புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
5 Posts - 3%
prajai
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
kargan86
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
9 Posts - 4%
prajai
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 7:10 am

பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் CemcXBclTh6Z12Ci9AAJ+200px-Ramana_3_sw
-
இரமணா மகரிசி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950)
-

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ‘ரமண ஆசிரமம்’,
உலகப் புகழ் பெற்றதாகும்.

இளமைக்காலம்

இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம்
ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள்
ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர்
வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப்
பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆன்மீக நாட்டம்

ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர்
திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத்
திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது.
பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர,
இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும்
நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
செல்லும் பழக்கமும் ஏற்பட்டது.

அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய
சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம்
அவருக்குக் கைகூடிற்று.

அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது.
நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார்
என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை
அறிந்தார்.

இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க
வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து
தெளிந்தார்.

இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந்
துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில்
சிறிது காலம் தியானம் செய்தார்.

பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த
பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார்.
பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல
இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை
யடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது.

இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி
என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு
”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது.
அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து
எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற
அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950இல்

உபதேசங்கள்

ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம
விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி
பெறுதலே இவ்வழியின் நோக்கம்.

உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள்
ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.
இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற
புத்தகம் முதன்மையானதாகும்.

ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில்
வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது.
தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை
உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள்,
நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை
அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[1]

ரமண ஆச்ரமம்

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய
ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப்
பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார்.
அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதுவே ரமண ஆசிரமமாகும்.

இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த
ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

—————————————-

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Apr 14, 2015 9:16 am

அருமையான பதிவு , ரமணரின் நான் யார்? என்ற புத்தகம் கிடைக்குமா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக