புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
Page 1 of 1 •
போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், சமீபத்தில் பெண் போலீசுடன் போனில் பேசிய உரையாடல் ‘ஆடியோ’ வாட்ஸ்–அப் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் பரவிய அந்த உரையாடலை அணு அணுவாக ரசித்த ஒருவர் அதற்கு ‘கல்லுக்குள் ஈரம் ஆடியோ விமர்சனம்’ என்று தலைப்பிட்டு, சினிமா பாணியில் ஒரு விமர்சனம் எழுதி வாட்ஸ்–அப்பில் பரவவிட்டுள்ளார். அந்த ருசிகர விமர்சனம் இதோ....
கடமை தவறாத காவல்துறை அதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேல் காதல். நான்கு மாதகாலமாக போந்தாக்கோழி போல தன் காதலை தனக்குள்ளே பொத்தி அடைகாத்து வருகிறார். ஒரு நாள் அடைகாத்த முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவது போல இவருடைய காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரமும் வருகிறது.
தன் காதலை மிக நாகரீகமாக வெளிப்படுத்துகிறார். மறுப்பேதும் தெரிவிக்காமல் கான்ஸ்டபிளும் தலையாட்ட அதிகாரிக்கு தலைகால் புரியாத சந்தோஷம். என்றாவது ஒரு நாள் நாம்வெளியில் செல்லலாம் என இவர் எதார்த்தமாக கேட்க கான்ஸ்டபிளும் எதார்த்தமாக விட்டுக்கொடுக்கிறார்.
இருவரும் இணைந்தார்களா? வெளியில் சென்று குஜாலானார்களா? அதிகாரி என்ன ஆனார் என்பது யாரும் யூகிக்க முடியாத பரபர க்ளைமாக்ஸ். இருவர் மட்டுமே நடித்திருக்கும் இந்த ஆடியோ படத்தில் இருவருமே பட்டையக்கெளப்பியிருக்கிறார்கள்.
அந்த உயர் அதிகாரி.. யதார்த்தமாக வாழ்ந்துள்ளார். “நாலு மாசமா உன்ன நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்“ எனும் போது காத்திருத்தலின் வேதனையையும், “கண்ட கண்ட கழுதைங்க நம்பர் இருக்கு உன் நம்பர் இல்லையே” எனும் போது தவற விட்ட அந்த நாட்களின் மீதுள்ள வெறுப்பையும், “என்னய இனிமேல் சார்னுசொல்லாத நான் உன் பாய்பிரண்ட்” எனும் போது அவருக்குள் இருக்கும் குழந்தைதனத்தையும், உன் புருஷன் என்னயவிட அழகா” எனும்போது அவருக்குள் இருக்கும் நியாய தர்மத்தையும், “உனக்கு நான் ஒன்னு தரலாமா” எனும் போது காமம் கலந்த ஏக்கத்தையும், “நீ இனிமே டைட்டா டிரஸ் போடாதே கண்ணு வைப்பாங்க“ எனும்போது ஒரு காதலனின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.
“இனிமே நீ அடிக்கடி எங்கிட்ட பேசணும்’’ எனும் போது எதிர்பார்ப்பையும் இப்படி பல பரிமாணங்களில் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்துள்ளார். இவருக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக வேறொரு இடம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.
அதிகப்படியான வசனங்கள் இல்லையென்றாலும் “ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்’’ என வெறும் முனகல் சத்தத்தின் மூலமாகவே அப்ளாஸ் அள்ளுகிறார் நாயகி.
மென்மையான அவரது குரல் அவருக்கு பிளஸ்.
ஒன்னு கொடுக்கவா என்று அவர் கேட்க போன்ல எப்படி தரமுடியும் என்று இவர் கேட்கும் இடம் குபீர் சிரிப்பு.
இவருக்கு ஏன் அதிகமான வசனங்கள் இல்லை என்பது க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்.
இவரை வெள்ளந்தியாக காட்டுகிறோம் என பேசுவதற்கெல்லாம் சம்மதமாய் தலையாட்டிவிட்டு பழியை அதிகாரி மேல் போடுவது மட்டும் லாஜிக் சொதப்பல். கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம். கதையை ஆடியோவில் மட்டும் விட்டு க்ளைமாக்ஸை எல்லா டிவிகளிலும் தெரிவது போல் அமைத்திருப்பது புதிய முயற்சி.
டைட்டில் காரணம் கல்லுக்குள் ஈரம் என்பது கடுமையான மனிதனுக்குள் இருக்கும் இரக்கமல்ல...
அவன் விடும் ஜொள்ளு கூட ஈரம்தான்???? என்று அவர் விமர்சனத்தை முடித்துள்ளார்.
இந்த உரையாடலை சினிமாவில் அரசியல்வாதி வண்டுமுருகனாக வந்து வடிவேல் பேசுவதுபோல ஒருவர் ‘வாட்ஸ்–அப்’பில் வசனம் எழுதியுள்ளார். அந்த சுவையான உரையாடல்:–
நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குறேன், நீ காவல் நிலையம் நடத்துரியா? இல்ல கள்ளக்காதல் நிலையம் நடத்துரியா? என்னையா தப்பு பண்ணுச்சி அந்த பொம்பள போலீஸ்சு? ஏதோ தெரியாத்தனமா டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்துருக்கு..... டைட்டா டிரஸ் போட்டுருந்தா, பாத்தும் பாக்காத மாதிரி போக வேண்டியதுதான..... அதானயா உலக வழக்கம்....
அத விட்டுட்டு, தனியா ரெண்டு பேரும் போவோமான்னு கேட்டுருக்க..... அட வெளியில கூப்ட்டுருந்தாலும் பரவால்ல..... ஒன்னு குடுக்கட்டுமான்னு வேற கேட்டுருக்க.... ஆளாளுக்கு குடுக்க, அது கன்னமா? இல்ல வெங்கல கிண்ணமா? உன் பேச்ச கேட்டு அந்த ஏட்டு உங்கூட வந்திருந்தா.... ரெண்டு புள்ளைங்கள யாரு பாத்துக்குறது? அந்த ‘பேமலிய’ யாரு மெய்ன்டைன் பண்றது!?
இதே மாதிரி போன வாரம் சென்னைலகூட ஒரு சம்பவம் நடந்துச்சி.....
ஒரு பிரபல ரவுடிய (டிராபிக் ராமசாமி) நடுராத்திரி அரஸ்ட் பண்ணிட்டு போனாருயா ஒரு ஏசி... அதுவும் எப்புடி?.... அந்த ரவுடிய சட்டைய மாட்டிக்க அனுமதி தராட்டியும், லுங்கிய மாட்டி அரஸ்ட் பண்ணிட்டு போய்ருக்காருய்யா... அந்த நாகரீகம் இல்லையா உனக்கு?.... வேணாம்...எங்களுக்கும் பொம்பள போலீஸ்கிட்ட பேச தெரியும்... பேச மாட்டோமா... பேச தெரியாதா எங்களுக்கும்...
இவ்வாறு அந்த உரையாடலை அவர் முடித்துள்ளார்.
இந்த விமர்சனமும், வடிவேல் பாணி வசனமும் தான் இப்போது ‘வாட்ஸ்–அப்’ வாடிக்கையாளர்களை கலகலப்பாக வைத்திருக்கிறது.-maalaimalar
உலகம் முழுவதும் பரவிய அந்த உரையாடலை அணு அணுவாக ரசித்த ஒருவர் அதற்கு ‘கல்லுக்குள் ஈரம் ஆடியோ விமர்சனம்’ என்று தலைப்பிட்டு, சினிமா பாணியில் ஒரு விமர்சனம் எழுதி வாட்ஸ்–அப்பில் பரவவிட்டுள்ளார். அந்த ருசிகர விமர்சனம் இதோ....
கடமை தவறாத காவல்துறை அதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேல் காதல். நான்கு மாதகாலமாக போந்தாக்கோழி போல தன் காதலை தனக்குள்ளே பொத்தி அடைகாத்து வருகிறார். ஒரு நாள் அடைகாத்த முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவது போல இவருடைய காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரமும் வருகிறது.
தன் காதலை மிக நாகரீகமாக வெளிப்படுத்துகிறார். மறுப்பேதும் தெரிவிக்காமல் கான்ஸ்டபிளும் தலையாட்ட அதிகாரிக்கு தலைகால் புரியாத சந்தோஷம். என்றாவது ஒரு நாள் நாம்வெளியில் செல்லலாம் என இவர் எதார்த்தமாக கேட்க கான்ஸ்டபிளும் எதார்த்தமாக விட்டுக்கொடுக்கிறார்.
இருவரும் இணைந்தார்களா? வெளியில் சென்று குஜாலானார்களா? அதிகாரி என்ன ஆனார் என்பது யாரும் யூகிக்க முடியாத பரபர க்ளைமாக்ஸ். இருவர் மட்டுமே நடித்திருக்கும் இந்த ஆடியோ படத்தில் இருவருமே பட்டையக்கெளப்பியிருக்கிறார்கள்.
அந்த உயர் அதிகாரி.. யதார்த்தமாக வாழ்ந்துள்ளார். “நாலு மாசமா உன்ன நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்“ எனும் போது காத்திருத்தலின் வேதனையையும், “கண்ட கண்ட கழுதைங்க நம்பர் இருக்கு உன் நம்பர் இல்லையே” எனும் போது தவற விட்ட அந்த நாட்களின் மீதுள்ள வெறுப்பையும், “என்னய இனிமேல் சார்னுசொல்லாத நான் உன் பாய்பிரண்ட்” எனும் போது அவருக்குள் இருக்கும் குழந்தைதனத்தையும், உன் புருஷன் என்னயவிட அழகா” எனும்போது அவருக்குள் இருக்கும் நியாய தர்மத்தையும், “உனக்கு நான் ஒன்னு தரலாமா” எனும் போது காமம் கலந்த ஏக்கத்தையும், “நீ இனிமே டைட்டா டிரஸ் போடாதே கண்ணு வைப்பாங்க“ எனும்போது ஒரு காதலனின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.
“இனிமே நீ அடிக்கடி எங்கிட்ட பேசணும்’’ எனும் போது எதிர்பார்ப்பையும் இப்படி பல பரிமாணங்களில் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்துள்ளார். இவருக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக வேறொரு இடம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.
அதிகப்படியான வசனங்கள் இல்லையென்றாலும் “ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்’’ என வெறும் முனகல் சத்தத்தின் மூலமாகவே அப்ளாஸ் அள்ளுகிறார் நாயகி.
மென்மையான அவரது குரல் அவருக்கு பிளஸ்.
ஒன்னு கொடுக்கவா என்று அவர் கேட்க போன்ல எப்படி தரமுடியும் என்று இவர் கேட்கும் இடம் குபீர் சிரிப்பு.
இவருக்கு ஏன் அதிகமான வசனங்கள் இல்லை என்பது க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்.
இவரை வெள்ளந்தியாக காட்டுகிறோம் என பேசுவதற்கெல்லாம் சம்மதமாய் தலையாட்டிவிட்டு பழியை அதிகாரி மேல் போடுவது மட்டும் லாஜிக் சொதப்பல். கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம். கதையை ஆடியோவில் மட்டும் விட்டு க்ளைமாக்ஸை எல்லா டிவிகளிலும் தெரிவது போல் அமைத்திருப்பது புதிய முயற்சி.
டைட்டில் காரணம் கல்லுக்குள் ஈரம் என்பது கடுமையான மனிதனுக்குள் இருக்கும் இரக்கமல்ல...
அவன் விடும் ஜொள்ளு கூட ஈரம்தான்???? என்று அவர் விமர்சனத்தை முடித்துள்ளார்.
இந்த உரையாடலை சினிமாவில் அரசியல்வாதி வண்டுமுருகனாக வந்து வடிவேல் பேசுவதுபோல ஒருவர் ‘வாட்ஸ்–அப்’பில் வசனம் எழுதியுள்ளார். அந்த சுவையான உரையாடல்:–
நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குறேன், நீ காவல் நிலையம் நடத்துரியா? இல்ல கள்ளக்காதல் நிலையம் நடத்துரியா? என்னையா தப்பு பண்ணுச்சி அந்த பொம்பள போலீஸ்சு? ஏதோ தெரியாத்தனமா டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்துருக்கு..... டைட்டா டிரஸ் போட்டுருந்தா, பாத்தும் பாக்காத மாதிரி போக வேண்டியதுதான..... அதானயா உலக வழக்கம்....
அத விட்டுட்டு, தனியா ரெண்டு பேரும் போவோமான்னு கேட்டுருக்க..... அட வெளியில கூப்ட்டுருந்தாலும் பரவால்ல..... ஒன்னு குடுக்கட்டுமான்னு வேற கேட்டுருக்க.... ஆளாளுக்கு குடுக்க, அது கன்னமா? இல்ல வெங்கல கிண்ணமா? உன் பேச்ச கேட்டு அந்த ஏட்டு உங்கூட வந்திருந்தா.... ரெண்டு புள்ளைங்கள யாரு பாத்துக்குறது? அந்த ‘பேமலிய’ யாரு மெய்ன்டைன் பண்றது!?
இதே மாதிரி போன வாரம் சென்னைலகூட ஒரு சம்பவம் நடந்துச்சி.....
ஒரு பிரபல ரவுடிய (டிராபிக் ராமசாமி) நடுராத்திரி அரஸ்ட் பண்ணிட்டு போனாருயா ஒரு ஏசி... அதுவும் எப்புடி?.... அந்த ரவுடிய சட்டைய மாட்டிக்க அனுமதி தராட்டியும், லுங்கிய மாட்டி அரஸ்ட் பண்ணிட்டு போய்ருக்காருய்யா... அந்த நாகரீகம் இல்லையா உனக்கு?.... வேணாம்...எங்களுக்கும் பொம்பள போலீஸ்கிட்ட பேச தெரியும்... பேச மாட்டோமா... பேச தெரியாதா எங்களுக்கும்...
இவ்வாறு அந்த உரையாடலை அவர் முடித்துள்ளார்.
இந்த விமர்சனமும், வடிவேல் பாணி வசனமும் தான் இப்போது ‘வாட்ஸ்–அப்’ வாடிக்கையாளர்களை கலகலப்பாக வைத்திருக்கிறது.-maalaimalar
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126068http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126078- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜாவுக்கு எழுத வராது அந்த மாதிரி வசனம் பேச தான் வருமாம்
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126079- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
.....ஒரு சீரியஸ் விஷயம் சிரிப்பானது ...............
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126106- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|