புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
4 Posts - 4%
Baarushree
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
3 Posts - 3%
Rutu
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
3 Posts - 3%
prajai
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
3 Posts - 3%
Jenila
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
1 Post - 1%
viyasan
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 25 Mar 2015 - 12:13

சென்னை:கிராமம் மற்றும் நகரத்துக்கிடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நகர மக்கள் கிராமத்தவர்களை ஏளனமாக பார்ப்பதையும், அவர்களை கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் அத்தனை கிராமத்திய பழக்கவழக்கங்களையும் காப்பியடித்து அதி்ல் சற்று உப்பு மிளகாய், கரமசாலா தூவி, அதை நாகரீகம் என்று நகர மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல சொல்கிறது. இதோ அந்த மெசேஜ். 



கிராமமும் நகரமும் .... 



வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் 



பீடா போட்டால் நகரத்தான் 



பச்சை குத்தினால் கிராமத்தான் 



டாட்டூ போட்டு கொண்டால் நகரம் 



மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம் 



மெஹந்தி என்றால் நகரம் 



மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம் 



கெமிக்கல் பொடி தூவினால் நகரம் 



90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம் 



2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம் 



மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம் 



மண்ணை மலடாக்கும் 



பாலித்தீன் என்றால் நகரம் 



தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம் 



மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம் 



கிழிந்த ஆடை போட்டால் கிராமம் 



நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம் 



உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் 



உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம் 



கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் 



இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்.. 



எது நாகரீகம் எது ஆரோக்கியம்... 



விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. 



வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 




நன்றி : ஒன் இந்தியா 


ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 25 Mar 2015 - 12:20

நேற்று உறவினர் தனக்கு வாட்ச் அப் பில் வந்தது என்றே 
இதே செய்தியை மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார் .

அவருக்கு நான் எழுதிய மறுமொழி .

"கரும்பலகையில்  எழுதினால் கிராமம், 
கணினியில் எழுதினால் நகரம்  என 
கடைசியில் முடித்திருந்தால் ,
களை கட்டியிருக்கும் மேலும் "


ரமணியன்


காகிதம் என்ற சொல்லை  , கரும்பலகை என்று மாற்றியுள்ளேன் ,யினியவர் கருத்துகேற்ப 
ர...ன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 25 Mar 2015 - 12:32

கரும்பலகையில் இன்னும் பொருத்தமோ
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 Mar 2015 - 13:12

அருமை...!

கிராமம் மற்றும் நகர வாழ்க்கையை தெளிவாகக் கூறியுள்ளார்கள்.



கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 25 Mar 2015 - 18:45

நல்லா தான் யோசிக்கிறாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 26 Mar 2015 - 22:28

கொடுவாள் பயன்படுத்தினால் கிராமம். குண்டு பயன்படுத்தினால் நகரம் என்னங்க .....................

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Mar 2015 - 23:55

P.S.T.Rajan wrote:கொடுவாள்  பயன்படுத்தினால்  கிராமம்.  குண்டு  பயன்படுத்தினால்  நகரம்  என்னங்க  .....................

super rajan annaa புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri 27 Mar 2015 - 17:53

அருமை அருமை.................



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 27 Mar 2015 - 19:00

யினியவன் wrote:கரும்பலகையில் இன்னும் பொருத்தமோ
மேற்கோள் செய்த பதிவு: 1126963


திருத்தி விட்டேன் ,பொருத்தம் எனப்பட்டதால் .
(இது மாதிரி டிப்ஸ் தொடர்ந்து கொடுக்கவும் )
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 27 Mar 2015 - 19:07

krishnaamma wrote:
P.S.T.Rajan wrote:கொடுவாள்  பயன்படுத்தினால்  கிராமம்.  குண்டு  பயன்படுத்தினால்  நகரம்  என்னங்க  .....................

super rajan annaa புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1127206

ரொம்பவே சரி ,

சமையலை , கூட இருந்து ,கற்றுக்கொண்டால் -கிராமம் .
இன்டர்நெட் /அண்ட்ரைட்   apps மூலம் என்றால் -நகரம் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக