புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
Page 1 of 1 •
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
dinamalar
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
dinamalar
மிகவும் பயனுள்ள திட்டம்! இனிமேல் அடிக்கடி பிரேக் அடிப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை !
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
தினமலர்
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவனிக்காமல் பதிவு போட்டு விட்டேன்....அது தான் இணைத்தும் விட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த டிவில அடிக்கடி ப்ரேக் விடுறாங்களே அங்கயும் இது மாதிரி செய்ய முடியுங்களா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122703யினியவன் wrote:இந்த டிவில அடிக்கடி ப்ரேக் விடுறாங்களே அங்கயும் இது மாதிரி செய்ய முடியுங்களா
ஆஹா................அப்படி மட்டும் செய்ய முடிந்தால். ..............உலகத்துக்கே நாம் மின்சாரம் supply செய்யலாம் இனியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் . நல்ல காலத்திற்கேற்ப அவசியமான கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல அருமையான கண்டுபிடிப்பு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|