புதிய பதிவுகள்
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:23 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
3 Posts - 3%
prajai
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
3 Posts - 3%
manikavi
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
2 Posts - 2%
Rutu
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
214 Posts - 42%
heezulia
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
17 Posts - 3%
sugumaran
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
6 Posts - 1%
manikavi
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
4 Posts - 1%
prajai
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:09 am


கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?

தினமணி



தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Mar 03, 2015 11:54 am

இல்லமெல்லாம் நமது இனிய தமிழ் இனிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக