியுமா, அல்லது நான் ஒரு RSS தொண்டன். அதற்காக அவர் பேச்சுக்கு நானும் ஆதரவளிக்கிறேன் என்று கூறுங்கள் , தேவை இல்லாமல் 70 வருடம் ஏழைகளின் உதவிக்காக அர்ப்பணித்த அந்த மங்கையின் சேவையை கொச்சைப்படுத்தாதீர்கள்.
ஜாதி மதம் பார்த்தல்ல அவர்கள் செய்த சேவை. ஜாதி மதம் பார்த்து அல்ல மக்கள் தெரசாவிற்கு உதவியது. அதிகபட்சமாக தெரசாவிற்கு உதவியது அங்கு உள்ள இந்து மக்களே
எனக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூறுங்கள், உலகில் யார் வழியில் இருக்கும் ஒரு தொழு நோயாளியை வீட்டிற்கு அழைத்து வந்து அவரது புண்ணைக் கழுவி மருந்து போடுவார்கள் ..
கூறி விட்டு தொடருங்கள் ..!!
-------------------------------------
ரேஷன் கார்ட் தருகிறோம் 5 லட்சம் பணம் தருகிறோம் என்று கூவி கூவி மத மாற்றம் செய்வது யார்.?
தாய் மதம் திரும்புங்கள், திர்ம்புங்கள் என்று கூவுவது யார்..?
2000 பேர் தாய் மதம் திரும்பும் நிகழ்சிகளை நடத்துவது யார் ..?
-------------------------------
இதைப் பற்றியும் கூறுங்கள்
எத்தனை பேர் ரத்த தானம் செய்திருக்கிறோம்..!! குறிப்பிட்ட மதத்தினருக்கு தான் நமது ரத்தத்தை செலுத்த வேண்டும் என்று கூறுகிறோமா..
இல்லை பிரதி பலனாக எங்கள் மதத்திற்கு வா என்று தான் நிபந்தனை வைக்கிறோமா.. ஆமாம் என்று சொல்லி அதற்கு வாதாடவும் செய்தால் யார் மனது கஷ்டப்படும்
உங்களால் முடியுமா ..?
கிறிஸ்தவத்தை வெறுப்பது பற்றியோ அல்லது அதை பற்றியோ என்ன வேண்டுமானாலும் கூறுங்கள் அதைப் பற்றி நான் எதுவுமே கேட்க மாட்டேன் .
அன்னை தெரேசா யார். அவர்களைப் பற்றி இப்படி அவதூறு கூற உங்களால் எப்படி முடிகிறது..!! உங்கள் மனதில் இப்படி தான் பதிய வைக்கப்பட்டுள்ளதா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அன்னை தெரசா அவர்கள் கிருத்துவ மத கொள்கைகளை பரப்புவதற்காகவே இந்தியா வந்துள்ளார். அவருடைய வாழ்க்கை குறிப்பிலிருந்து....
மத கொள்கைகளை பரப்புவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அவர் மதக் கொள்கைகளை பரப்புவதை காட்டிலும் உன்னதமான உயரிய மருத்துவ சேவையை நம் மக்களுக்கு செய்துள்ளார்....
இதை அரசியல் செய்து பார்க்க கூடாது...என்னுடைய கடுமையான கண்டனத்தையும் நான் தெரிவித்து கொள்கிறேன்......
நண்பர் கேட்டார்....அந்த காலத்தில் ஆர்எஸ் எஸ் எங்கு போனது என்று .... அவர்கள் மதம் பற்றி பேசவே பிரயோஜனம்...வேறு எதற்கும் கிடையாது...
அந்த அம்மையார் மதம் பார்த்தா சேவை செய்தார்கள் ...மனித நேயத்தை அல்லவா அங்கு பார்த்தார்கள்...
அவர்களை போய் இப்படி தரக் குறைவாக பேச எப்படி முடிகிறது இந்த மனிதர்களால்...
மதம் மதம் என்று ஏனப்பா திரிகிறீர்கள்...நாம் மனித நேயத்தை மறந்து போய் கொண்டிருக்கிறோம் ....
என்னை பொருத்தவரை உயரிய மருத்துவ சேவை செய்த அந்த தாயின் மதத்திற்கு அந்த மக்கள் மாறியது தவரே இல்லை என்றே கூறுவேன்....
மத கொள்கைகளை பரப்புவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அவர் மதக் கொள்கைகளை பரப்புவதை காட்டிலும் உன்னதமான உயரிய மருத்துவ சேவையை நம் மக்களுக்கு செய்துள்ளார்....
இதை அரசியல் செய்து பார்க்க கூடாது...என்னுடைய கடுமையான கண்டனத்தையும் நான் தெரிவித்து கொள்கிறேன்......
நண்பர் கேட்டார்....அந்த காலத்தில் ஆர்எஸ் எஸ் எங்கு போனது என்று .... அவர்கள் மதம் பற்றி பேசவே பிரயோஜனம்...வேறு எதற்கும் கிடையாது...
அந்த அம்மையார் மதம் பார்த்தா சேவை செய்தார்கள் ...மனித நேயத்தை அல்லவா அங்கு பார்த்தார்கள்...
அவர்களை போய் இப்படி தரக் குறைவாக பேச எப்படி முடிகிறது இந்த மனிதர்களால்...
மதம் மதம் என்று ஏனப்பா திரிகிறீர்கள்...நாம் மனித நேயத்தை மறந்து போய் கொண்டிருக்கிறோம் ....
என்னை பொருத்தவரை உயரிய மருத்துவ சேவை செய்த அந்த தாயின் மதத்திற்கு அந்த மக்கள் மாறியது தவரே இல்லை என்றே கூறுவேன்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
டார்வின் wrote:அன்னை தெரஸா குறித்து கருத்து தெரிவிக்க ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு எந்த தகுதியும் கிடையாது .,,,, அன்னை தெரஸா குறித்து விமர்சிக்க இங்கும் யாருக்கும் தகுதி கிடையாது,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னங்க இப்படி சொல்லிட்டிங்க , பொதுவாழ்க்கையில் ஈடுபடும் யாரையும் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இதன் மூலம் ஒருவர் செய்துள்ள சேவை / தொண்டு / பங்களிப்பு / உதவி இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம் இவை உண்மையாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாததாக இருக்கும் பட்சத்தில் அவரின் புகழ் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.
ஒருவரை விமர்சிக்க நாமும் அவரை போன்றே திறமை வாய்ந்தவராக தான் இருக்க வேண்டுமென்றால் , யாரும் யாரை பற்றியும் பேச கூட முடியாது.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122596ராஜா wrote:
ஒருவரை விமர்சிக்க நாமும் அவரை போன்றே திறமை வாய்ந்தவராக தான் இருக்க வேண்டுமென்றால் , யாரும் யாரை பற்றியும் பேச கூட முடியாது.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மேலே உள்ளவர் குணமளிப்பவர்.
கிழே இருப்பவன் குண்டு வைப்பவன்.
அன்னை போகும் இடத்திலெல்லாம் அமைதி இருக்கும்.
இவன் போகும் இடத்திலெல்லாம் கலவரம் வெடிக்கும்.
அன்னையோ தெருவில் கிடக்கும் ஆதரவற்ற எய்ட்ஸ் நோயாளிகளையும்,தொழு நோயாளிகளையும் தாயுள்ளத்தோடு தொட்டு மருத்துவம் பார்த்து காப்பாற்றுவார்.
இவன் சக மனிதனை வர்ணாசிரமம் பேசி அவன் இந்துவாகவே இருந்தாலும் அவனை தொடக்கூட மாட்டான்.
அன்னையோ அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர்.
இவனோ சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புமுதல் மலேகான் குண்டு வெடிப்பு வரை சாமியார் அசீமானந்தாவை வைத்து மக்களை கொன்றொழித்தவன்.
அன்னையோ பாரத ரத்னா விருது பெற்றவர்.
இவன் பாரதத்தை மதத்தால் பிளவுபடுத்துபவன்.
அன்னையால் குணமடைந்தோர் பல்லாயிரம்.
இவனின் சூழ்ச்சியால் இறந்தவர்கள் பல்லாயிரம்.
அன்னையோ சந்தனம் போன்றவர்.
இவனோ சாக்கடை.
இவனுக்கு துணிச்சல் இருந்தால் கொல்கத்தாவுக்கு போய் இதே போன்று அன்னையை பற்றி இவன் பேசட்டும்.அங்கிருக்கும் இந்து பெங்காளியே இவன் வாயில் வெட்டுவான்.
ஒவ்வொரு பெங்காளியும் அன்னை தெரசாவை தன் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறான்.அன்னையை இன்னும் தொடர்ந்து நேசிக்கிறான்.கொல்கத்தா போய் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
சர் ஜான் பென்னி குவிக்குக்கு நன்றி கடன்பட்ட தமிழன்போல் பெங்காளியும் அன்னைக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறான்.
தீவிரவாதி மோகன் பாகவத்திற்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122614டார்வின் wrote:
சர் ஜான் பென்னி குவிக்குக்கு நன்றி கடன்பட்ட தமிழன்போல் பெங்காளியும் அன்னைக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறான்.
தீவிரவாதி மோகன் பாகவத்திற்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
நிதர்சன உண்மை நண்பரே..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
மதம் பற்றிய பதிவுகள் ஈகரையில் தவிர்க்கலாமே.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மேற்கு வங்கத்தில் இந்துக்கள் 72%,முஸ்லீம்கள் 25% மற்றவர்கள் 2%. அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு இந்நேரம் குறைந்த பட்டசம் 10% கிறிஸ்தவர்களாவது இருந்திருக்க வேண்டும்.இதைவிட ஈசியாக உங்களுக்கு யாராளும் புரியவைக்க முடியாது,,,,,
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|