புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
3 Posts - 6%
prajai
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
2 Posts - 4%
viyasan
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
1 Post - 2%
Rutu
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
2 Posts - 15%
Rutu
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 6:25 pm


சென்னை: தேர்தலில் லஞ்சம், ஊழலை தடுக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் 100 சதவிகிதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவைகளை வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கும் திட்டத்தை நேற்று முதல் செயல்படுத்தி வருவதாகவும், அதற்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்காளர்களின் முழு விவரங்களை சேகரிக்கிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க சிறப்பான திட்டமாகும்.

இதனால் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் அடியோடு நீக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தான் ஓய்வு பெற்ற பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியவரும், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டபடி லஞ்சம் வாங்குவது குற்றம், அதை கொடுப்பதும் குற்றம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பணம் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் போக்கு தமிழத்தில் புற்றுநோயை போல பரவியுள்ளது.

வாக்களிக்க பணம் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதை போன்ற மனநிலையை தமிழக மக்களிடம் உருவாக்கிவிட்டார்கள். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அனைத்து அலுவலர்களையும் மற்றும் காவல் துறையையும் கையிலே வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசமாக பரிசு பொருட்கள் வழங்குதல், தேர்தலில் அதிக செலவு செய்தல், வாக்களர்களை தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் என தங்களுக்கு சாதகமான நிலையை தேர்தல் நடைபெறும் போது உருவாக்கி கொள்கிறார்கள்.

மேலும் இடைத்தேர்தல் என்றால் இச்செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். எனவே இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி அதிகாரிகள் பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற வைத்து சுமார் முப்பது ஆண்டுகாலம் பிரதமராக இருந்து தற்போது மறைந்த திரு.லீ குவான் யூ அவர்கள் லஞ்சம், ஊழல், தேர்தல் முறைகேடு என எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து, சிங்கப்பூர் தேசத்தை உருவாக்கி அந்நாட்டு மக்களால் தேசத்தந்தை எனப் போற்றப்பட்டவர். சிங்கப்பூரில் லஞ்சம், ஊழல் தலையெடுத்தால் நான் மீண்டும் வருவேன் என சொல்லி மறைந்துள்ளார்.

நேர்மையான மக்கள் தலைவராக இருந்ததால்தான் சிங்கப்பூர் உலகமே வியக்கும் நாடாக மாறியுள்ளது. அதுபோல் இந்தியாவும் மாறவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டுமானால் தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே வல்லரசாகிவிடும்" எனக் கூறியுள்ளார்.



இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Mar 27, 2015 7:10 pm

என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை நம்ம கேப்டனுக்கு... ஒவ்வொரு இந்தியனுக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரவேண்டும்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 27, 2015 8:41 pm

இடைத்தேர்தல் நடத்தும் திட்டத்தை முற்றிலும் நீக்கவேண்டும். இடைத்தேர்தலேகூடாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுதேர்தல் மட்டுமே நடத்தவேண்டும். இலவசம்என்ற போர்வையில் மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு தடை விதிக்கவேண்டும். பொருளாதாரஅடிப்படையில் உதவிபுரியனும். ஜாதி அடிப்பயிலான சலுகைகளை ஒழிக்கவேண்டும். திறமைக்கே முக்கியத்துவம் அளிக்கனும்.அரசு ஊதியம் பெறுவோர் வேலை நிறுத்தம் போன்ற செயல்பாடுகளுக்கு அரசு அனுமதிக்க கூடாது. குறைபாடுகளை தெரிவிக்க மட்டும் உரிமை தரவேண்டும். அரசு நிர்வாகத்தை எதிர்க்கும் ஊழியரை வீட்டுக்கு அனுப்பி வேலையற்றிருப்போருக்கு வேலை அளிக்க வேண்டும்.அப்போதுதான் நல்ல நிர்வாகம் காணமுடியும். வேலையில்லா திண்டாட்டம் சற்று குறையும்.
இக்கருத்தை தேர்தல் அறிக்கையாக விடும் கட்சி ஆட்சி பீடத்திற்கு வரனும் நாடும் நலம்பெறும்..........


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 4:31 pm

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! 3838410834 இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக