புதிய பதிவுகள்
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி
Page 1 of 1 •
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், மண்ணில் புதைந்து மக்கிப் போகும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை பாதுகாக்க, கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தரப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி கைது செய்யப்படும் போது, குற்றவாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அந்த வகையில், திருட்டு மற்றும் மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் விபத்து மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
மலை போல்...:
இந்த வாகனங்கள், காவல் நிலையங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகங்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்கள் முன், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாக மக்கி வீணாகின்றன. பொதுவாக செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை, குற்றச்செயலில் ஈடுபட்டோர் யாரும் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. அதுபோல், ஆட்கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோசடி பணத்தில் வாங்கிய வெளிநாட்டு கார்கள், லாரிகள் தொடர்பான வழக்குகள், நீதிமன்றத்தில் பல ஆண்டு களாக நிலுவையில் இருப்பதால், இந்த வாகனங்களும் மண்ணில் புதைந்து, எலும்பு கூடுபோல் ஆகிவிடுகின்றன.
'ஆட்டை' போடும் தந்திரம்:
போலீசார் துணையுடன், இந்த வாகனங்களின் இன்ஜின், டயர் உள்ளிட்ட பாகங்கள் திருடப்பட்டு, பழைய இரும்பு கடைகளில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில், இருசக்கர வாகனங்கள், போலீஸ் உதவியுடன் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எஞ்சிய வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் வெயில், மழையில் கிடந்து வீணாகி வருகின்றன.
விஷப் பாம்பு:
இவ்வாறாக, தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்களின் மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவிக்கின்றனர். மலை போல் குவிந்து கிடக்கும் வாகனங்களில், கொடிய விஷப் பாம்பு கள் குடி கொண்டு, காவல் நிலையங்களில் புகுந்து, போலீசாரை கதி கலங்கச் செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
கோரிக்கை:
அவ்வப்போது இந்த வாகனங்களை ஏலம் விட்டு, அப்புறப்படுத்தி வந்த நடைமுறை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த நடைமுறையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில், மாநிலம் முழுவதும் நெல் கொள்முதலுக்கு சேமிப்பு கிடங்குகள் இருப்பது போல், வாகன பாதுகாப்புக்கு கிடங்குகள் அமைக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர்
மலை போல்...:
இந்த வாகனங்கள், காவல் நிலையங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகங்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்கள் முன், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாக மக்கி வீணாகின்றன. பொதுவாக செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை, குற்றச்செயலில் ஈடுபட்டோர் யாரும் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. அதுபோல், ஆட்கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோசடி பணத்தில் வாங்கிய வெளிநாட்டு கார்கள், லாரிகள் தொடர்பான வழக்குகள், நீதிமன்றத்தில் பல ஆண்டு களாக நிலுவையில் இருப்பதால், இந்த வாகனங்களும் மண்ணில் புதைந்து, எலும்பு கூடுபோல் ஆகிவிடுகின்றன.
'ஆட்டை' போடும் தந்திரம்:
போலீசார் துணையுடன், இந்த வாகனங்களின் இன்ஜின், டயர் உள்ளிட்ட பாகங்கள் திருடப்பட்டு, பழைய இரும்பு கடைகளில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில், இருசக்கர வாகனங்கள், போலீஸ் உதவியுடன் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எஞ்சிய வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் வெயில், மழையில் கிடந்து வீணாகி வருகின்றன.
விஷப் பாம்பு:
இவ்வாறாக, தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்களின் மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவிக்கின்றனர். மலை போல் குவிந்து கிடக்கும் வாகனங்களில், கொடிய விஷப் பாம்பு கள் குடி கொண்டு, காவல் நிலையங்களில் புகுந்து, போலீசாரை கதி கலங்கச் செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
கோரிக்கை:
அவ்வப்போது இந்த வாகனங்களை ஏலம் விட்டு, அப்புறப்படுத்தி வந்த நடைமுறை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த நடைமுறையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில், மாநிலம் முழுவதும் நெல் கொள்முதலுக்கு சேமிப்பு கிடங்குகள் இருப்பது போல், வாகன பாதுகாப்புக்கு கிடங்குகள் அமைக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
ஆட்சியாளர்களுக்கு இதை பற்றி சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது.. இதுபோன்று வீணாகும் நமது சொத்துக்கள் பல்வேறு துறைகளிலும் உள்ளது... மக்கள் நலனை மனதில் கொண்ட ஆட்சியாளர்கள் என்று வருகின்றார்களோ அன்றுதான் நம் தேசத்தில் இதற்க்கு விடிவு கிடைக்கும்...
Similar topics
» "காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் புகார் செய்யலாம்'
» காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர்
» சாய்பாபா ஆசிரம நகைகளின் மொத்த மதிப்பு ரூ.59 கோடி;
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர்
» சாய்பாபா ஆசிரம நகைகளின் மொத்த மதிப்பு ரூ.59 கோடி;
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|