புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm
» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm
» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
NewsVibes | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்!
Page 1 of 1 •
பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த போட்டோ வாட்ஸ் அப்பில் பரவி பகிரங்கப்படுத்தியது. அடுத்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளரே வாட்ஸ் அப் மூலம் அனுப்பியது கல்வித்துறையே களங்கப்படுத்தியது. வாட்ஸ் அப் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், கார்த்திக்கேயன், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதற்காக இந்த செயல்கள் என்று விசாரித்தால், மாநில ரேங்க் பெற சில தனியார் பள்ளிகள் செய்யும் தில்லு முல்லு தான் இந்த பிட் அடிக்கும் கலாச்சாரம். இது ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும் அரங்கேறி வந்திருக்கிறது. அது, இப்போது தான் வெளியுலகத்துக்கு தெரியவந்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. மாவட்டம் வாரியாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் சேலம், நாமக்கல், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், சிவகங்கை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி காணப்படுவது தெரிய வந்தது. அந்த மாவட்டங்களில் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தனியார் பள்ளிகள் மீதுள்ள மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்விளைவு அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதலில் வேறுப்பள்ளிக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். பிறகு அந்தப்பளியில் இருக்கும் சொற்ப மாணவர்கள் அருகிலிருக்கும் பள்ளியோடு சேர்க்கப்பட்டு பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இதுதான் கல்வித்துறையில் காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை.
ஓரளவு மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடிவிடாமலிருக்க ஆசிரியர்கள், பள்ளியை சார்ந்துள்ளவர்கள் (மேனேஜ்மென்ட்) செயல்கள் வியக்க வைக்கின்றன. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றனர். சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே தங்களது சம்பளத்தில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். இது எல்லாம் இருக்க.... 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்திற்காக மாணவர்களுக்கு பிட் அடிக்கும் கலாச்சாரத்தை சில பள்ளிகளில் ஆசிரியர்களை கற்றுக் கொடுப்பது வேதனைக்குரியது.
ஓசூரிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய தெலுங்கு மீடியத்தை சேர்ந்த 120 மாணவிகளுக்கு பறக்கும் படை பணியில் இருந்த ஆசிரியர் உள்பட சிலர் பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே வாட்ஸ் அப் விவகாரத்தில் சிக்கிய ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்களால் குடைச்சலிருக்கும் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு இது கூடுதல் பிரச்னையை கிளப்பி இருக்கிறது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள். இதனால் இந்த பிரச்னையை வெளியே தெரியாமல் மூடிமறைக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆண் வாத்தியார் ஒருவர் தான் தெலுங்கு மீடிய மாணவிகளுக்கு பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார். ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்த அன்று அந்த வாத்தியாருக்கு பறக்கும் படை டியூட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக பறக்கும் படையிலிருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு செல்லக் கூடாது. ஆனால், இந்த வாத்தியார் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வேலைபார்க்கும் ஸ்கூலுக்கே பறக்கும் படை டியூட்டி வாங்கி இருக்கிறார். இதில் டியூட்டி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. இவர் தான், தேர்வை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆசிரியைகளிடம் 'கொஞ்சம் லிபரலா இருங்க. பிட் அடித்தால் தான் தெலுங்கு மீடிய மாணவிகள் இந்த தேர்வில் பாஸாக முடியும். இல்லையென்றால் நமக்குத் (ஆசிரியர்) பிரச்னை வரும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பள்ளியில் இதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு தேர்விலும் மாணவிகளுக்கு பதிலை ஆசிரியைகள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது தமிழ் மீடிய மாணவிகளுக்கு சொல்லி கொடுக்காததால் அவர்கள் மூலம் இந்த தகவல் வெளியில் தெரிந்து விட்டது" என்கிறார்கள்.
இதுகுறித்து தகவலறிய முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக மூன்று தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கூட சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வில் ஆசிரியர்கள் உதவ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது தவறு தான். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் ஒரு மாணவன் 90 மதிப்பெண் எடுக்கிறான். அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதை கல்வித்துறை தான் தீர்மானிக்க வேண்டும். முன்பெல்லாம் மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் கண்டிக்கலாம். ஆனால் இப்போது அதற்கு வழியில்லை. மாணவர்களை திட்டக்கூட வழியில்லை. இப்படி ஆயிரத்தெட்டு பிரச்னைகளுடன் ஆசிரியர் பணியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்றனர்.
மாணவர்கள் மத்தியில் பிட் அடிக்கும் கலாச்சாரம் தொடர்ந்தால் பொது தேர்வு மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகிவிடும். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழியை காட்ட முடியும். இல்லையெனில் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் தள்ளப்பட்டு விடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
-எஸ்.மகேஷ் @ விகடன்
எதற்காக இந்த செயல்கள் என்று விசாரித்தால், மாநில ரேங்க் பெற சில தனியார் பள்ளிகள் செய்யும் தில்லு முல்லு தான் இந்த பிட் அடிக்கும் கலாச்சாரம். இது ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும் அரங்கேறி வந்திருக்கிறது. அது, இப்போது தான் வெளியுலகத்துக்கு தெரியவந்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. மாவட்டம் வாரியாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் சேலம், நாமக்கல், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், சிவகங்கை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி காணப்படுவது தெரிய வந்தது. அந்த மாவட்டங்களில் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தனியார் பள்ளிகள் மீதுள்ள மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்விளைவு அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதலில் வேறுப்பள்ளிக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். பிறகு அந்தப்பளியில் இருக்கும் சொற்ப மாணவர்கள் அருகிலிருக்கும் பள்ளியோடு சேர்க்கப்பட்டு பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இதுதான் கல்வித்துறையில் காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை.
ஓரளவு மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடிவிடாமலிருக்க ஆசிரியர்கள், பள்ளியை சார்ந்துள்ளவர்கள் (மேனேஜ்மென்ட்) செயல்கள் வியக்க வைக்கின்றன. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றனர். சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே தங்களது சம்பளத்தில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். இது எல்லாம் இருக்க.... 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்திற்காக மாணவர்களுக்கு பிட் அடிக்கும் கலாச்சாரத்தை சில பள்ளிகளில் ஆசிரியர்களை கற்றுக் கொடுப்பது வேதனைக்குரியது.
ஓசூரிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய தெலுங்கு மீடியத்தை சேர்ந்த 120 மாணவிகளுக்கு பறக்கும் படை பணியில் இருந்த ஆசிரியர் உள்பட சிலர் பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே வாட்ஸ் அப் விவகாரத்தில் சிக்கிய ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்களால் குடைச்சலிருக்கும் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு இது கூடுதல் பிரச்னையை கிளப்பி இருக்கிறது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள். இதனால் இந்த பிரச்னையை வெளியே தெரியாமல் மூடிமறைக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆண் வாத்தியார் ஒருவர் தான் தெலுங்கு மீடிய மாணவிகளுக்கு பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார். ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்த அன்று அந்த வாத்தியாருக்கு பறக்கும் படை டியூட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக பறக்கும் படையிலிருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு செல்லக் கூடாது. ஆனால், இந்த வாத்தியார் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வேலைபார்க்கும் ஸ்கூலுக்கே பறக்கும் படை டியூட்டி வாங்கி இருக்கிறார். இதில் டியூட்டி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. இவர் தான், தேர்வை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆசிரியைகளிடம் 'கொஞ்சம் லிபரலா இருங்க. பிட் அடித்தால் தான் தெலுங்கு மீடிய மாணவிகள் இந்த தேர்வில் பாஸாக முடியும். இல்லையென்றால் நமக்குத் (ஆசிரியர்) பிரச்னை வரும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பள்ளியில் இதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு தேர்விலும் மாணவிகளுக்கு பதிலை ஆசிரியைகள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது தமிழ் மீடிய மாணவிகளுக்கு சொல்லி கொடுக்காததால் அவர்கள் மூலம் இந்த தகவல் வெளியில் தெரிந்து விட்டது" என்கிறார்கள்.
இதுகுறித்து தகவலறிய முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக மூன்று தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கூட சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வில் ஆசிரியர்கள் உதவ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது தவறு தான். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் ஒரு மாணவன் 90 மதிப்பெண் எடுக்கிறான். அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதை கல்வித்துறை தான் தீர்மானிக்க வேண்டும். முன்பெல்லாம் மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் கண்டிக்கலாம். ஆனால் இப்போது அதற்கு வழியில்லை. மாணவர்களை திட்டக்கூட வழியில்லை. இப்படி ஆயிரத்தெட்டு பிரச்னைகளுடன் ஆசிரியர் பணியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்றனர்.
மாணவர்கள் மத்தியில் பிட் அடிக்கும் கலாச்சாரம் தொடர்ந்தால் பொது தேர்வு மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகிவிடும். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழியை காட்ட முடியும். இல்லையெனில் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் தள்ளப்பட்டு விடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
-எஸ்.மகேஷ் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அவர்களே !
பிட்டுக்கு மண் சுமந்தது அந்தக் காலம் !
‘பிட்’டுக்குச் சன்னலேறுவது இந்தக் காலம் !
பிட்டுக்கு மண் சுமந்தது அந்தக் காலம் !
‘பிட்’டுக்குச் சன்னலேறுவது இந்தக் காலம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|