புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_m10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10 
42 Posts - 63%
heezulia
நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_m10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_m10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_m10நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 5:26 pm

நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? 11149520_963953236961677_276132239295684824_n

நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா என்று கேட்டால் ஏன் முடியாது நான் செய்திருக்கிறேன் என்று சொல்வார் கம்போடியாவின் சர்வாதிகாரியாக இருந்த போல்பாட். இவர் தனது ஆட்சியில் நடத்திய கொடூரங்கள் ஏராளம். 1975 முதல் 1979-ம் ஆண்டு வரை கம்போடியாவின் போல்பாட் ஆட்சி இருந்தது. ஏழை, பணக்காரன் வேறுபாடு இல்லாத நாட்டை உருவாக்கப் போகிறேன் என்று போல்பாட் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.

கம்போடியா ஒரு விவசாய நாடு. இந்த நாட்டுக்கு தேவை நிலத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்யக் கூடிய உழைப்பாளிகளே தவிர, சட்டையின் மடிப்பு கலையாமல் வேலை செய்யும் அரசு அதிகாரிகளோ, வியாபாரிகளோ, ஆசிரியர்களோ இல்லை என்று கூறி, நகரங்களில் வசிக்கும் அனைவரையும் துப்பாக்கி முனையில் வயல்காட்டிற்கு ஓட ஓட விரட்டினார் போல்பாட்.

வீடு, சொத்து, சொந்தங்கள் என்று அனைத்தையும் விட்டுவிட்டு ஆண், பெண், குழந்தைகள், வயதானோர் என்று அத்தனை பேரும் கிராமங்களில் உள்ள வயல்காட்டிற்கு ஓடினார்கள். செல்ல மறுத்தவர்களை போல்பாட் படையினர் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு நகரமாக சென்று, போல்பாட்டின் எந்திரத் துப்பாக்கி படையினர் அங்கிருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளிகளையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை தரதரவென இழுத்து வந்து வீதிகளில் போட்டு விட்டு, மருத்துவமனைகளை வெடி வைத்து தகர்த்தனர். பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளையும் விடவில்லை. மீதமுள்ள மக்களிடம் பயத்தை ஏற்படுத்த குழந்தைகளின் கால்களை பிடித்து இழுத்து அரக்கத்தனமாக கிழித்தெறிந்தனர். இதனால் மக்கள் பயத்தில் மூச்சு, பேச்சுமின்றி உறைந்து போயினர்.

காகிதப் பணமே தேவையில்லை என்று சொன்ன போல்பாட், கம்போடியாவில் இருந்த அனைத்து வங்கிகளையும் அவரது படை மூலம் இடித்து தரைமட்டமாக்கினார். தெருவில் பணம் மலைபோல் குவிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இப்படி நடந்த போல்பாட்டின் நான்கு ஆண்டு காட்டுமிராண்டி ஆட்சியால் கம்போடியாவில் மக்கள்தொகை கால் பங்காக குறைந்தது.

1979-ம் ஆண்டு வியட்நாமுக்கும், கம்போடியாவுக்கும் எல்லைத் தகராறு ஏற்பட்டு போராக உருவெடுத்தது. வியட்நாம் படைகள் கம்போடியாவில் புகுந்தன. இதையடுத்து போல்பாட்டும், அவருடைய படைகளும் தப்பியோடி காட்டிற்குள் மறைந்து கொண்டனர். தொடர்ந்து போல்பாட் அவருடைய படையினரால் காட்டியிலேயே சிறை வைக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி அங்கேயே இறந்து போனார்.

சுமார் 20 லட்சம் மக்களை மிகவும் கொடூரமாக கொலை செய்தது பற்றி நிருபர்கள் ஒருமுறை போல்பாட்டிடம் கேட்டபோது, “நான் என்ன செய்தாலும், என் நாட்டின் நன்மைக்காகவே செய்தேன்” என்று கூறினார். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று வெறியால் மக்களைக் கசக்கி பிழிந்து, கொடூரமான ஆட்சியாளர்கள் சரித்திரத்தில் போல்பாட்டும் இணைந்தார்.



நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 07, 2015 6:43 pm

சிவா அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள் !

முன்னேற்றமும் பின்னேற்றமும்
[u]
அன்று என் கைகள் அழுக்காக இருந்தன ;
மனம் சுத்தமாக இருந்தது !
இன்று என் கைகள் சுத்தமாக இருக்கின்றன ;
மனம் அழுக்காக இருக்கிறது !!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 7:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 7:22 pm

நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? 103459460
-
நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Vjd6nOjRVqLTCd8jhar0+220px-Choeungek2
-
புகைப்படம்: சிம்பிள் விக்கிபீடியா.ஓஆர்ஜி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக