புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
17 Posts - 3%
prajai
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
9 Posts - 1%
jairam
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பொது அறிவு தகவல்  Poll_c10பொது அறிவு தகவல்  Poll_m10பொது அறிவு தகவல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 4:02 pm

ஆன்லைன் வர்த்தகம் !
-
-
பொது அறிவு தகவல்  AOIcAdROSo2S5CekRQlB+2599909
-
ஆன்லைன் என்றால் "லைன்' னில் இருந்து கொண்டு
வியாபாரம் செய்வது என்று அர்த்தம்.

எந்த லைனில் என்று கேட்கலாம். இண்டர்நெட் லைனில்
இருந்துதான்.

ஒரு கம்ப்யூட்டர் அதில் இணையதள (இண்டர்நெட்)
இணைப்பு. இதுதான் ஆன்லைன். அதன் மூலம் செய்யப்
படும் வியாபாரம், அதுதான் ஆன்லைன் வர்த்தகம்.

புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால், நேராக ஒரு
கடைக்கு போய் வாங்கலாம். அல்லது பதிப்பகத்தாருக்கு
தெரிவித்து நாம் தபாலில் பெறலாம். அல்லது மேலே
பார்த்த ஆன்லைன் வழியாகவும் வாங்கலாம்.

என்ன என்ன இருக்கிறது என்பதை கம்ப்யூட்டரில்
இணையம் வழியாக பார்க்கலாம். அலமாரி அலமாரியாக
பார்ப்பதைவிட இதில் தேடுவது சுலபம்; நேரமும் மிச்சம்.
அதோடு மிக முக்கியமாய் அலைச்சலும் மிச்சம்.

தேவையானதை எலியை (மவுஸை) சொடக்கி சுட்டி
காட்டலாம். பின் கிரெடிட் கார்டு மூலம் பணமும் அப்போதே
செலுத்தலாம். புத்தகம் தபாலில் வீடு தேடி வரும்.
இதை போல எவ்வளவோ பொருட்களை (தேவைகளை)
இணையம் மூலம் பெற முடியும்.

எல்லாம் சேர்ந்தது ஆன்லைன் வர்த்தகம்.
இதற்கு எதிர்மறை ஆப்லைன் வர்த்தகம். இப்படிப்பட்ட
வியாபாரம் செழித்து வளர்ந்து ஓங்கி நிற்கிறது.  

உலகிலேயே மிக பெரிய ஆன்லைன் வர்த்தகத்தினை
ஈபே என்கிற நிறுவனம் செய்கிறது. இந்த ஈபே ஒரு கடைக்காரர்
அல்ல. லட்சக்கணக்கான வாங்குவோர், விற்போர் ஒருவருடன்
ஒருவர் இணையம் வழியாகவே தொடர்பு கொள்ளலாம்.
வர்த்தகம் முடித்து கொள்ளலாம். அதற்கு ஈபேவிற்கு கட்டணம்
கிடைக்கும்.

கட்டடம் இல்லாத உலகின் மிகப்பெரிய சந்தையை உருவாக்கி
விட்டனர் இந்த இணையம் வழியாக. இப்படி ஆயிரக்கணக்கான
ஆன்லைன் சந்தைகள் உள்ளன. எந்த ஒரு வியாபாரியும்,
கடைக்காரரும் தங்கள் பொருட்களை ஆன்லைனில்  விற்கலாம்.
தேவைப்படுபவற்றை எவரும் ஆன்லைனில் வாங்கலாம்.

விஞ்ஞானம் தந்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது.
-

---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 4:03 pm

ளநீர் ! - இயற்கை தரும் அமுத பானம்
-
-
பொது அறிவு தகவல்  PUdWWRSfQAuFDkv0rDqX+556efa8e-e34a-4293-b265-d77586bcf7cc_S_secvpf
-
தென்னை மரத்தை மனிதனுக்கு இயற்கை
அளித்த வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல
வேண்டும்.

அதன் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு
பயன்படுகிறது. தேங்காயோ உணவாக
மட்டுமல்ல, அழகு படுத்தி கொள்வதிலும்
பெரும் பங்கு வகிக்கிறது.

இளநீரை பொறுத்தவரை அது நமக்கு கிடைத்த
அமுதபானம் ஆகும். இது உடல் உஷ்ணத்தை
தணித்து குளிர்ச்சி தருவதுடன், புத்துணர்ச்சியும்
அளிக்கிறது.

உடல் மற்றும் வியாதிகள் காரணமாக மருந்து,
மாத்திரைகளை சாப்பிடுவோருக்கும் இது
பேருதவி புரிகிறது.

ஏனென்றால், மருந்துகளால் ஏற்படும் பக்க
விளைவுகளை எல்லாம் தடுக்கும் சக்தி இளநீருக்கு
உண்டு. ரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் உண்ணும்
உணவில் உள்ள சத்துக்கள் உதவி புரிகின்றன.
அதை போலவே இளநீரும் செயல்படுகிறது. எனவே,
இளநீரை மனித வாழ்வின் உயிரோட்ட நீர் என்றும்
சொல்லலாம்.

தினமும் இளநீர் குடித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும்
என்பதுடன் புத்துணர்வோடும் இருக்க முடியும்.
-
---------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 4:05 pm



கச்சா ஆயில் என்றால் என்ன..?

-

கச்சா எண்ணெய் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அதென்ன கச்சா எண்ணெய்? கச்சா எண்ணெயினை
பீப்பாய் அளவுகளில்தான் குறிப்பிடுகின்றனர்.

ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 159 லிட்டர்.
அதிலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணென்ணெய்
போன்ற எரிபொருட்களை சுத்திகரித்து பிரித்தெடுக்கின்றனர்.

கிடைக்கிற இதுபோன்ற எரிபொருட்களின் மொத்த அளவு,
பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 20 லிட்டர்தான்.
அதாவது எட்டில் ஒரு பங்குதான். மீதமெல்லாம் "கச்சா'.

கச்சா என்றால் மொத்தமும் வீண் என்பதல்ல.
பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்
பொருட்கள், சாலைகள் போடப் பயன்படுத்தப்படும்.
(அண்ணீடச்டூt) சல்பியூரிக் அமிலம், லூபிரிகண்ட் பாராபின்,
தார் போன்ற பலவும் கச்சா எண்ணெயில் இருந்துதான்
கிடைக்கின்றன.

நமது ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒரு மி.லிட்டரை
கூட விடுவதில்லை. 159 லிட்டரையும் பொருட்களாக்கி
விடுகின்றனர். எல்லாமே காசுதான்.
-
----------------------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக