புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
5 Posts - 4%
prajai
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
2 Posts - 2%
jairam
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%
kargan86
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
9 Posts - 5%
prajai
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 10:39 pm

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.



சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2015 5:41 am


சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! 3838410834
-
இந்தக் கதை சீதையால் அனுமனுக்கு
சொல்லப்பட்டது ஆகும்...!!

-

இலங்கை அசோகவனத்தில் ராவணனால்
சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன்
அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான்.

பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு,
தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான்
கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே
உருவானவர்கள். இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல;
இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம்
உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது.

இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க
கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா!
என்றான்.

அனுமனின் இந்தக் கோரிக்கையை சீதை சற்றும்
எதிர்பார்க்கவில்லை அவள் திரிசடையின் தலையீட்டால்
முன்பே அரக்கியருக்கு சரண் தந்துள்ளாள்.
இப்போது சீதை அபலைகளை நான் மன்னித்து விட்டேன்.
அவர்கள் தவறே புரிந்திருப்பினும்,

நீயும் நானும் ஏன் அவர்களுக்கு தீங்கு இழைக்க வேண்டும்,
என்று கூறிவிட்டு ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.
-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Apr 15, 2015 11:37 am

அருமை அருமை.................

அற்புதமான கருத்து...........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Wed Apr 15, 2015 2:47 pm

அருமை!அருமை!இரண்டுமே அருமை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 15, 2015 5:24 pm

ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.
-

என்ன கதையை சீதை கூறினாள் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2015 5:31 pm

T.N.Balasubramanian wrote:
ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.
-

என்ன கதையை சீதை கூறினாள் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130746
-
நிறுவனர் சிவா பதிந்த கதையைத்தான்..!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 15, 2015 7:36 pm

ஓஹோ அப்பிடியா , வேறொரு கதை வருமென காத்திருந்தேன் .
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:58 pm

//அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.//


அருமை சிவா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக