புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 17:04
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04
by ayyasamy ram Today at 17:04
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
Page 1 of 1 •
பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
#1125376குடி குடியைக்கெடுக்கும் என்பது பழமொழி. ஆனால் குடியை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே மது பானங்களை அரசாங்கமே ஊற்றி ஊற்றி கொடுக்கும் நிகழ்வுகளை 21 ஆம் நூற்றாண்டு கண்கூடாக பார்த்து வருகிறது.
நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கும் குடிபோதை தான் காரணம் என்று எத்தனை அறிக்கைகள் வந்தாலும், அரசு கண்டுகொள்ளப்போவதில்லை. சமீபத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் நிர்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்த கொடூரன் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இப்படி நடந்துகொண்டோம் என்று கூறியிருப்பதிலிருந்தே, குடிப்பழக்கம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.
இன்றைய நாகரிக உலகில் ஒரு சாதாரண குடிமகன் தனது தினக்கூலியில் வாகனத்துக்கான பெட்ரோலுக்கு 29 சதவீதத்தை செலவிடும் அதே நேரத்தில் மது போதைக்காக அதில் 50 சதவீதத்தை செலவிடுகிறான். ஆக மீதி 21 சதவீதத்தை வைத்து அவன் குடும்பம் எப்படி நிம்மதியாக வாழும்.
தமிழகம் 32 மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலம். ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையை போன்று 3 மடங்கு மட்டுமே பெரிதாக உள்ள புதுச்சேரி மாநிலத்தின் மதுக்கடைகளின் எண்ணிக்கையோ ஏறத்தாழ 500-ஐ நெருங்கியுள்ளது. அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மதுபானக்கடை உள்ளது. அங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 373 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, புதிதாக 90 மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதால் 500-ஐ நெருங்கியது. 2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி ஏனாம், மாகேயை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் 254 மதுக்கடைகளில் மது விற்பனை செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் புதுச்சேரி மதுக்கடை உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்கள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கும். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும். அந்தளவுக்கு குடிமகன்களின் படையெடுப்பு நிகழும்.
வார நாட்களை எடுத்துக்கொண்டால், திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சாரி சாரியாக படையெடுப்பார்கள். வீட்டில் சாமி கும்பிடும் போது தான் நாமெல்லாம் ஊதுவத்தி ஏற்றுவோம். ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் மாலை ஏழு மணிக்கு மேல் ஊதுவத்தி ஏற்றப்படும். அந்த அளவுக்கு குடிமகன்களால் பஸ்சில் நாற்றம் குடலை பிடுங்கும். ஒரு வேளை அதிகமாக குடித்தால் சீக்கிரம் உனது படத்துக்கு வீட்டில் வத்தி ஏற்றும் நிலை ஏற்படும் என பேருந்து ஓட்டுனர்கள் சூசமாக சொல்கிறார்களோ என்னவோ?
'பாரதி' வாழ்ந்த பூமி இன்று 'பார்'களின் பூமியாக மாறிவிட்டது. அம்மாநிலத்தில் தினம் ஒரு கொலை நடக்க குடிப்பழக்கமே முக்கிய காரணம். அங்குள்ள இளைஞர்களை கல்வியறிவு இல்லாதவர்களாகவும், குடிபோதைக்கு அடிமையானவர்களாகவும் மாற்றிய பெருமை ஆட்சியிலிருந்த, ஆட்சியில் இருக்கும் அரசுகளையே சாரும்.
மதுபான விற்பனையால் அம்மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது. மதுபானக்கடைகள் நாட்டிற்கே அவமானச்சின்னமாக மாறியுள்ளன. இப்படி சொந்த நாட்டு மக்களையும், அண்டை மாநில மக்களையும் ஏமாற்றி பணம் ஈட்டவேண்டியது தான் ஒரு அரசின் கடமையா? என்பதை அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
#1125407தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு அமுலில் இருந்த
போதும் கூட பாண்டிச்சேரியில் கள், சாராயக் கடைகள்
இயங்கிக் கொண்டிருந்தன.
-
அம்மாநிலத்தில் குடிப்பழக்கம் உள்ள எவரும் வீதியில்
தள்ளாடி நடப்பதோ, ரகளையில் ஈடுபடுவதோ மிக மிக
குறைவு
-
அம்மாநில குடிமகன்களை குறைகூறுவது கூடாது..!!
-
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
போதும் கூட பாண்டிச்சேரியில் கள், சாராயக் கடைகள்
இயங்கிக் கொண்டிருந்தன.
-
அம்மாநிலத்தில் குடிப்பழக்கம் உள்ள எவரும் வீதியில்
தள்ளாடி நடப்பதோ, ரகளையில் ஈடுபடுவதோ மிக மிக
குறைவு
-
அம்மாநில குடிமகன்களை குறைகூறுவது கூடாது..!!
-
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
#1125452- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அந்த மாநில குடிமகன்களை காட்டிலும் அண்டை மாநில மக்களே அதிகம் பாதிக்க படுகின்றனர்...
ஆம்..இந்த செய்தி உண்மை தான்...நானும் பத்திரிகையில் படித்துள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1125407ayyasamy ram wrote:
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
ஆம்..இந்த செய்தி உண்மை தான்...நானும் பத்திரிகையில் படித்துள்ளேன்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
#1125483- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
அன்றே, பாரதி பாடினார் " பாருக்குள்ளே நல்ல நாடு "என்று .
நம்மவர்கள் தப்பாக புரிந்து கொண்டு
"பார்" குள்ளே நல்ல நாடு என்று மாற்றி வருகின்றனர் .
ரமணியன்
நம்மவர்கள் தப்பாக புரிந்து கொண்டு
"பார்" குள்ளே நல்ல நாடு என்று மாற்றி வருகின்றனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
#1125500ayyasamy ram wrote:
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
நீங்கள் இவ்வாறு கேட்பதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது!
இந்தியாவில் கோவாவுக்கு அடுத்து மதுபானங்கள் விலை மலிவாகக் கிடைக்குமிடம் பாண்டிச்சேரி மட்டுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|